ஒரு அடார் லவ் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் அறிமுகமானார் பிரியா பிரகாஷ் வாரியர். அந்த படத்தில் ஒரு காட்சியில் அவரது கண்ணசைவின் அழகில் சொக்கிப்போன இளைஞர்கள் இங்கு ஏராளம்.
2015 ஆம் வருடம் வெளியான பிரேமம் திரைப்படம் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் மிகப்பெரிய கவனத்தைப் பெற்று வெற்றி பெற்றது. அந்த படத்தில் நடித்த அனுபமா பரமேஸ்வரன், சாய் பல்லவி மற்றும் மடோனா செபாஸ்டியன் ஆகிய மூன்று கதாநாயகிகளும் பல்வேறு படங்களில் நடித்து முன்னணி கதாநாயகிகளாக மாறினர்.
பாரத ஸ்டேட் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, பாங்க் ஆஃப் பரோடா உள்ளிட்ட பல்வேறு அரசுப் வங்கிகள், தற்போது ஏடிஎம்கள் மற்றும் டிஜிட்டல் சேவைகள் வழக்கம்போல இயங்குகின்றன என உறுதிபட தெரிவித்துள்ளன.
நக்கலைட்ஸ் யுடியூப் சேனல்காரர்கள் தொடங்கிய சினிமாக்காரன் தயாரிப்பு நிறுவனம் மூலமாக ‘குடும்பஸ்தன்’ என்ற திரைப்படம் ஜனவரி மாதம் 24 ஆம் தேதி ரிலீஸாகி மிகப்பெரிய அளவில் பாராட்டுகளைப் பெற்றுள்ளது.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கிடையில் போர் பதற்ற சூழல் நிலவி வருகிறது. இதன் காரணமாக இரு நாடுகளிலும் இயல்பு வாழ்க்கைப் பாதிப்படையும் சூழல் உருவாகியுள்ளது. இரு நாட்டு எல்லைப் பகுதிகளிலும் உள்ள விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.
தமிழகத்தில் கடைகள், நிறுவனங்களை 24 மணி நேரமும் திறந்து வைத்திருப்பதற்கான அனுமதி நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கிடையில் போர் பதற்ற சூழல் நிலவி வருகிறது. இதன் காரணமாக இரு நாடுகளிலும் இயல்பு வாழ்க்கைப் பாதிப்படையும் சூழல் உருவாகியுள்ளது. இரு நாட்டு எல்லைப் பகுதிகளிலும் உள்ள விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. இந்தியாவில் போருக்கு எதிராகவும் ஆதரவாகவும் குரல்கள் வந்து கொண்டிருக்கின்றன.
மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ‘குட்னைட்’ மற்றுன் ‘லவ்வர்’ ஆகிய படங்களுக்கு அடுத்தப் படமாக கடந்த வாரம் ரிலீஸானது சசிகுமாரின் ‘டூரிஸ்ட் பேமிலி’ திரைப்படம். சிகுமார் மற்றும் சிம்ரன் ஆகியோர் நடித்துள்ள ‘டூரிஸ்ட் பேமிலி’ படமும் ஒன்று. இந்தப் படத்தை அறிமுக இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் இயக்குகிறார். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். ரிலீஸுக்கு முன்பே இந்த படத்துக்கு நல்ல வரவேற்பு உருவாகி இருந்தது.
போர் பாதிப்புகளை காரணம் காட்டி பாகிஸ்தான் சர்வதேச நாணய நிதியத்திடம் (IMF - International Monetary Fund) உதவிக் கேட்டிருந்த நிலையில், அதை ஏற்க வேண்டாம் என இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணி ஒருநாள் மற்றும் டி 20 போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டாலும் டெஸ்ட் போட்டிகளில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. கடந்த ஆண்டு இறுதியில் நடந்த பார்டர் கவாஸ்கர் கோப்பைத் தொடரை இந்திய அணி படுமோசமாக இழந்ததே அதற்கு சாட்சி.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கிடையில் போர் பதற்ற சூழல் நிலவி வருகிறது. இதன் காரணமாக இரு நாடுகளிலும் இயல்பு வாழ்க்கைப் பாதிப்படையும் சூழல் உருவாகியுள்ளது.
இந்தியா பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் இந்திய ராணுவத்தின் நடவடிக்கைகளை பல பிரபலங்கள் பாராட்டி வருகின்றனர். அந்த வகையில் இயக்குனர் பார்த்திபன் இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் கூறி இருப்பதாவது:
தமிழகத்தில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்றும் சில மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தியா - பாகிஸ்தான் இடையே நிலவும் நெருக்கடியான சூழ்நிலையில், பாதுகாப்பு அமைச்சகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மத்திய பாதுகாப்பு அமைச்சகம் எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள பதிவில், ஊடகங்கள், ஆன்லைன் தளங்கள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு வீரர்களை நேரடி ஒளிபரப்புகளில் காண்பிப்பதை தவிர்க்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளது.
கடந்த சில வாரங்களாகவே இந்தியா பாகிஸ்தான் போர் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து பிரதமருடன் முப்படை தளபதிகள் மற்றும் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜநாத் சிங் அடுத்தடுத்து சந்தித்து ஆலோசனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் பாகிஸ்தானுக்குள் சென்று பயங்கரவாத முகாம்களை அழித்தது. இதன் பின்னர், பாகிஸ்தான்
ஜம்மு - காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 7 பயங்கரவாதிகள் எல்லைப் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
என பிறந்தநாளை அதிமுக தொண்டர்கள் கொண்டாட வேண்டாம் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
ஐபிஎல் தொடர் போட்டிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் மீதமுள்ள ஐபிஎல் போட்டிகள் போர் பதற்றம் காரணமாக காரணமாக நிறுத்தப்பட இருப்பதாகவும்,
இந்திய எல்லைப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழ்நிலை மற்றும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கையை முன்னிட்டு, நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் ‘தக் லைஃப்’ திரைப்படத்தின் மே 16ஆம் தேதி நடைபெறவிருந்த ஆடியோ வெளியீட்டு விழா ஒத்திவைக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா பாகிஸ்தான் இடையே நிலவும் பதற்றம் நாள்தோறும் மோசமாகி வருகிறது. நேற்று இரவு முழுக்கவும், இரு நாடுகளும் ஒருவருக்கொருவர் தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியா-பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் நிலவும் பதற்றம் நாளுக்கு நால் அதிகரித்து வருகிறது. பாகிஸ்தான் பக்கம் இருந்து தொடர்ந்து மேற்கொள்ளப்படும் தாக்குதல்களால், ஜம்முவில் உள்ள எல்லை கிராமங்களில் மக்கள் பாதுகாப்புக்காக பதுங்கு குழிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
எதிரிகள் தாக்குதல் காரணமாக கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது என்றும் எனவே கூடுதல் நிதி அளித்து உலக வங்கி உதவி செய்ய வேண்டும் என்றும் பாகிஸ்தான் அரசு கூறியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஜெயம் ரவிக்கும் அவர் மனைவி ஆர்த்திக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். சில மாதங்களுக்கு முன்னர் ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி ஆகிய இருவரும் பரஸ்பரம் பிரிய முடிவெடுத்துள்ளதாக ரவி தரப்பில் இருந்து ஒரு அறிக்கை வெளியானது. ஆனால் தனது ஒப்புதல் இல்லாமல் ஜெயம் ரவி விவாகரத்து அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக ஆர்த்தி குற்றஞ்சாட்டி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
ஷாருக் கானை வைத்து ‘ஜவான்’ என்ற பேன் இந்தியா பிளாக்பஸ்டர் ஹிட் படத்தைக் கொடுத்த அட்லி அடுத்து அல்லு அர்ஜுனை வைத்து பிரம்மாண்டமாக ஒரு அறிவியல் புனைகதைப் படத்தை உருவாக்கவுள்ளார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இந்தியா - பாகிஸ்தான் இடையே தற்போது கடுமையான பதட்டம் நிலவுகிறது. இந்தியாவால் "ஆபரேஷன் சிந்தூர்" எனும் பெயரில் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டுள்ளன என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படம் ஏப்ரல் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஆனாலும் ஊடகம் மற்றும் நெட்டிசன்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைதன் பெற்றது.
தெலுங்கு சினிமாவின் இளம் சூப்பர் ஸ்டார் நடிகராக உருவாகி வருகிறார் விஜய் தேவரகொண்டா. அவர் நடித்த அர்ஜுன் ரெட்டி உள்ளிட்ட படங்கள் மிகப்பெரிய வெற்றியை ஈட்ட, பேன் இந்தியா படமான லைகரில் நடிக்த்தார். ஆனால் அந்த படம் மிகப்பெரிய தோல்வியைத் தழுவியது. அதன் பின்னர் அவர் நடித்த குஷி திரைப்படம் தோல்விப் படமாக அமைந்தது.
பாகிஸ்தானிலிருந்து இந்திய எல்லைக்கு அப்பால் அனுப்பப்பட்ட ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை இந்திய ராணுவம் வெற்றிகரமாக அழித்து மீட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ வீடியோ ஒன்றை ராணுவம் இன்று வெளியிட்டுள்ளது.
காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்திய முப்படை பாகிஸ்தானின் 9 இடங்களில் குறிவைத்துத் தாக்கியது. தீவிரவாதிகள் முகாமைதான் தாக்கினோம் என்று இந்தியா சார்பில் சொல்லப்பட்டாலும், மக்கள் வாழும் குடியிருப்புப் பகுதிகள் தாக்குதல் நடத்தியதாகக் குற்றச்சாட்டை வைத்தது.
தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் நேற்று திடீரென தங்கம் விலை உயர்ந்த நிலையில் இன்று மீண்டும் தங்கம் விலை குறைந்துள்ளது பொதுமக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை சாந்தோம் நெடுஞ்சாலை மற்றும் லூர்ப் சாலை பகுதியில் கடந்த ஆண்டு சென்னை மெட்ரோ வேலைகளால் ஏற்படுத்தப்பட்ட ஒருவழிப் போக்குவரத்து முறை தற்போது பணிகள் முழுமையாக முடிவு பெற்றதால் மாற்றம் செய்யப்படுகிறது.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான போர் பதற்றம் காரணமாக பாகிஸ்தான் பங்குச்சந்தை மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் தாக்கமாக நேற்று (8-5-2025) மதியம் கராச்சி பங்குச்சந்தை வர்த்தகம் நிறுத்தப்பட்டது.
இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சமீபத்தில், ஜம்மு - காஷ்மீர் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் நேற்று இரவு வான்வழித் தாக்குதல்களை மேற்கொண்டது.
பாகிஸ்தான் நடத்திய ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்கள் இந்தியாவின் வடக்கு மற்றும் மேற்கு எல்லைகளில் உள்ள 15 ராணுவ மையங்கள் மீது நடத்தியது. ஆனால், இந்திய பாதுகாப்பு படை அதனை முற்றிலும் தடுத்து நின்றது.
பாகிஸ்தான், இந்திய நகரங்கள் மீது தாக்குதல் நடத்த 50 ட்ரான்கள் மற்றும் ஏவுகணைகளை வீசியது. இந்த முயற்சியில் ஒரு ட்ரானும், ஏவுகணையும் இந்தியாவை பாதிக்கவில்லை என பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்திய முப்படை பாகிஸ்தானின் 9 இடங்களில் குறிவைத்துத் தாக்கியது. தீவிரவாதிகள் முகாமைதான் தாக்கினோம் என்று இந்தியா சார்பில் சொல்லப்பட்டாலும், மக்கள் வாழும் குடியிருப்புப் பகுதிகள் தாக்குதல் நடத்தியதாகக் குற்றச்சாட்டை வைத்தது.
கங்குவா மற்றும் ரெட்ரோ ஆகிய படங்களுக்குப் பிறகு சூர்யா ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை டிரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. சாய் அப்யங்கர் இசையமைக்கிறார். மிகக் குறுகிய கால படமாக உருவாகி வரும் இந்த படம் தற்போது இறுதிகட்ட படப்பிடிப்பில் உள்ளது.
இந்தியா - பாகிஸ்தான் இடையே நிலவும் பதற்ற சூழ்நிலையில், அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ் சமீபத்தில் அளித்த பேட்டி சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தர்மசாலா மைதானத்தில் நேற்றைய தினம் நடைபெற்ற பஞ்சாப் vs டெல்லி ஐபிஎல் போட்டி, போர் பதற்றம் காரணமாக பாதியிலேயே நிறுத்தப்பட்டது என தகவல்கள் தெரிவிக்கின்றன. இரு அணிகளும் தலா ஒரு புள்ளி பெற்றுள்ளது.
ஜம்மு & காஷ்மீர் உள்பட சில மாநிலங்கள் மீது பாகிஸ்தான் ஏவுகணைகள் ஏவியதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்திய பாதுகாப்புப் படைகள் அந்த ஏவுகணைகளை இடைமறித்து அழித்துவிட்டதாகவும், எந்த உயிர்சேதமும் ஏற்படவில்லை என்றும் பாதுகாப்பு அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
உலக வங்கி தலைவர் பிரதமர் மோடியை இன்று சந்திக்கும் நிலையில், இந்த சந்திப்பின்போது பாகிஸ்தானுக்கு உலக வங்கி அளித்து வரும் நிதி உதவியை நிறுத்த வலியுறுத்தப்படும் என்று கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தான் திரைப்படங்களையோ தொலைக்காட்சி தொடர்களையோ ஒளிபரப்ப கூடாது என இந்திய ஓடிடி தளங்களுக்கு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாகிஸ்தானுக்கு அமெரிக்கர்கள் செல்ல வேண்டாம் என்றும், லாகூரில் உள்ள அமெரிக்கர்கள் உடனடியாக பாதுகாப்பான இடத்துக்கு மாற வேண்டும் அல்லது நாடு திரும்ப வேண்டும் என்றும் அமெரிக்க தூதகம் வலியுறுத்திய நிலையில், பாகிஸ்தானுக்கும் ஜம்மு காஷ்மீருக்கும் செல்ல வேண்டாம் என்று சிங்கப்பூரும் தனது குடிமக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
கோடை வெயிலின் உக்கிரம் பல இடங்களில் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில், மக்கள் ஏ.சி.யை அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். அலுவலகம் மட்டுமின்றி வீடுகளிலும் ஏ.சி.யின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. ஆனால், ஏ.சி.யில் அதிக நேரம் செலவிடுவது 6 முக்கிய பக்கவிளைவுகளை ஏற்படுத்த முடியும். அவற்றைப் பற்றி பார்ப்போம்.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் நடைபெறும் நம்பெருமாள் கோடை திருநாள் விழா, வெளிக்கோடை மற்றும் உள்கோடை என்ற இரண்டு பரிபாட்டுகளில், ஒவ்வொன்றும் 5 நாட்கள் நடைபெறுகிறது. இந்த வருடத்துக்கான விழா, கடந்த 2-ந்தேதி தொடங்கியது.