ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான நேரடி போர் காரணமாக, உலகின் பரபரப்பான வான்வழி முனையமான துபாய் சர்வதேச விமான நிலையம் முடக்கப்பட்டுள்ளது. நாளொன்றுக்கு சுமார் 2.6 லட்சம் பயணிகள் பயணிக்கும் இந்த விமான நிலையம் மூடப்பட்டதால், சர்வதேச விமான போக்குவரத்து முற்றிலும் சீர்குலைந்துள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் அசாதாரண போர்ச்சூழல் மற்றும் பாதுகாப்பு காரணங்களால், அங்கு நடைபெறவிருந்த சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை வாரியம் ஒத்திவைத்துள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு இடையே, ஓமன் நாட்டின் கடல்சார் பாதுகாப்பு மையம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பலாவ் குடியரசின் கொடியுடன் பயணித்த 'ஸ்கைலைட்' என்ற எண்ணெய் கப்பல், முசந்தம் மாகாணத்தில் உள்ள காசாப் துறைமுகத்திற்கு வடக்கே 5 கடல் மைல் தொலைவில் இலக்கு வைக்கப்பட்டு தாக்கப்பட்டது.
ஈரோடு மாநகரில் தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் அன்பு சகோதரர் விஜய் பாலாஜி தலைமையில் மிக சிறப்பாக நடைபெற்றது என செங்கோட்டையன் பேட்டியில் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது;
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை உற்சாகமான வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் அருகே நிகழ்ந்த ஒரு கொடூர கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரியில் சுமார் 3000 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் விழாவில், பிரதமர் நரேந்திர மோடி இன்று கலந்துகொண்டார். இவ்விழாவில் உரையாற்றிய முதல்வர் என். ரங்கசாமி, தேசிய ஜனநாயக கூட்டணி அரசு கடந்த ஐந்தாண்டுகளில் கல்வி, விவசாயம், ஆதிதிராவிடர் நலன் மற்றும் மகளிர் பாதுகாப்பு என அனைத்து துறைகளிலும் 'பெஸ்ட் புதுச்சேரி' இலக்கை நோக்கிச் சிறப்பாக செயல்பட்டுள்ளதாக பெருமிதம் தெரிவித்தார்.
ராதிகா சரத்குமார் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'தாய் கிழவி' திரைப்படம், ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் திரையரங்குகளில் வெளியாகி அமோக வரவேற்பைப் பெற்று வருகிறது.
தமிழகத்தில் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நாளை தொடங்க இருக்கும் நிலையில், மாணவர்களின் நலன் கருதி தமிழக அரசு தேர்வுகள் இயக்ககம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தேர்வு வினாத்தாள்களில் ஏதேனும் தவறுகள், அச்சுப்பிழைகள் அல்லது பாடத்திட்டத்திற்கு அப்பாற்பட்ட கேள்விகள் இருந்தால், அது குறித்து நேரடியாக மின்னஞ்சல் மூலம் புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி, அமெரிக்க-இஸ்ரேல் வான்வழி தாக்குதலில் கொல்லப்பட்டதை அடுத்து, மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இதன் காரணமாக வளைகுடா நாடுகளின் வான்வெளி மூடப்பட்டு, சர்வதேச விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே திருபுவனத்தை சேர்ந்த அதிமுக நகர செயலாளர் சிங். செல்வராஜ் ஒட்டியுள்ள ஒரு போஸ்டர் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவின் முதல் பெண் டிஜிபியான ஸ்ரீலேகா, ஓய்வுக்கு பிறகு பா.ஜ.க-வில் இணைந்து தற்போது திருவனந்தபுரம் மாநகராட்சி கவுன்சிலராக உள்ளார். இந்நிலையில், தனது யூடியூப் சேனலில் பழைய பாலியல் வழக்குகளை பற்றிப் பேசுகையில், பாதிக்கப்பட்ட பெண்களின் பெயர்களை வெளிப்படுத்தியதாக அவர் மீது திருவனந்தபுரம் மியூசியம் போலீஸார் போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மகாராஷ்டிர மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பங்கஜா முண்டே, சட்டமன்றத்தில் சுற்றுச்சூழல் மாசு குறித்த கேள்விக்கு பதிலளிக்க தயாரானபோது, சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் கூட்டத்திற்கு வராமல் மெசேஜ் மட்டும் அனுப்பி ஏமாற்றியுள்ளனர். மாசு கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர் ஐஏஎஸ் அதிகாரி தேவேந்திர சிங் மற்றும் இணை இயக்குனர் சதீஷ் பட்வெல் ஆகியோரின் இந்த அலட்சியத்தால், அமைச்சரால் உரிய தகவல்களை சபையில் சமர்ப்பிக்க முடியவில்லை.
உலகப்புகழ் பெற்ற மைசூர் சில்க் சேலைகளின் உற்பத்தி தற்போது முழுமையாக முடங்கியுள்ளது. கர்நாடக பட்டு தொழில்துறை கழகத்தின் டி. நரசிப்புரா பிரிவில் உள்ள சுமார் 5 ஏக்கர் நிலத்தை, விளையாட்டு மைதானம் அமைக்க விளையாட்டு துறைக்கு மாற்ற அரசு திட்டமிட்டுள்ளதாக எழுந்த அச்சமே இந்த போராட்டத்திற்கு காரணமாகும்.
தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடந்த ஒரு கொடூரமான சம்பவம் மாநிலத்தையே அதிரவைத்துள்ளது. தனது கள்ளக்காதலியின் இரண்டரை வயது பெண் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த புகாரில், 40 வயதான திமுக நிர்வாகி பெரியநாயகம் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே மூண்டுள்ள நேரடி போர் காரணமாக மத்திய கிழக்கின் வான்வெளி போர்க்களமாக மாறியுள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 410 விமானங்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில், இன்று மேலும் 444 விமானங்கள் ரத்து செய்யப்பட வாய்ப்புள்ளதாக விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. பாதுகாப்பு கருதி ஏர் இந்தியா மற்றும் இண்டிகோ உள்ளிட்ட இந்திய நிறுவனங்கள் தங்களது சேவைகளை அதிரடியாக நிறுத்தியுள்ளன.
மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரான் ஏவிய ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் துபாய் மற்றும் அபுதாபி உள்ளிட்ட வளைகுடா நாடுகளை தாக்கின. உலகின் பரபரப்பான விமான நிலையங்களில் ஒன்றான துபாய் சர்வதேச விமான நிலையம் இந்த தாக்குதலில் சேதமடைந்தது. இதில் நான்கு பேர் காயமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், துபாயின் அடையாளமாக திகழும் ஏழு நட்சத்திர ஹோட்டலான 'புர்ஜ் அல் அரப்' கட்டிடத்தின் ஒரு பகுதியில், இடைமறிக்கப்பட்ட ட்ரோன் பாகங்கள் விழுந்ததில் தீ விபத்து ஏற்பட்டது.
ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடியாக அறிவித்துள்ளார். இஸ்ரேலுடன் இணைந்து நடத்தப்பட்ட அதிநவீன வான்வழி தாக்குதலில், டெஹ்ரானில் உள்ள கமேனியின் அலுவலகம் மற்றும் ரகசிய தளங்கள் தரைமட்டமாக்கப்பட்டன. இந்த தாக்குதலில் கமேனியுடன் சேர்ந்து ஈரானின் பாதுகாப்பு அமைச்சரும், புரட்சிகர காவல்படையின் முக்கிய தளபதிகளும் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அணுசக்தி தொடர்பாக ஈரானிடம் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் அந்நாட்டின் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இரண்டு நாடுகளும் போர்தொடுத்திருக்கிறது.
நடிகர் விஜயின் மனைவி சங்கீதா கணவரிடமிருந்து விவாகரத்து வழக்கு தொடர்ந்திருக்கிறார்.
நடிகராக விஜய் அரசியல் கட்சி துவங்கிய இரண்டு வருடங்கள் முடிந்துவிட்ட நிலையில் அவரின் தமிழர் வெற்றிக் கழகம் 2006 சட்டமன்றத் தேர்தலை சந்திக்கவிருக்கிறது..
நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கியது முதலே திமுகவை மிகவும் கடுமையாக விமர்சித்து பேசிவந்தார்.
நடிகர் விஜய் நடிகராக இருந்து அரசியலுக்கு வந்து அவரின் தமிழக வெற்றிக் கழகம் முதல் சட்டமன்ற தேர்தலில் சந்திக்கவுள்ள நிலையில் அவரின் மனைவி சங்கீதா விஜயிடமிருந்து விவாகரத்து கேட்டிருப்பதோடு, விஜய்க்கு ஒரு நடிகையுடன் தொடர்பு இருக்கிறது என கொளுத்தி போட்டிருக்கிறார்..
நடிகர் விஜய்க்கு வெறித்தனமான ரசிகர்களும், ரசிகைகளும் இருக்கிறார்கள்..
மத்திய கிழக்கில் போர் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஏவுகணை தாக்குதல்களை நடத்தின. இஸ்ரேல் இதனை ஒரு 'முன்னெச்சரிக்கை' தாக்குதல் என்று குறிப்பிட்டது.
பிரபல பாலிவுட் நடிகை டெய்சி ஷா, திருமணம் மற்றும் தாய்மை குறித்த தனது வெளிப்படையான கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.
ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள முக்கிய பகுதிகளைக் குறிவைத்து அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து இன்று காலை ஏவுகணை தாக்குதல்களை நடத்தின.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் பதற்றம் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து ஈரானின் தலைநகர் டெஹ்ரானை குறிவைத்து தொடர் தாக்குதல்களை நடத்தியுள்ளன. இந்த தாக்குதலில் ஈரானில் சுமார் 1000 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, ஈரானின் அணுசக்தி கட்டமைப்புகளை குறிவைத்து இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
தமிழக அரசியலில் அரை நூற்றாண்டிற்கும் மேலாக அதிமுகவின் முகமாக அறியப்பட்ட ஓ. பன்னீர்செல்வம், தற்போது தனது அரசியல் பாதையை முழுமையாக மாற்றியுள்ளார்.
ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான போர் பதற்றம் தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. ஈரான் பாதுகாப்பு அமைச்சகம் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கத்தில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவிற்கு எதிராக கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது. "இஸ்ரேலில் வசிப்பவர்களே, அங்கிருந்து வெளியேறுங்கள்" என்ற நேரடியான செய்தி இஸ்ரேலிய மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரான் அணுசக்தியை வைத்துக்கொள்ளக்கூடாது என அமெரிக்கா தொடர்ந்து சொல்லி வருகிறது.
ஈரானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே அணுசக்தி தொடர்பான பேச்சு வார்த்தை கடந்த பல நாட்களாகவே நடந்து வருகிறது.
காங்கிரசை பொறுத்தவரை கடந்த பல வருடங்களாகவே திமுகவுடன் கூட்டணி அமைத்துதான் தமிழகத்தில் அனைத்து தேர்தல்களையும் சந்தித்து வருகிறது..
நடிகர் விஜயின் மனைவி சங்கீதா தனது கணவரிடமிருந்து விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தை அணுகியிருப்பது சினிமா வட்டாரத்திலும், அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, ஆளும் திமுக தனது தேர்தல் கூட்டணியை வலுப்படுத்தும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, SDPI கட்சி இன்று அதிகாரப்பூர்வமாக திமுக கூட்டணியில் இணைந்துள்ளது. இக்கூட்டணி ஒப்பந்தத்தை தொடர்ந்து, சட்டமன்ற தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகளிலும் SDPI கட்சி பங்கேற்க உள்ளது.
செயற்கை நுண்ணறிவு துறையில் உலகப்புகழ்பெற்ற OpenAI நிறுவனம், தனது AI மாடல்களை ராணுவ சேவைகளுடன் இணைப்பதற்காக அமெரிக்க அரசுடன் ஒரு முக்கிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இதன் மூலம் அமெரிக்க ராணுவத்தின் செயல்பாடுகளில் AI தொழில்நுட்பம் ஒரு புதிய பரிமாணத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை மயிலாப்பூரில் நடைபெற்ற கிராம பூசாரிகள் மாநாட்டில் கலந்து கொண்ட தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பூசாரிகளின் நலனை மேம்படுத்தும் வகையில் 11 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். இந்த அறிவிப்புகள் கிராமப்புற ஆன்மீகப் பணியாளர்களின் வாழ்வாதாரத்திற்கு பெரும் ஊக்கமளிக்கும் வகையில் அமைந்துள்ளன.
நடிகர் விஜயின் மனைவி சங்கீதா தனது கணவரிடமிருந்து விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தை அணுகியிருப்பது விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் இடையே "நேரடிப் போர்" மூண்டுள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பாகிஸ்தானுக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் தலைமையுடன் தமக்கு மிகச்சிறந்த உறவு இருப்பதாகவும், அந்நாட்டின் பிரதமர் மற்றும் ராணுவ தளபதி மீது தமக்கு மிகுந்த மரியாதை உள்ளதாகவும் அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.
நடிகர் விஜய் தனது மனைவி சங்கீதாவை ஒரு கடுமையான விமர்சகர் என்று வர்ணித்த பழைய நேர்காணல் ஒன்று தற்போது மீண்டும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழகமே பரபரப்பானது நேற்றைய சம்பவம். விஜய் மனைவி சங்கீதா விவாகரத்து கேடு நீதிமன்றத்தை நாடிய அந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தொலைக்காட்சி, சோசியல் மீடியா என எங்கும் அதே பேச்சுதான்.
டி20 உலகக்கோப்பை 2026 தொடரில், நியூசிலாந்தை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இங்கிலாந்து அணி, பாகிஸ்தானின் அரையிறுதி நம்பிக்கையை தக்கவைத்துள்ளது.
40 வருடங்களுக்குப் பின் ரஜினியும் கமலும் இணைந்து ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளனர்.
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து விவகாரம் அரசியல் களத்தில் பேசுபொருளாக்கப்பட்டது. விஜய்யின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்து, அவரது வாக்கு வங்கியை சிதைக்க எதிர்த்தரப்பினர் இந்தத் தனிப்பட்ட விஷயத்தை கையில் எடுத்தனர். இருப்பினும், சமீபத்தில் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் அரசியல் வட்டாரத்தை அதிரவைத்துள்ளன.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் திமுக - காங்கிரஸ் கூட்டணி இதுவரை உறுதி செய்யப்படவில்லை.
உலகளாவிய பொழுதுபோக்கு துறையில் ஒரு வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
ஆந்திர மாநிலம், கோதாவரி மாவட்டத்தில் சாதி வெறியின் உச்சமாக ஒரு கொடூரமான ஆணவக்கொலை அரங்கேறியுள்ளது. அங்கு துணை வட்டாட்சியராக பணிபுரியும் சந்தியாவை சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்ட சூரிய பிரகாஷ் ராவ் என்பவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து விவகாரம், அரசியல் அரங்கில் தேவையற்ற விவாதங்களை கிளப்பியுள்ளது. உண்மையில், இது விஜய், சங்கீதா மற்றும் நீதிமன்றம் ஆகிய மூன்று தரப்புகளுக்கு மட்டுமே உட்பட்ட ஒரு தனிப்பட்ட விஷயம். இதற்கும் நாட்டின் பொது அரசியலுக்கும் எந்த தொடர்பும் இல்லை.
தமிழக அரசியல் களம் 2026-ஐ நோக்கி சூடுபிடித்துள்ள நிலையில், தவெக தலைவர் விஜய் மீதான தனிப்பட்ட தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. அரசியல் ரீதியாக அவரை எதிர்கொள்ள முடியாதவர்கள், அவரது மனைவி சங்கீதாவுடனான விவாகரத்து விவகாரத்தை கையில் எடுத்து அவரது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க முயல்வதாக விமர்சனங்கள் எழுகின்றன.
நடிகரும் தவெக தலைவருமான விஜய் மீது அவரின் மனைவி பரபரப்பு புகார்களை கூறி அதிர வைத்திருக்கிறார்.