இயக்குனர் அமீர் நடித்து வெளியான யோகி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பாபு.
கடந்த மாதம் 28ம் தேதி முதல் ஈரான் நாட்டின் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது.
நடிகர் விஜய் துவங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் வருகிற சட்டமன்றத் தேர்தலை சந்திக்கவிருக்கிறது
விஜய் எப்போது கட்சி தொடங்கினாரோ அப்போது முதலே விஜயின் ரசிகர்களும், தவெக ஆதரவாளர்களும், தவெக ட்சியினரும் சமூக வலைதளங்களில் தவெகவையும், விஜயையும் விமர்சிப்பவர்களை மிகவும் ஆபாசமாகவும், கீழ்த்தரமாகவும் விமர்சித்தும், திட்டியும் வருகிறார்கள். இதையெல்லாம் விஜய் கண்டு கொள்வதே இல்லை..
தவெக தலைவர் விஜய் மார்ச் 28ம் தேதியான நாளை பெரம்பலூர் உள்ளிட்ட 5 இடங்களில் தேர்தல் பிரச்சாரம் செய்ய திட்டமிட்டிருந்தார்.
விஜய் அரசியலுக்கு சென்று விட்டதால் ஜனநாயகிஅன் அவரின் கடைசி படமாக பார்க்கப்பட்டது. ஜனவரி 9ம் தேதி என அறிவிக்கப்பட்டது.
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளை காண தங்களுக்கு விஐபி அந்தஸ்தில் இலவச டிக்கெட்டுகள் வழங்கப்பட வேண்டும் என கர்நாடக எம்.எல்.ஏ-க்கள் விடுத்த கோரிக்கை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே போர் தீவிரமடைந்துள்ள நிலையில், அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் உள்ள பார்க்ஸ்டேல் விமானப்படை தளத்தின் வான்பரப்பில் மர்மமான முறையில் ட்ரோன்கள் பறந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய கிழக்கில் நிலவி வரும் போர்ச்சூழல் காரணமாக, ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் கப்பல்களுக்கு ஈரான் 2 பில்லியன் டாலர் கட்டணம் விதிக்க தொடங்கியுள்ளது. ஈரானின் இந்த அதிரடி முடிவை அமெரிக்க செனட்டர் கிறிஸ் மர்பி கடுமையாக விமர்சித்துள்ளார்.
டொனால்ட் ட்ரம்ப் இரண்டாவது முறையாக அமெரிக்க ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பின் பல அதிரடியான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்.
ஈரான் நாட்டை குறி வைத்து அமெரிக்காவும், இஸ்ரேலும் தாக்குதல் நடத்துவது கடந்த 25 நாட்களுக்கு மேல் தொடர்ந்து வருகிறது.
தாய்லாந்து நாட்டில் அழகிப் போட்டியில் கலந்து கொண்ட பெண் மேடையில் பேசிக் கொண்டிருந்தபோது அவருக்கு அவரின் செயற்கை கழண்ட சம்பவம் வீடியோவாக வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
பாலிவுட் திரையுலகில் தற்செயலான நிகழ்வுகளை விட, கர்மவினை மற்றும் நீதியே கதைகளை அழகாக்குகின்றன.
அழகி போட்டிகள் என்றாலே கச்சிதமான தோற்றம் மற்றும் புன்னகைதான் அனைவரது நினைவுக்கு வரும். ஆனால், சமீபத்தில் நடந்த மிஸ் கிராண்ட் தாய்லாந்து போட்டியில் எதிர்பாராத ஒரு சங்கடமான நிகழ்வு அரங்கேறியது.
தவெக தலைவர் விஜய் கரூருக்கு சென்றபோது அசம்பாவிதம் ஏற்பட்டு 41 பேர் வரை உயிரிழந்தனர்.
திருமணமான ஒரு நபர், மற்றொரு பெண்ணுடன் பரஸ்பர விருப்பத்தின் அடிப்படையில் 'லிவ்-இன்' உறவில் இருப்பது குற்றமாகாது என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
தரமான படைப்புகளைக் கொடுக்கும் இயக்குநர் எம். மணிகண்டன் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி கூட்டணியில் ஆண்டவன் கட்டளை மற்றும்
பாலிவுட் சினிமாவுக்கும் நிழலுலக தாதா தாவூத் இப்ராஹிமுக்கும் இடையிலான தொடர்பு நீண்டகால வரலாறு கொண்டது. 2026-ஆம் ஆண்டின் இறுதியில் வெளியான ஆதித்யா தார் இயக்கிய 'துரந்தர் 2' திரைப்படம், தாவூத்தை இதுவரை இல்லாத ஒரு கோணத்தில் காட்டியுள்ளது. இதில் நடிகர் டேனிஷ் இக்பால், தாவூத் கதாபாத்திரத்தில் மிகச்சிறப்பாக நடித்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் தனது விசா நடைமுறைகளை நவீனப்படுத்தும் நோக்கில் புதிய மின்னணு விசா முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் வெளிநாட்டு பயணிகள் தூதரகங்களுக்கு நேரில் செல்லாமல், இணையதளம் வாயிலாகவே விண்ணப்பிக்க முடியும்.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வரும் சூழலில், பொதுமக்களின் சுமையை குறைக்க மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு தலா 10 ரூபாய் குறைத்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று நள்ளிரவு நடைபெற்ற அவசர ஆலோசனை கூட்டத்தில் இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டது.
இந்தியாவை பொருத்தவரை அசைவம் என்றால் பலருக்கும் சிக்கன் என சொல்லப்படும் கோழி இறைச்சி மற்றும் மட்டன் என அழைக்கப்படும் ஆட்டு இறைச்சியை சாப்பிடும் பழக்கம் அதிகமாகவே இருக்கிறது.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் மக்களிடம் வாக்குகளை வாங்க திமுகவும், அதிமுகவும் பல வாக்குறுதிகளை சொல்லி வருகிறது.
ஈரான் நாட்டின் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவது இந்தியா உள்ளிட்ட பல நாடுகளிலும் பல பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
தமிழகத்தில் 20 வருடங்களுக்கு முன்பு சட்டசபை தேர்தல் வந்தால் ஒவ்வொரு அரசியல் கட்சியும் 5 வருடங்கள் தாங்கள் செய்த நலத்திட்டங்களையும், சாதனைகளையும் மக்களிடம் சொல்லி வாக்கு சேகரிப்பார்கள்.
காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க ரகுநாத் கோவில் சுமார் 36 ஆண்டுகளுக்கு பிறகு ஜீலம் நதிக்கரையில் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட்டின் இளம் நட்சத்திரமான வைபவ் சூர்யவன்ஷி, மார்ச் 27ஆம் தேதியான இன்று தனது 15-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.
மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், ஹிஸ்புல்லா அமைப்பின் கவச எதிர்ப்பு படை பிரிவின் மூத்த தளபதி ஹசன் முகமது பஷீர் இஸ்ரேலிய ராணுவம் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டார்.
நடக்கவுள்ள சட்டமன்றத் தேர்தலில் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் முதல் முறையாக தேர்தலை சந்திக்கவிருக்கிறது.
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளத்தில் இளம்பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த தமிழ்நாடு
அப்துல் கலாமிடம் அரசியல் ஆலோசகராக இருந்த பொன்ராஜ் சமீபத்தில் youtube சேனல் உங்களுக்கு பேட்டி கொடுத்த போது ‘விஜயின் ரசிகர்கள் தற்குறிகளாக இருக்கிறார்கள்..
கொச்சியில் நடைபெறவுள்ள ஆசிய கோப்பை தகுதி சுற்றுப் போட்டிக்கு முன்னதாக, இந்திய கால்பந்து அணியின் தலைமை பயிற்சியாளர் காலித் ஜமீல் மற்றும் வீரர்கள் மைதானத்திற்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நீண்டகாலமாக எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் 8-வது ஊதியக்குழு அமைப்பதற்கான காலக்கெடுவை நிதி அமைச்சகம் நாடாளுமன்றத்தில் உறுதிப்படுத்தியுள்ளது.
ஐபிஎல் 2026 தொடருக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தீவிரமாக தயாராகி வரும் நிலையில், முன்னாள் சிஎஸ்கே வீரர் சுப்பிரமணியம் பத்ரிநாத், எம்.எஸ். தோனியின் தற்போதைய பங்களிப்பு குறித்து முக்கிய கேள்வியை எழுப்பியுள்ளார்.
அமெரிக்க வரலாற்றில் முதல்முறையாக, பதவியில் இருக்கும் அதிபரின் கையொப்பம் அந்நாட்டின் கரன்சி நோட்டுகளில் இடம்பெற உள்ளது.
மத்திய அரசு இன்று பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால்தீர்வையை தலா 10 ரூபாய் குறைத்து அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி, பெட்ரோல் மீதான வரி 13 ரூபாயிலிருந்து 3 ரூபாயாகவும், டீசல் மீதான வரி 10 ரூபாயிலிருந்து பூஜ்ஜியமாகவும் குறைக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் காமெடி வேடங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானவர் சூரி.
போர்த்தொழில் திரைப்படம் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குனர் விக்னேஷ் ராஜா. அந்த படத்திற்கு பின் தனுஷை வைத்து கர என்கிற திரைப்படத்தை இயக்கத் தொடங்கினார்.
திராவிட கட்சிகளுக்கு மாற்றாக நாம் தமிழர் கட்சி எனும் அரசியல் கட்சியை துவங்கியவர் சீமான்,
சில நாட்களுக்கு முன்பு தூத்துக்குடி அருகே உள்ள விளாத்திகுளம் வேடநத்தம் என்கிற ஒரு கிராமத்தில் பள்ளி சிறுமி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்து செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.
2026 சட்டமன்றத் தேர்தலில் நட்சத்திர போட்டியாளராக தவெக தலைவர் விஜய் இருக்கிறார்.
15 வருடங்களுக்கு முன்பே நாம் தமிழர் கட்சி என்கிற அரசியல் இலக்கியத்தை துவங்கியவர் சீமான். உதவி இயக்குனர், நடிகர், இயக்குனர் என பல அவதாரங்களை எடுத்தார்.
திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 10 சட்டமன்ற தொகுதிகளும் ஒரு ராஜ்ய சபா சீட்டும் வழங்கப்பட்டிருக்கிறது.
ஈரான் நாடு போரை முடிவுக்கு கொண்டுவரவும், அமெரிக்காவுடன் அமைதி ஒப்பந்தம் செய்துகொள்ள துடிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீரின் உருவம், குரல் மற்றும் அடையாளங்களை டீப்ஃபேக் தொழில்நுட்பம் மூலம் தவறாக பயன்படுத்திய புகாரில், சம்பந்தப்பட்ட பதிவுகளை நீக்க கூகுள், மெட்டா மற்றும் அமேசான் நிறுவனங்களுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேற்காசிய போர் காரணமாக வான்வழி போக்குவரத்துப் பாதைகள் முடங்கியுள்ளதால், இந்திய பயணிகளின் கோடைகால சுற்றுலா திட்டங்கள் உள்நாட்டை நோக்கி திரும்பியுள்ளன.
சிங்கப்பூரில் உள்ள கேபிஎம்ஜி நிறுவனத்தில் ஆண்டுக்கு 35 லட்ச ரூபாய் ஊதியத்தில் கன்சல்டன்ட்டாக பணியாற்றி வந்த 28 வயது நம்ரதா யாதவ், தனது கார்ப்பரேட் வேலையை துறந்து கவிதை மீதான காதலை தொடர இந்தியா திரும்பியுள்ளார்.
இந்தியாவில் பல ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த 1961-ஆம் ஆண்டு வருமான வரி சட்டத்திற்கு பதிலாக, ஏப்ரல் 1 முதல் 'வருமான வரிச் சட்டம் 2025' அமலுக்கு வருகிறது. இதில் வரி விகிதங்கள் அல்லது வரி அடுக்குகளில் மாற்றங்கள் இல்லை என்றாலும், வரி தாக்கல் செய்யும் நடைமுறையில் மிகப்பெரிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
பஞ்சாப் தலைநகரான சண்டிகரில் டெலிவரி செய்யும் ஒரு வாலிபர் கண்கள் வெறுத்தபடி, கையில் சிகரெட்டை வைத்துக்கொண்டு 2 மணி நேரம் ஒரே இடத்தில் அசையாமல் நின்று கொண்டிருக்கும் வீடியோ சமீபத்தில் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை கடற்படை தளபதி அலிரேசா டாங்சிறி, பண்டார் அப்பாஸ் கடலோர பகுதியில் அமெரிக்க-இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு அடுத்து தேமுதிகவுக்குதான் அதிக தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருக்கிறது.