தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்ற தேர்தலை நோக்கி சூடுபிடிக்க தொடங்கியுள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் நடந்த கூட்டத்தில் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தின் ரயில்வே கட்டமைப்பில் ஒரு முக்கிய மைல்கல்லாக, பிரதமர் நரேந்திர மோடி இன்று மூன்று புதிய அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகளை தொடங்கி வைக்கிறார்.
விருதுநகர் தொகுதி காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் இன்று காலை மதுரையிலிருந்து டெல்லிக்குப் புறப்பட்டார். தனது டெல்லி பயணம் குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவு, தமிழக அரசியல் வட்டாரத்தில், குறிப்பாக திமுக - காங்கிரஸ் கூட்டணிக்குள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்து மதத்தை நம்பும், போற்றும் எல்லோரும் சனாதத்தை பின்பற்றுபவர்களாகவே கருதப்படுகிறார்கள்.
தமிழகத்தில் அதிமுக, திமுக, நாம் தமிழர், காங்கிரஸ், பாஜக, பாமக, தேமுதிக என பல கட்சிகள் இருந்தாலும் விஜய் துவங்கியிருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் மீது ஒரு பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
காங்கிரசை பொருத்தவரை கடந்த பல வருடங்களாகவே திமுக கூட்டணியில் நீடித்து வருகிறது.
ஒரு படத்தின் தோல்வி வெற்றி என்பது அவரவர் அதிர்ஷ்டத்தை பொறுத்து அமைவது. எப்படியாவது படத்தை வெற்றியாக்க வேண்டும் என்று நினைத்துதான் படத்தை எடுக்கிறார்கள்.
2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழக அரசியல் களம் சூடுபிடிக்க துவங்கியிருக்கிறது.
மத்தியப் பிரதேச மாநிலம் குணா மாவட்டத்தில், ஓடும் காரின் மீது மான் மோதியதில் நான்கு வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூருவில் சட்டவிரோதமாக கார் மாற்றங்களை செய்த கேரள மாணவர் ஒருவருக்கு, அம்மாநில போக்குவரத்துத் துறை ரூ.1.11 லட்சம் அபராதம் விதித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மணிரத்தினம் இயக்கிய ரோஜா திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைக்க தொடங்கியவர் ஏ.ஆர்.ரகுமான்.
திமுக தயாரிப்பில் உருவான 'பராசக்தி' திரைப்படக் குழுவினரை பிரதமர் மோடி டெல்லியில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தது, இந்தியா கூட்டணியில் பெரும் விரிசலை ஏற்படுத்தியுள்ளது.
ஈரானில் பொருளாதார வீழ்ச்சி மற்றும் பண வீக்கம் காரணமாக அத்தியாயமான பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்திருக்கிறது.
இந்தியாவைப் பொறுத்தவரை குளிர் காலம் என்பது அக்டோபர் மாதத்தில் இருந்து ஜனவரி மாதம் வரை இருக்கும்.
நோட்டா முறையை பயன்படுத்துவது குறித்து ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் தனது கருத்துக்களை பகிர்ந்துள்ளார். நீங்கள் நோட்டாவை தேர்ந்தெடுக்கும்போது, நீங்கள் விரும்பாத ஒரு வேட்பாளரை மறைமுகமாக ஊக்குவிக்கிறீர்கள்" என்று அவர் கூறியுள்ளார்.
2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருப்பதால் அரசியல் கட்சிகள் தேர்தல் தொடர்பான பணிகளில் வேகம் காட்ட துவங்கியிருக்கிறது.
தவெக கூட்டணியில் காங்கிரஸ் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகியவை மட்டுமே இடம்பெற வேண்டும் என்பதில் விஜய் உறுதியாக இருப்பதாகவும், இதர பழைய அரசியல் கட்சிகளுக்கு அவர் கதவுகளை திறக்கப்போவதில்லை என்றும் அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் தனது தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, மாநில, மாவட்ட மற்றும் தொகுதி அளவிலான தேர்தல் பிரசார பணிகளை ஒருங்கிணைக்க 10 பேர் கொண்ட "தேர்தல் பிரசாரக் குழுவை" அக்கட்சி தலைவர் விஜய் இன்று அறிவித்துள்ளார்.
நிலாவுக்கு செல்வது என்பது பூமியில் வசிசிக்கும் எல்லோருடைய கனவுதான்.
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை துவங்கி கடந்த 2 வருடங்காளாகவே அரசியல்வதியாகவும் செயல்பட்டு வருகிறார்.
பிக்பாஸ் தமிழ் சீசன் 9 இறுதிப்போட்டியை நெருங்கி வரும் வேளையில், ரசிகர்களிடையே மிகவும் பிரபலமான போட்டியாளரான வி.ஜே. பார்வதி மீண்டும் நிகழ்ச்சிக்குள் வர வேண்டும் என்ற கோரிக்கை சமூக வலைதளங்களில் வலுத்து வருகிறது.
2026 பொங்கல் திரைப்பயணத்தில் நடிகர் ஜீவா ஒரு மிகப்பெரிய 'கம்பேக்' கொடுத்துள்ளார். அவரது நடிப்பில் வெளியான 'தலைவர் தம்பி தலைமையில்' திரைப்படம் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்று, இந்த ஆண்டின் பொங்கல் வெற்றியாளராக உருவெடுத்துள்ளது.
மகாராஷ்டிராவில் நடைபெற்று வரும் உள்ளாட்சி தேர்தலில், 29 மாநகராட்சிகளில் பாரதிய ஜனதா கட்சி பெரும் முன்னிலை பெற்று வருவது அம்மாநில அரசியலில் ஒரு 'நில அதிர்வு' போன்ற மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
நடிகை சமந்தா இந்த ஆண்டு தனது மகர சங்கராந்தி பண்டிகையை மிகவும் சிறப்பாக கொண்டாடியுள்ளார். 2025 டிசம்பர் 1-ஆம் தேதி இயக்குனர் ராஜ் நிடிமோருவைத் திருமணம் செய்துகொண்ட சமந்தாவிற்கு, இது திருமணத்திற்கு பிறகான முதல் சங்கராந்தி ஆகும். ஜனவரி 15-ஆம் தேதி சமந்தா தனது கணவர் ராஜுடன் இருக்கும் அழகான புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்து, "சங்கராந்தி வைப்ஸ்" என்று பதிவிட்டுள்ளார்.
இந்திய இரயில்வேயில் பல தசாப்தங்களாக பணியாற்றி ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட கௌரவ சின்னமான "தங்க முலாம் பூசப்பட்ட வெள்ளி நாணயங்கள்" போலியானவை என்பது கண்டறியப்பட்டு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முப்பத்தாறு ஆண்டுகால சேவைக்கு பின் 2025 ஜனவரியில் ஓய்வுபெற்ற ஹஸ்ரத் ஜஹான் போன்ற ஆயிரக்கணக்கான ஊழியர்கள், 99 சதவீதம் வெள்ளி என்று நம்பி வாங்கிய இந்த நாணயங்கள் உண்மையில் செம்பினால் ஆனவை என தெரியவந்துள்ளது.
புத்தாண்டின் தொடக்கத்திலிருந்தே தங்கத்தின் விலை யாரும் எதிர்பாராத வகையில் உச்சத்தை தொட்டு, நகை வாங்குவோரை திகைக்க செய்தது. கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாகத் தங்கம் விலை ஏறுமுகமாகவே இருந்து வந்த நிலையில், பொங்கல் திருநாளன்றும் விலை உயர்வு தொடர்ந்தது. அதன்படி, நேற்று 22 காரட் தங்கம் கிராமுக்கு 10 ரூபாய் அதிகரித்து 13,290 ரூபாய்க்கும், சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்து 1,06,320 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
பராசக்தி படம் இப்போது திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. கலவையான விமர்சனத்தையே பெற்று வருகிறது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆட்சிப் பொறுப்புக்கு வந்ததிலிருந்தே பல அதிரடியான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்.
உலகமெங்கும் உள்ள தமிழ் மக்கள் இன்று மாட்டுப்பொங்கலை கொண்டாடவிருக்கிறார்கள்.
தெற்கு இரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, குறைந்த அளவிலான பயணிகள் வருகை காரணமாக 2026 ஜனவரி 19 மற்றும் 21 ஆகிய தேதிகளில் இயக்கப்படவிருந்த சில பொங்கல் திருவிழா சிறப்பு இரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன. பயணிகள் தங்களின் பயண திட்டத்தை மாற்றியமைத்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
நடிகர் தனுஷ் நடிப்பில், ‘அமரன்’ திரைப்பட புகழ் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகவுள்ள ‘D55’ திரைப்படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. நெட்பிளிக்ஸ் இந்தியா சவுத் தளத்தின் பொங்கல் சிறப்பு அறிவிப்புகளின் ஒரு பகுதியாக இந்த தகவல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. 2026-ஆம் ஆண்டு திரையரங்குகளில் இப்படம் வெளியான பிறகு, நெட்பிளிக்ஸ் தளத்தில் இப்படம் ஸ்ட்ரீமிங் செய்யப்படும்.
விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்பட விவகாரத்தில் ராகுல் காந்தி வெளிப்படையான ஆதரவை வழங்கியது, தமிழக ஆளுங்கட்சியான திமுகவிற்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் இந்த அதிரடி மாற்றத்தை தொடர்ந்து, திமுக தலைமை தனது கூட்டணி வியூகத்தை மாற்றியமைக்க சில ரகசிய முடிவுகளை எடுத்துள்ளதாக தெரிகிறது.
விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்பட தணிக்கை விவகாரத்தில் ராகுல் காந்தி வெளிப்படையாக ஆதரவு தெரிவித்திருப்பது, தமிழக அரசியலில் ஒரு புதிய திருப்பத்தை உருவாக்கியுள்ளது. வெறும் ஒரு திரைப்படத்திற்கான ஆதரவாக இதை பார்க்காமல், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான ஒரு முக்கிய நகர்வாகவே அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
2026 தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தமிழக அரசியல் களம் பெரும் மாற்றங்களை சந்தித்து வருகிறது. குறிப்பாக, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் மற்றும் காங்கிரஸ் இடையே கூட்டணி உருவாகுமா என்ற கேள்வி தற்போது விவாத பொருளாகியுள்ளது.
அமராவதி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கியவர் அஜித்.
விஜய் டிவியில் தொகுப்பாளராக வேலை செய்து அதற்கும் சினிமாவில் இருந்து படிப்படியாக முன்னேறி சீக்கிரமாகவே உச்சத்தில் தொட்டவர் சிவகார்த்திகேயன்.
திரையரங்குகள் மற்றும் பொழுதுபோக்கு இடங்களின் விருப்பமான சிற்றுண்டியாக விளங்கும் பாப்கார்ன் உண்மையில் ஆரோக்கியமானதா அல்லது தீங்கு விளைவிக்கக்கூடியதா என்ற சந்தேகம் பலருக்கும் உள்ளது.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில், தைப்பொங்கல் திருவிழாவை முன்னிட்டு பக்தர்களின் வருகை பன்மடங்கு அதிகரித்துள்ளது. தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, விருதுநகர் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான முருக பக்தர்கள் மாலை அணிந்து, முருகனின் திருவுருவ படம் தாங்கிய வாகனங்களுடன் பாதயாத்திரையாக திருச்செந்தூரை வந்தடைந்த வண்ணம் உள்ளனர்.
மும்பை சுங்கத்துறை அதிகாரிகள் நடுக்கடலில் நடத்திய அதிரடி வேட்டையில், சுமார் 1 கோடி ரூபாய் மதிப்பிலான 40 டன் டீசல் கடத்தல் முறியடிக்கப்பட்டுள்ளது.
தெலங்கானாவில் பெண் ஐஏஎஸ் அதிகாரி குறித்து அவதூறான மற்றும் ஆட்சேபனைக்குரிய செய்திகளை ஒளிபரப்பியதாக, பிரபல தெலுங்கு செய்தி நிறுவனத்தை சேர்ந்த இரண்டு பத்திரிகையாளர்கள் ஹைதராபாத் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தில், இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் ஒருவர் தனது இரு குழந்தைகளை கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.
உலகமெல்லாம் மக்கள் சமையலில் தக்காளியை பயன்படுத்தினாலும் இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் தக்காளி அதிகளவு சமையலில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் நிலவும் இருமொழி கொள்கை மற்றும் ஹிந்தி பேசும் மாநிலங்களில் கல்வி முறையினால் ஏற்படும் புலம்பெயர்வு குறித்து திமுக எம்பி தயாநிதி மாறன் பேசிய கருத்துக்கள் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளன.
மேற்கு வங்கத்தில் அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோரின் I-PAC நிறுவனம் மற்றும் அதன் இயக்குனர் பிரதீக் ஜெயின் இல்லத்தில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையில் மாநில அரசு தலையிடுவதாக கூறி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அமலாக்கத்துறைக்கும், மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் அரசுக்கும் இடையே மோதல் முற்றியுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மற்றும் டித்வா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் துயர் துடைக்க, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார். இதன்படி, பாதிக்கப்பட்ட சுமார் 84,848 விவசாயிகளின் வங்கி கணக்குகளில் நேரடியாக ரூ. 111.96 கோடி நிவாரண தொகை வரவு வைக்கப்பட்டுள்ளது.
தனுஷ் சமீபகாலமாகவே நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஈரானில் வசிக்கும் இந்தியர்களுக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அவசர கால எச்சரிக்கையை விடுத்துள்ளது. ஈரானில் தற்போது நிலவி வரும் கடுமையான உள்நாட்டுப் போராட்டங்கள் மற்றும் ஈரானிய அரசுக்கு எதிராக அமெரிக்கா முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ள நேரடித் தாக்குதல் அபாயம் காரணமாக இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவில், காதலை ஏற்க மறுத்த இளம்பெண்ணை கொலை செய்துவிட்டு, அதனை விபத்து போல சித்தரிக்க முயன்ற இளைஞரின் கொடூர செயல் அம்பலமாகியுள்ளது.
தமிழர்கள் இன்று பொங்கல் கொண்டாடி வரும் நிலையில் பலரும் சாமி தரிசனத்திற்காக மிழகத்தில் உள்ள சிறப்பான கோவில்களுக்கும் பயணம் செய்து வருகிறார்கள்.
விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் வெளியீட்டில் நிலவி வரும் சிக்கல்கள் மேலும் அதிகரித்துள்ளன. இப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்குவது தொடர்பாகத் தயாரிப்பு நிறுவனம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இது படக்குழுவினருக்கும் ரசிகர்களுக்கும் மிகப்பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது.