பாமக நிறுவனர் ராமதாஸின் மகன் அன்புமணி.. மருத்துவராக பணியாற்றிய இவர் ஒரு கட்டத்தில் அரசியலுக்கு வந்தார்..
தமிழ் சினிமாவில் புரட்சியை ஏற்படுத்திய இயக்குனர் என்றால் அது பாரதிராஜாவை சொல்லலாம்.
இந்தியாவின் பல்வேறு நீதிமன்றங்கள், அரசு அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்களுக்கு 1,000-க்கும் மேற்பட்ட போலி மிரட்டல் செய்திகளை அனுப்பிய குற்றத்திற்காக, கர்நாடக மாநிலம் மைசூருவை சேர்ந்த 47 வயது நபர் ஒருவரை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர்.
மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தின் டெர்மினல் 2-ல், இந்தியாவின் முதல் 'இன்-டெர்மினல்' விரைவு வணிக சேவையை Blinkit நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
JEE Main 2026 ஏப்ரல் பருவ தேர்வுகள் நாளை 2) முதல் தொடங்குகின்றன. இந்த முக்கியமான நுழைவு தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கான வழிகாட்டுதல்கள் மற்றும் தேர்வு மைய விதிமுறைகளைத் தேசியத் தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.
ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் ஆடம் ஜாம்பா, 2026 ஐபிஎல் தொடரை தவிர்த்துவிட்டு பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் விளையாடுவதற்கான காரணங்களை வெளிப்படையாக பகிர்ந்துள்ளார்.
Oracle நிறுவனத்தில் 16 ஆண்டுகள் பணியாற்றிய மூத்த மென்பொருள் மேலாளர் ரிஷிகேஷா நர்ஷா, பணிநீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து தனது மனவருத்தத்தை LinkedIn தளத்தில் பதிவிட்டுள்ளார்.
ஹார்முஸ் நீரிணையில் நிலவும் பதற்றத்தை தணித்து, கடல்சார் பாதுகாப்பை மீட்டெடுக்க பிரிட்டன் பிரதமர் கீர் ஸ்டார்மர் தலைமையில் 35 நாடுகள் ஒன்றிணைந்துள்ளன. இதற்காக லண்டனில் சர்வதேச அளவிலான தூதரக மாநாடு நடைபெறவுள்ளது.
அணு ஆயுதம் வைத்துக்கொள்ளக்கூடது என கூறி ஈரான் நாட்டின் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் துவங்கிய போர் ஒரு மாதத்திற்கும் மேல் நீடித்து வருகிறது. இதனால், வளைகுடா நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் வருவது தடைபட்டிருக்கிறது.
ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் போர் தொடுத்துள்ள நிலையில் வளைகுடா நாடுகளில் இருந்து இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுக்கும் கச்சா எண்ணெய் செல்வது தடைப்பட்டிருக்கிறது.
ஈரான் அணு ஆயுதம் வைத்துள்ளக் கூடாது எனக் கூறி அமெரிக்காவும், இஸ்ரேலும் கடந்த பிப்ரவரி மாதம் 28ம் தேதி அந்த நாட்டின் மீது போர் தொடுக்க துவங்கியது..
நடிகராக இருந்து அரசியல்வாதியாக மாறியிருப்பவர் விஜய். இரண்டு வருடங்களுக்கு முன்பு தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார்..
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் சமீபத்தில் தேர்தல் பிரச்சாரத்தை துவங்கினார்.
மலையாளத்தில் 45 வருடங்களாக நடித்து வருபவர் மம்முட்டி. பல தமிழ் படங்களிலும் மம்முட்டி நடித்திருக்கிறார்
நேர்மைக்கு பெயர் போன உத்திரப்பிரதேசத்தை சேர்ந்த 2022-பேட்ச் ஐஏஎஸ் அதிகாரி ரிங்கு சிங் ரஹி தமக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படவில்லை என கூறி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். பணியில் சேர்ந்த முதல் நாளிலேயே பொது இடத்தில் தோப்புக்கரணம் போட்டு வைரலான இவர், தற்போதைய நிர்வாகம் அரசியலமைப்பிற்கு அப்பாற்பட்டு செயல்படுவதாக குற்றம் சாட்டியுள்ளார்.
இந்தியாவில் இன்று முதல் அதாவது ஏப்ரல் 1, முதல் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை மற்றும் வங்கி விதிகளில் அதிரடி மாற்றங்களை ரிசர்வ் வங்கி அமல்படுத்தியுள்ளது. இனி ஆன்லைன் பரிவர்த்தனைகளுக்கு ஓடிபி மட்டும் போதாது; அதனுடன் பின் , பயோமெட்ரிக் அல்லது கடவுச்சொல் போன்ற கூடுதல் பாதுகாப்பு அடுக்கு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கில் போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்க ஐக்கிய அரபு அமீரகம் ராணுவ ரீதியாக களமிறங்க தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஈரான் இந்த முக்கிய கடல்வழி பாதையை முடக்கியுள்ளதால், உலகளாவிய எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டு சந்தையில் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் 30 வருடங்களுக்கு மேல் பல திரைப்படங்களை இயக்கி இப்போதும் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் சுந்தர்.சி.
கடந்த சில வருடங்களாகவே AI என சொல்லப்படும் செயற்கை நுண்ணறிவு என சொல்லப்படும் தொழில்நுட்ப வளர்ச்சி அபரிதமாக இருக்கிறது.
தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 23ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்கவிருக்கிறது.
தவெகவில் முக்கிய பொறுப்பில் உள்ள ஆதவ் அர்ஜுனா பிரபல தொழிலதிபர் லாட்டரி மார்ட்டினின் மருகமன் ஆவர். துவக்கத்தில் அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் நேரங்களில் பணிபுரியும் நிறுவனத்தை நடத்தி வந்தார்..
ஈரான் போஎ குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோரிடையே மாறுபட்ட கருத்துக்கள் நிலவி வருகின்றன.
ஈரானிய புரட்சிகர பாதுகாப்புப் படை அமெரிக்காவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்தப்போவதாக விடுத்துள்ள எச்சரிக்கை உலகளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரான் விவகாரத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எடுத்துள்ள அதிரடி முடிவால், இந்திய பங்குச்சந்தை இன்று வரலாறு காணாத எழுச்சியை கண்டுள்ளது. இன்று புதிய நிதியாண்டின் முதல் வர்த்தக நாளில், சென்செக்ஸ் ஆரம்பத்திலேயே 1,700 புள்ளிகள் உயர்ந்து முதலீட்டாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மனைவியை கொலை செய்து விட்டு தலைமறைவாக இருந்த ராணுவ அதிகாரி ஒருவர் கேஸ் சிலிண்டர் புக் பண்ணியபோது போலீசாரிடம் சிக்கிய சம்பவம் தெரிய வந்திருக்கிறது.
பாலிவுட் நடிகை சாரா அலி கான், மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள தனது பங்களாவை பள்ளி செயல்பாடுகளுக்காக வாடகைக்கு விட்டுள்ளார்.
ஈராக் தலைநகர் பாக்தாத்தில், அமெரிக்க பெண் பத்திரிகையாளர் ஷெல்லி கிட்டில்சன் என்பவர் மர்ம நபர்களால் கடத்தப்பட்டுள்ளார். நேற்று மாலை பிஸியான சாலையில் சென்றுகொண்டிருந்த அவரது காரை வழிமறித்த ஆயுதமேந்திய கும்பல், அவரை வலுக்கட்டாயமாக இழுத்து சென்றதாக முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இச்சம்பவத்தை ஈராக் உள்துறை அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.
இந்தியாவில் 2027-ம் ஆண்டிற்கான மக்கள் தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் இன்று முதல் தொடங்கியுள்ளது. செப்டம்பர் 30 வரை நடைபெறவுள்ள இந்த முதற்கட்டத்தில், வீடுகள் பட்டியல் மற்றும் வசதிகள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்படும்.
பிரபல அமெரிக்க தகவல் தொழில்நுட்ப நிறுவனமான Oracle, இந்தியாவில் சுமார் 12,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் தேர்தல் நெருங்கும் நிலையில் தமிழகத்தில் அரசியல் கட்சிகள் பொதுக்கூட்டங்கள் போடுவது, பிரச்சாரம் செய்வது என பரபரப்பாக இயங்க துவங்கியுள்ளன.
இந்தியன் ஆயில் நிறுவனம் டெல்லியில் பிரீமியம் ரக எரிபொருட்களின் விலையை உயர்த்தியுள்ளது. இதன்படி, XP100 ரக பிரீமியம் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.11 அதிகரிக்கப்பட்டு, தற்போது ரூ.160-க்கு விற்பனை செய்யப்படுகிறது. முன்னதாக இதன் விலை ரூ.149 ஆக இருந்தது. அதேபோல், Xtra Green பிரீமியம் டீசல் விலை லிட்டருக்கு ரூ.1.50 உயர்ந்து, ரூ.92.99 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் கடந்த ஒரு மாத காலமாகவே போர் நடத்தி வருகிறது.
ஈரான் அணு ஆயுதம் உற்பத்தி செய்யக்கூடது எனக்கூறி அந்நாட்டின் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் துவங்கிய போர் ஒரு மாதம் முடிந்தும் நின்றபாடில்லை
தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 23ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் நிலையில் அனைத்து கட்சிகளும் பிரச்சாரம் செய்ய துவங்கிவிட்டன..
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கட்சி துவங்கியது முதலே திமுகவை மட்டுமே விமர்சனம் செய்து வருகிறார்.
இந்தியா முழுவதும் பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் டெய்லிஹன்ட் மற்றும் ஜோஷ் போன்ற மொபைல் ஆப்களின் தாய் நிறுவனமான வெர்சோ(Verse) இன்னோவேஷன் தனது நிர்வாக குழுவில் குழுவின் இயக்குனராக பி.ஆர்.ரமேஷை நியமித்திருக்கிறது.
தவெக தலைவர் விஜய் எப்போது கரூருக்கு சென்று அங்கே கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தார்களோ அப்போது முதலே விஜய் செய்யும் பிரச்சாரம் மக்கள் சந்திப்பு கூட்டம், பொதுக்கூட்டம் என எதுவாக இருந்தாலும் பல நிபந்தனைகளை தமிழக காவல்துறை விதித்து வருகிறது.
நடிகர் விஜய் ஒரு புதிய அரசியல் சக்தியாக தமிழக அரசியலில் உருவாகியிருக்கிறார்.
பாலிவுட்டில் முக்கிய நடிகராக இருப்பவர் சல்மான் கான். ஆனால் கடந்த பல வருடங்களாகவே இவருக்கு வெற்றிப் படங்கள் அமையவில்லை..
சட்டசபை தேர்தல் வந்தாலே தமிழக அரசியல் தலைவர்கள் தங்களின் வேட்பு மனுவில் குறிப்பிடும் அவர்களின் சொத்து மதிப்பு கணக்குகள் சர்ச்சையைக் கிளப்பும்,
2026 ஐபிஎல் தொடர் தொடங்கியுள்ள நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியிருக்கிறார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளும் போட்டியிடுகிறார்.
ஐரோப்பாவில் சுமார் 12 டன் எடை கொண்ட 4 லட்சம் KitKat சாக்லேட் பார்கள் மர்மமான முறையில் திருடப்பட்டுள்ளது உலகையே அதிரவைத்துள்ளது.
விமானங்களின் தாமதத்திற்கு பயணிகள் இழப்பீடு பெற வேண்டும் என ஆம் ஆத்மி கட்சி எம்.பி. ராகவ் சதா நாடாளுமன்றத்தில் வலியுறுத்தியுள்ளார்.
இந்திய இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் வெறும் 15 பந்துகளில் அரைசதம் அடித்து சாதனை படைத்துள்ளார்.
திமுக, அதிமுக போன்ற திராவிட கட்சிகளுக்கு மாற்றாக அல்லது எதிராக நாம் தமிழர் கட்சி என்கிற அரசியல் இயக்கத்தை தொடங்கியவர் சீமான்
தவெக தலைவர் விஜய் நேற்று பெரம்பலூர் மற்றும் கொளத்தூர் என இரண்டு தொகுதிகளிலும் பிரச்சாரம் செய்தார்.
சினிமாவில் 30 வருடங்களுக்கு மேல் நடித்து பல ரசிகர்களை பெற்றவர் விஜய். ரசிகர்கள் விஜயை தளபதி என கொண்டாடுகிறார்கள் அவரின் திரைப்படங்கள் பல கோடி வசூலிக்கிறது.
திரைப்பட நடிகையாக இருந்து தமிழக முதலமைச்சராக மாறியவர் ஜெயலலிதா. எம்ஜிஆர் அதிமுகவை துவங்கிய பின் அந்த கட்சியில் தன்னை ஜெயலலிதா இணைத்துக் கொண்டார்.
மலப்புரம் மாவட்டம் பரப்பனங்காடியை சேர்ந்த 51 வயதான சூப்பர் மார்க்கெட் தொழிலாளி பத்மநாபன், கேரள மாநில அரசின் கோடைகால பம்பர் லாட்டரியில் 10 கோடி ரூபாய் முதல் பரிசை வென்று ஒரே இரவில் கோடீஸ்வரராகியுள்ளார்.