காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை கடந்த பல வருடங்களாகவே தமிழகத்தில் திமுகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்து வருகிறது.
2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் சுறுசுறுப்பாக செயல்பட துவங்கியிருக்கின்றன.
கிபி 200க்கு பின்னர் உலகில் கேரட் பிரபலமாகிவிட்டது. பிரிட்டிஷ் மகாராணி விக்டோரியாவுக்கு மிகவும் பிடித்த உணவு கேரட் என்பது பலருக்கும் தெரியாது.
தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். இன்று விஜய் அஜித் இவர்களுக்கு அடுத்தபடியாக பேசப்படும் நடிகராக வளர்ந்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.
2023ம் வருடம் ஆஸ்திரேலியா மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டனாக பொறுப்பேற்றவர் ஹீலி. சிறந்த விக்கெட் கீப்பராக திகழும் அலிசா ஹீலி..
ஆந்திராவில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் செல்கிறார்கள்
ஆஸ்திரேலியா கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் வரும் ஞாயிற்றுக்கிழமை தொடங்கவிருக்கிறது
கைதி, மாஸ்டர், விக்ரம் போன்ற படங்கள் மூலம் இளைஞர்களிடம் பிரபலமானவர் லோகேஷ் கனகராஜ். அவரின் திரைப்படங்களை 2கே கிட்ஸ் LCU என கொண்டாடி வருகிறார்கள்
சின்னத்திரையில் தொகுப்பாளராக இருந்து அப்படியே சினிமாவில் நுழைந்தவர் சிவகார்த்திகேயன்.
தவெக தலைவர் விஜய் கரூருக்கு சென்றிருந்தபோது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் கடந்த சில மாதங்களாக விசாரணை செய்து வருகிறார்கள்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர தொடக்க வீரர் ஷிகர் தவான், தனது இரண்டாவது திருமணத்தை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார்.
கரூர் சம்பவம் தொடர்பாக தவெக தலைவர் விஜய் நேற்று காலை டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்திற்கு நேரில் சென்று வாக்குமூலம் அளித்தார்.
தமிழ் சினிமாவில் கிராமத்து பின்னணியிலான ஆக்ஷன் படங்களுக்கு புகழ்பெற்ற இயக்குநர் முத்தையா, தனது அடுத்த படத்தில் நடிகர் அருண் விஜய்யுடன் இணையவுள்ளார்.
பெற்றோரை கவனிக்காமல் கைவிடும் அரசு ஊழியர்களுக்கு எதிராக தெலங்கானா முதலமைச்சர் ஏ. ரேவந்த் ரெட்டி மிகக் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
தமிழ்நாடு டாஸ்மாக் ஊழல் தொடர்பான வழக்கில் தேவைப்பட்டால் சட்டத்திற்கு உட்பட்டு தொழிலதிபர் மற்றும் சினிமா தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனிடம் விசாரணை நடத்தலாம் என அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவை வழங்கியிருக்கிறது.
உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில் ஈ-ரிக்ஷா ஓட்டுநரான தீபக் என்பவர், விருந்தாவனம் நோக்கி சென்று கொண்டிருந்தபோது 1.5 அடி நீளமுள்ள நாகப்பாம்பு ஒன்று அவரது விரலில் கடித்தது. பதற்றமடையாத தீபக், அந்த பாம்பை பிடித்து தனது சட்டை பையிலேயே போட்டுக்கொண்டு நேராக மாவட்ட அரசு மருத்துவமனைக்குச் சென்றார்.
தமிழகத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 'ஜனநாயகன்' திரைப்படத்திற்கு தடை விதிக்கப்படுவதாக எழுந்துள்ள சர்ச்சையில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரூ.3,000 உதவித்தொகை வழங்கப்படும் என்று துணைநிலை ஆளுநர் கே. கைலாஷ்நாதன் மற்றும் முதல்வர் என். ரங்கசாமி ஆகியோர் அறிவித்துள்ளனர்.
தமிழர்களின் பாரம்பரியத்தோடு தொடர்பு கொண்டது பொங்கல் திருவிழா.. எனவே 4 நாட்கள் தொடர்ச்சியாக தமிழர்கள் பொங்கல் கொண்டாடவிருக்கிறார்கள்.
தமிழ் சினிமாவில் ஒரு நடிகராக இயக்குனராக நகைச்சுவை நடிகராக என பன்முகத்தன்மை கொண்டவராக இருப்பவர் நடிகர் பாண்டியராஜன்.
பொங்கல் பண்டிகை வருவதால் சென்னை போன்ற ஊர்களில் வேலை நிமித்தமாக சென்றவர்கள் தங்களின் சொந்த ஊருக்கு திரும்பும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்கள்.
ஈரானில் பொருளாதாரம் நலிவடைந்து விலைவாசி உயர்ந்ததால் கடந்த டிசம்பர் 28ஆம் தேதி மக்கள் சாலைகளில் இறங்கி போராட தொடங்கினார்கள்.
தமிழர்களின் திருநாளாக பொங்கல் விழா பார்க்கப்படுகிறது. தமிழர்களின் பாரம்பரிய விழாவாக பொங்கல் விழா பல வருடங்களாக கொண்டாடப்பட்ட வருகிறது..
மும்பை மற்றும் நவி மும்பையில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் மகளிர் பிரீமியர் லீக் போட்டிகளுக்குத் தற்காலிக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
சிவாஜி கணேசனின் பேரன் என்கிற அறிமுகத்தோடு கும்கி படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கியவர் விக்ரம் பிரபு
வாழ்க்கையின் நிலையாமையை உணர்த்தும் வகையில், தான் உயிருடன் இருக்கும்போதே தனக்குத்தானே கல்லறை கட்டிக்கொண்டு பிரபலமடைந்த முதியவர் இந்திரய்யா உடல்நலக்குறைவால் காலமானார்.
ஐபிஎல் வரலாற்றில் பிரிக்க முடியாத அங்கமாக விளங்கும் பெங்களூரு சின்னசாமி மைதானத்திலிருந்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெளியேறப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஈரான் நாட்டில் பணவீக்கம் அதிகரித்து அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்ததால் ஆத்திரமடைந்த மக்கள் கடந்த மாதம் 28ஆம் தேதி சாலைகளில் இறங்கி போராட தொடங்கினார்கள்.
பிக்பாஸ் தமிழ் வரலாற்றிலேயே முதன்முறையாக, எந்தவொரு பின்புலமும் இன்றி ஒரு சாமானிய பெண்ணாக நுழைந்த திவ்யா கணேஷ் தற்போது டைட்டில் வின்னர் ரேஸில் முன்னிலையில் இருப்பது ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், சினிமாவில் சிபிஐ அதிகாரியாக சண்டையிட்டதற்கும், நிஜ வாழ்வில் டெல்லி சிபிஐ தலைமையகத்தில் விசாரணைக்கு ஆஜரானதற்கும் இடையே உள்ள பெரும் வித்தியாசத்தை தற்போது உணர்ந்துள்ளார். 41 உயிர்களைப் பலிகொண்ட கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் தொடர்பாக, ஜனவரி 12-ம் தேதி டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் சுமார் 7 மணி நேரம் அவரிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தப்பட்டது.
தமிழக அரசியலில் நடிகர் விஜய்யின் வருகை யாரை பாதிக்கும் என்பது குறித்த விவாதங்கள் சூடுபிடித்துள்ளன. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அரசியல் விமர்சகர் ஒருவர், விஜய்யின் ‘தமிழக வெற்றிக் கழகம்’ பிரிக்கும் வாக்குகள் அனைத்தும் திமுகவின் வாக்கு வங்கியில் இருந்தே செல்லும் என்று கணித்துள்ளார். இதனால், பாஜகவிற்கு பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என்றும், மாறாக இது அவர்களுக்கு சாதகமாகவே அமையும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஈரானில் பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல காரணங்களால் அந்நாட்டு மக்கள் அரசுக்கு எதிராக போராட்டத்தில் இறங்கியிருக்கிறார்கள்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'சிறகடிக்க ஆசை' புகழ் நடிகர் விஜய்யின் 'ஜனநாயகன்' திரைப்படத்திற்கும், 'பராசக்தி' திரைப்படத்திற்கும் இடையே மோதல் முற்றியுள்ளது. பராசக்தி திரைப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான தேவ் ராம்நாத், விஜய் ரசிகர்கள் மீது அதிரடி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். பராசக்தி படத்திற்கு எதிராக விஜய் ரசிகர்கள் திட்டமிட்டு பொய் விமர்சனங்களை செய்து வருவதாக அவர் எச்சரித்துள்ளார்.
கரூர் சம்பவம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் குழுவை தமிழக அரசு அமைத்த போது ‘இந்த விசாரணையில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை..
டெல்லியில் உள்ள மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் அவர்களின் இல்லத்தில் வரும் ஜனவரி 14-ம் தேதி பொங்கல் திருநாள் மிகவும் விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது.
தமிழக பள்ளி மாணவர்களுக்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒரு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. நடப்பு ஆண்டு பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாடும் வகையில், ஜனவரி 14 முதல் ஜனவரி 18 வரை தொடர்ந்து 5 நாட்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பதாக தமிழக பள்ளிக்கல்வித்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உள்கட்டமைப்புத் துறையில் பிரம்மாண்டமான உலக சாதனையை நிகழ்த்தி ஒட்டுமொத்த தேசத்தையும் பெருமைப்பட வைத்துள்ளது. ஆந்திரப் பிரதேசத்தில் பெங்களூரு - விஜயவாடா பொருளாதார வழித்தடத்தில் வெறும் ஒரே வாரத்தில் 156 கி.மீ தூரத்திற்கு சாலை அமைத்து 4 கின்னஸ் உலக சாதனைகளைப் படைத்துள்ளது.
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் வரும் ஜனவரி 23-ம் தேதி தமிழகத்திற்கு வருகை தர உள்ளார். ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்தபடி, மதுரையில் நடைபெறவிருந்த பிரம்மாண்ட பொதுக்கூட்டம் தற்போது திடீரென சென்னைக்கு மாற்றப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்கள் மற்றும் சில தவிர்க்க முடியாத நிர்வாக சூழல்கள் காரணமாகவே இந்த இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நடிகர் விஜய் அடிப்படையில் ஒரு Introvert. அதாவது யாரிடமும் அதிகம் பேசாதவர்.. தனிமை விரும்பி.. வீட்டில் கூட தனிமையாகவே பல மணி நேரம் செலவழிப்பார்.
தமிழக அரசியலில் ஏற்கனவே அதிமுக, திமுக என்ற போட்டி பலமாக இருக்கும் நிலையில் தற்போது புதிதாக விஜயின் தமிழக வெற்றிக் கழகமும் களமிறங்கியிருக்கிறது.
2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழக அரசியல் களம் சூடுபிடிக்க துவங்கியிருக்கிறது.
சுதாகொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், அதர்வா, ரவி மோகன், ஸ்ரீலீலா உள்ளிட்ட பலரும் நடித்து கடந்த 9ம் தேதி ரிலீஸான திரைப்படம்தான் பராசக்தி.
ஐந்து அணிகள் இடையிலான மகளிர் பிரீமியம் லீக் டி20 கிரிக்கெட் போட்டி கடந்த 9ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
தவெக தலைவர் விஜய் கடந்த செப்டம்பர் 27ம் தேதி மக்களை சந்திப்பதற்காக கரூருக்கு சென்றிருந்த போது அவரை பார்க்க பலரும் கூடியதில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு அதில் சிக்கி மயக்கமடைந்து 41 பேர் உயிரிழந்தனர்
மலையாளத்தில் பல படங்களில் நடித்தவர் பார்வதி. தமிழில் சொல்லாமலே சசி இயக்கிய பூ திரைப்படம் மூலம் அறிமுகமானார். அந்த படத்திலேயே தான் ஒரு சிறந்த நடிகை என்பதை நிரூபித்தார்.
1950,60களில் பல திரைப்படங்களிலும் நடித்து முன்னணி கதாநாயகியாக இருந்த தேவிகாவின் மகள் கனகா.
கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது.
கரூர் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்தது தொடர்பாக சிபிஐ விசாரணை நடைபெற்று வருகிறது.
பொதுவாகவே காய்கறிகளில் நிறைய சத்துக்கள் அடங்கியிருக்கிறது..
கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.