தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா 25 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உள்ளார். தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான நாக சைதன்யாவைத் திருமணம் செய்துகொண்டு சில ஆண்டுகளில் விவாகரத்துப் பெற்றார். கடந்த சில ஆண்டுகளாக அவர் மையோசிட்டிஸ் எனும் உடல்நலப் பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளதால் அவர் அதிகமாக படங்களில் நடிக்கவில்லை. இதற்கிடையில் அவரது தந்தையின் மரணமும் அவரை வெகுவாகப் பாதித்தது.
இன்று உங்களுடைய ராசியின்படி உங்களுக்கான நாள் எப்படி இருக்கிறது என்று தெரிந்துக்கொள்ளுங்கள்.
காந்தாரா 2 படப்பிடிப்பின்போது படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதாக வெளியான செய்தி குறித்து படத்தின் தயாரிப்பாளர் விளக்கம் அளித்துள்ளார்.
உங்கள் சருமத்திற்கு இயற்கையான பளபளப்பைக் கொண்டுவர, சில அற்புதமான பழங்கள் கை கொடுக்கின்றன. அவற்றைப் பற்றி இங்கே பார்ப்போம்.
அமாவாசை அல்லது பவுர்ணமிக்குப் பிறகு வரும் 8வது திதி 'அஷ்டமி'. இந்த அஷ்டமி புதன்கிழமையில் வந்தால், அதுவே 'புதாஷ்டமி' எனப்படும். நாளை அதாவது ஜூன் 18, புதன்கிழமை இந்தச் சிறப்புமிக்க புதாஷ்டமி தினம். அளப்பரிய நன்மைகளை அள்ளித்தரும் இந்த நாள், வழிபாட்டிற்கு உகந்த விரத தினமாகக் கருதப்படுகிறது.
கமல்ஹாசன் உடன் சிம்பு இணைந்து நடித்த ’தக்லைஃப்’ திரைப்படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்த நிலையில், சிம்புவின் அடுத்தடுத்த படங்களின் சம்பளம் குறைக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவது கோலிவுட் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒன்றிய அரசு மக்கள் தொகைக் கணக்கெடுப்புடன் சேர்ந்த சாதிவாரிக் கணக்கெடுப்பையும் உண்மையான சமூக நீதி நிலைநிறுட்டுவதாகக் இருக்க வேண்டும். தமிழ்நாடு அரசு ஒவ்வொரு வகுப்பிற்குமான விகிதாசாரப் பிரதிநிதித்துவம் மற்றும் அவர்கள் சமூக நிலை குறித்து சாதிவாரிக் கணக்கெடுப்பு ஆய்வினை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், கட்சியின் தலைமை அலுவலகத்தில் நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார். தொகுதிவாரியாக நடைபெற்ற இக்கூட்டத்தில், கட்சியின் வளர்ச்சி மற்றும் எதிர்கால வியூகம் குறித்து நிர்வாகிகள் பல்வேறு கருத்துகளை முன்வைத்தனர்.
தமிழக அமைச்சர் மா. சுப்பிரமணியன் மீது நில அபகரிப்பு வழக்கு தொடர்பாக ஜூலை 24 அன்று குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும் என சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அகமதாபாத் விமான விபத்திற்கு பிறகு கடந்த சில நாட்களாக தொடர்ந்து விமானங்கள் தொழில்நுட்ப கோளாறால் ரத்து செய்யப்பட்டு வருவது பயணிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கேரள மாநிலம் திருச்சூர் அருகே அமைந்துள்ள புகழ்பெற்ற ஸ்ரீ விஷ்ணு மாயா கோயில் ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவத்தால் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
அகமதாபாத்தில் நடந்த பெரும் விமான விபத்தை தொடர்ந்து, பிரிட்டனில் வசிக்கும் அசோக்பாய் - ஷோபாபென் படேல் தம்பதியின் மகன் மிதன் படேல், நெகிழ்ச்சியூட்டும் அனுபவத்தை சந்தித்துள்ளார்.
அமெரிக்கா சென்ற பாகிஸ்தான் ராணுவ ஜெனரல் ஆசிம் முனிரை, அமெரிக்காவில் உள்ள பாகிஸ்தான் மக்கள் எதிர்த்து கோஷமிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரான் - இஸ்ரேல் இடையே போர் நடந்து வரும் நிலையில் ஈரானின் உயர்மட்ட ராணுவ தளபதி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் சொந்த தொகுதியான குப்பம் பகுதியில் ஒரு பெண், தனது கணவர் வாங்கிய ரூ. 80,000 கடனுக்காக, மரத்தில் கட்டிவைக்கப்பட்டு கொடூரமாக தாக்கப்பட்டிருக்கிறார்.
ஜம்மு காஷ்மீர் அரசு, இந்த ஆண்டு நடைபெறவுள்ள அமர்நாத் யாத்திரையை முன்னிட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளது. அதன் ஒரு பகுதியாக, யாத்திரை செல்லும் அனைத்து வழித்தடங்களையும் 'பறக்க தடை செய்யப்பட்ட மண்டலமாக' அறிவித்துள்ளது. இது யாத்திரீகர்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கும் ஒரு முக்கிய நடவடிக்கை.
அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணியில் வேறு எந்த கட்சியும் இணையாது என்றும், அந்த கூட்டணி தனித்து விடப்படும் என்றும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையில், விஜய் தலைமையில் சில கட்சிகள் கூட்டணி அமைக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
தீவு நாடான சைப்ரஸ் நாட்டிற்கு சென்ற இந்திய பிரதமர் மோடியை அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர் காலை தொட்டு வணங்கிய வீடியோ வைரலாகி வருகிறது.
அகமதாபாத்திலிருந்து லண்டன் செல்லும் ஏர் இந்தியா விமானமும், டெல்லியில் இருந்து பாரிஸ் செல்லும் விமானமும் இன்று தொழில்நுட்ப கோளாறு காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மஸ்கட்டிலிருந்து கொச்சி வழியாக டெல்லி சென்றுகொண்டிருந்த இண்டிகோ விமானம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததால், நாக்பூரில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
லோன் தருவதாக சொன்னதால் தி.மு.க.வினர் அழைப்பை ஏற்றுச் சென்றோம்; ஆனால், தி.மு.க.வில் இணைவது போல் நடிக்க சொன்னார்கள்!" இப்படி ஒரு பரபரப்பான பேட்டியைத் தந்திருக்கிறார்கள் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த பெண் நிர்வாகிகள். இது தமிழக அரசியல் வட்டாரத்தில் புதிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
"ஒரு படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனம் எழுதக் காசு கொடுப்பார்கள். ஆனால், இப்போது நெகட்டிவ் விமர்சனங்கள் எழுதவும் பணம் கொடுக்கிறார்கள் என்பதை இந்த 'ரெட்ரோ' படத்தின் மூலம் நான் முதன்முதலாக அனுபவித்தேன்!" என இயக்குனர் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என பலமொழிகளில் சூப்பர் ஸ்டார் நடிகையாக திகழ்ந்தவர் ஸ்ரீதேவி. அவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் துபாயில் இயற்கை எய்தினார். இதையடுத்து அவரின் மூத்தமகளான ஜான்வி கபூர் சினிமாவில் அறிமுகமாகி நடித்து வருகிறார்.
போதையேறி புத்திமாறி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை துஷாரா விஜயன். ஆனால் அதன் பின்னர் அவர் பா ரஞ்சித் இயக்கத்தில் நடித்தா ‘சார்பட்டா பரம்பரை’ மற்றும் நட்சத்திரம் நகர்கிறது ஆகிய படங்கள்தான் அவருக்கு பெரியளவில் கவனத்தைப் பெற்று தந்தன. இப்போது அர்ஜுன் தாஸுடன் அநீதி படத்தில் நடித்துள்ளார்.
நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் அதிக கவனம் ஈர்த்த வீரர்களில் ஒருவர் லக்னோ அணியை திக்வேஷ் ரதி. ஒவ்வொரு முறையும் ஒரு வீரரை விக்கெட் எடுக்கும் போதும் அவர் கையெழுத்துப் போடும் வித்தியாசமானக் கொண்டாட்ட முறையால் ஐபிஎல் நிர்வாகம் அவருக்கு அபராதம் விதித்துக் கொண்டே இருந்தது.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே,ஜோஜு ஜார்ஜ் மற்றும் ஜெயராம் உள்ளிட்டவர்கள் நடிப்பில், சந்தோஷ் நாராயணன் இசையில் உருவான ‘ரெட்ரோ’ திரைப்படம் மே 1 ஆம் தேதி ரிலீஸாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
கமல்ஹாசன், சிம்பு, த்ரிஷா உள்ளிட்டவர்கள் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் கடந்த 5 ஆம் தேதி வெளியான படம் படம் தக் லைஃப். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், கன்னட மொழிக் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால், கர்நாடகாவில் இந்த படத்தை வெளியிட எதிர்ப்புகள் கிளம்பியது.
இஸ்ரேல் - ஈரான் இடையேயான போர் பரபரப்புக்கு நடுவே அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் ஜி7 உச்சி மாநாட்டை விட்டு சென்றது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அதுகுறித்து அவரே விளக்கம் அளித்துள்ளார்.
சிம்பு நடிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில் ஒரு திரைப்படம் உருவாக இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியான நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டு, இது குறித்த புகைப்படம் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
கீழடி அகழ்வாய்வு முடிவுகளை தமிழக அரசு வெளியிட்டுள்ள நிலையில் மத்திய அரசு அந்த அறிக்கையை ஏற்க மறுத்து கூடுதல் விவரங்களை கேட்டு உள்ள நிலையில் இது குறித்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தனது சமூக வலைதள பக்கத்தில் ’திருத்த வேண்டியது கீழடி அறிக்கைகளை அல்ல சில உள்ளங்களை தான்’ என பதிவு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த பதிவில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:
ஈரான் மதகுருவை கொலை செய்தால் தான் பிரச்சினை தீரும் என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே கடந்த ஐந்து நாட்களாக சண்டை நடந்து வரும் நிலையில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில், ஹோர் ஃபக்கான் என்ற இடத்திற்கு 22 கடல் மைல் கிழக்கே, ஹோர்முஸ் ஜலசந்திக்கு அருகில் மூன்று கப்பல்கள் தீப்பிடித்து எரிவது போல காட்சிகள் உள்ளன. எனினும், இந்த தகவலின் உண்மைத்தன்மை இன்னும் வெளியாகவில்லை.
அதிமுக கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் புதிய கட்சி ஒன்றை தொடங்குவது குறித்து ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக . இளம் இந்திய அணி இங்கிலாந்து சென்று அங்கு பயிற்சியை மேற்கொண்டு வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி ஹெட்டிங்லேவில் வரும் ஜூன் 20 ஆம் தேதி தொடங்கவுள்ளது.
காணாமல் போன ஒரு மாடல் அழகியின் உடல் ஹரியானாவில் உள்ள ஒரு கால்வாயில் இருந்து கழுத்தில் வெட்டுக் காயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில், அவரது காதலனை குற்றப் புலனாய்வுப் பிரிவு கைது செய்துள்ளது.
தர்பார் படத்துக்குப் பிறகு மூன்று ஆண்டுகள் எந்த படமும் இயக்காமல் இடைவேளை எடுத்துக் கொண்டார் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ். அதையடுத்து இப்போது சிவகார்த்திகேயனை வைத்து மதராஸி என்ற படத்தை இயக்கி வருகிறார். இதற்கிடையில் அவர் சல்மான் கான் மற்றும் ராஷ்மிகா ஆகியோரை வைத்து இயக்கிய ‘சிக்கந்தர்’ படம் படுதோல்வி படமாக அமைந்தது.
ஒடிசா மாநிலத்தில், 20 வயது இளம் பெண் ஒருவர் தனது ஆண் நண்பர் கண்முன்னே கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட கொடூரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கனடாவில் நடந்த ஜி7 மாநாட்டில் கலந்துகொண்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஒரு நாள் முன்னதாகவே வாஷிங்டனுக்குத் திரும்பிச் சென்றார். இஸ்ரேல் - ஈரான் மோதல் ஐந்தாவது நாளாக நீடிப்பதால், "மத்திய கிழக்கில் நடக்கும் நிகழ்வுகளே" இதற்கு காரணம் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வந்தவர் பூரி ஜெகன்னாத். அவரின் பல ஹிட் படங்கள் தமிழிலேயே ரீமேக் செய்யப்பட்டு வெற்றி பெற்றுள்ளன. எம் குமரன் படமெல்லாம் அவர் இயக்கிய படத்தின் ரீமேக்தான். ஆனால் தற்போது அவர் ஒரு பின்னடைவில் உள்ளார்.
மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ‘குட்னைட்’ மற்றும் ‘லவ்வர்’ ஆகிய படங்களுக்கு அடுத்தப் படமாக ’டூரிஸ்ட் பேமிலி’ படம் கடந்த மே 1 ஆம் தேதி ரிலீஸானது. படத்தை அறிமுக இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் இயக்க, சிம்ரன், யோகி பாபு மற்றும் சசிகுமார் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ஷான் ரோல்டன் இசையமைத்திருந்தார்.
இலங்கை அணியில் ஒரு வீரராகவும் கேப்டனாகவும் 10 ஆண்டுகளுக்கு மேல் விளையாடியவர் ஏஞ்சலோ மேத்யூஸ். இலங்கை அணி தனது ஜாம்பவான் பேட்ஸ்மேன்களான ஜெயசூர்யா, சங்ககரா, ஜெயவர்த்தனே போன்றவர்களை இழந்தபிறகு அந்த அணி சரிவை சந்தித்தது. ஆனால் அந்த காலத்தில் தோன்றிய ஒரு திறமையான வீரராக மேத்யூஸ் கருதப்படுகிறார்.
திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காட்டில் நடந்த காதல் திருமண தகராறு தொடர்பான சிறுவன் கடத்தல் வழக்கில் தொடர்பு இருந்ததாக, தமிழக காவல் துறையின் ஆயுதப்படை ஏடிஜிபி எச்.எம்.ஜெயராம் கைது செய்யப்பட்டார். சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்பேரில் கைது செய்யப்பட்ட அவர், விசாரணைக்கு பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
பா.ஜ.க.வை கூட்டணியில் சேர்த்ததால், எதிர்க்கட்சித் தலைவர் என்ற பதவியை மட்டுமல்லாமல், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் என்ற பதவியையும் எடப்பாடி பழனிச்சாமி இழந்து நிற்பார் என அமைச்சர் கே.என். நேரு கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
"குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான்" என்று ஔவையார் சொன்ன நிலையில், "முருகன் இருக்கும் மலை எல்லாம் இந்துக்களுக்கு சொந்தமானது" என புதுவை அமைச்சர் நமச்சிவாயம் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நீலகிரியில் கடந்த சில நாட்களாகத் தொடர் மழை பெய்து வருவதால், சுற்றுலாத் தளங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன என்றும், எனவே சுற்றுலாப் பயணிகள் வர வேண்டாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
டி20 கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக, நேபாளம் மற்றும் நெதர்லாந்து இடையிலான போட்டியில் மூன்று முறை சூப்பர் ஓவர் போடப்பட்ட நிகழ்வு கிரிக்கெட் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.
வங்க கடல் மற்றும் அரபிக்கடலில் ஒரே நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தெலுங்கு திரையுலகின் முன்னணி இயக்குனரான கொரடலா சிவா இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் மற்றும் ஜான்வி கபூர் ஆகியோரின் நடிப்பில் ‘தேவரா முதல் பாகம்’கடந்த ஆண்டு செப்டம்பர் 27 ஆம் தேதி ரிலீஸ் ஆனது. ஆர் ஆர் ஆர் படத்துக்குப் பின் என் டி ஆர் நடித்த படம் என்பதால் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரிலீஸானது.
நேற்று வாரத்தின் முதல் நாளில் பங்குச்சந்தை சென்செக்ஸ் சுமார் 600 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்ததால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்த நிலையில், இன்று திடீரென பங்குச்சந்தை சரிந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இன்று ஒரே நாளில் தங்கம் ஒரு சவரனுக்கு 800 ரூபாய்க்கு மேல் குறைந்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை ஏற்றத்தில் இருந்த நிலையில், நேற்று சிறிய அளவில் தங்கம் விலை குறைந்தது என்பதைப் பார்த்தோம். இந்த நிலையில், இன்று ஒரே நாளில் ஒரு கிராமுக்கு 105 ரூபாயும், ஒரு சவரனுக்கு 840 ரூபாயும் குறைந்துள்ளது மக்களுக்கு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.