காங்கிரஸ் எம்பி மாணிக் தாகூர் "உரிய மரியாதை அளிக்காவிட்டால் திருப்பி அடிப்போம்" எனக் கூறியிருந்தது அரசியல் களத்தில் விவாதத்தை கிளப்பியது. இது குறித்து செய்தியாளர் ஒருவர், "திருப்பி அடிக்க காங்கிரஸிற்கு பவர் இருக்கிறதா?" என்று கேட்ட கேள்விக்கு, எம்பி சசிகாந்த் செந்தில் மிகுந்த ஆவேசத்துடன் பதிலளித்துள்ளார். இத்தகைய கேள்வியை எழுப்புவதே தவறு என்று குறிப்பிட்ட அவர், ஒரு கட்சியின் வலிமையை தீர்மானிக்கும் அதிகாரம் மக்களிடமே உள்ளது என்றார்.
சென்னை மாநகர போக்குவரத்துக் கழக பேருந்துகளில் பயன்படுத்தப்படும் மின்னணு பயணச்சீட்டு இயந்திரங்களில் திடீரென ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக, தற்காலிகமாக அச்சிடப்பட்ட காகித டிக்கெட்டுகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொழில்நுட்ப கோளாறினால், பேருந்துகளில் இயந்திரம் மூலம் டிக்கெட் வழங்கும் முறை நிறுத்தப்பட்டுள்ளது.
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், 2026 சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் உட்பட எந்தவொரு கட்சியுடனும் கூட்டணி வைக்க போவதில்லை என்ற அதிரடி முடிவில் உறுதியாக இருப்பதாக தெரிகிறது.
ஃபிளோரிடாவின் டேடோனா சர்வதேச கார் பந்தயத்தின் போது, எதிர்பாராத விதமாக அடுத்தடுத்து 17 கார்கள் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது.
நேற்று நடைபெற்ற இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான பரபரப்பான டி20 போட்டியில், பாகிஸ்தானை 61 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
விஜய், மமிதா பைஜூ, பூஜா ஹெக்டே, பாபி தியோல், பிரியாமணி, கௌதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்து உருவாகியிருக்கும் திரைப்படம் ஜனநாயகன்.
வேற்று கிரகவாசிகள் என சொல்லப்படும் ஏலியன்கள் உலகில் இருக்கிறதா இல்லையா என்கிற கேள்வி பல வருடங்களாகவே இருக்கிறது.
கர்நாடக பாஜக எம்.எல்.ஏ பைரதி பசவராஜ், ரியல் எஸ்டேட் அதிபர் 'பிக்லு' சிவா கொலை வழக்கில் முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. "ஒரு மக்கள் பிரதிநிதியாக விசாரணையை எதிர்கொள்ளும் தைரியம் இருக்க வேண்டும்" என்று தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான அமர்வு தெரிவித்தது. மேலும், அவர் சரணடைந்து வழக்கமான ஜாமீன் கோருமாறும் அறிவுறுத்தியது.
2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கவுள்ள நிலையில் தமிழக அரசியல் களம் சூடு பிடித்திருக்கிறது.
கொழும்பில் இன்று நடைபெறும் டி20 உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில், பாகிஸ்தான் வீரர்களுடன் இந்திய வீரர்கள் கைகுலுக்க மாட்டார்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ, கூகுள், அமேசான் மற்றும் மைக்ரோசாஃப்ட் போன்ற உலகளாவிய ஜாம்பவான்களுடன் இணைந்து 'டிரஸ்டட் டெக் அலையன்ஸ்' என்ற அமைப்பில் இணைந்துள்ளது.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், சுமார் 32 மாத சிறைவாசத்திற்கு பிறகு முதன்முறையாக மருத்துவ சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு மாற்றப்பட உள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
திமுக கூட்டணியை வீழ்த்துவதற்கு தகுதியான ஒரு கூட்டணி தமிழகத்தில் இன்னும் அமையவில்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சின்னத்திரை ரசிகர்களின் பேராதரவை பெற்ற 'பாரதி கண்ணம்மா' தொடரின் நாயகி ரோஷினி ஹரிபிரியன், இன்று இல்லற வாழ்க்கையில் இணைந்துள்ளார். இசையமைப்பாளர் சுந்தரமூர்த்தி கே.எஸ் என்பவரை அவர் கரம்பிடித்துள்ளார். குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் இந்த திருமணம் மிகவும் எளிமையான முறையில் நடைபெற்று முடிந்தது.
தவெக தலைவர் விஜய் நேற்று சேலம் சீலநாயக்கன்பட்டி பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். இந்த கூட்டத்திற்கு காவல்துறையினர் பல கட்டுப்பாடுகளை விதித்தார்கள்.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், அரசியல் அறியாமையின் உச்சத்தில் இருப்பதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் விமர்சித்துள்ளார்.
நடிகர் விஜய் கடந்த இரண்டு வருடங்களாகவே அரசியல்வாதியாக செயல்பட்டு வருகிறார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில், திமுக கூட்டணியில் விரிசல் ஏற்படுமா என்ற கேள்வியை எழுப்பும் வகையில் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூரின் பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ள நிலையில், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி சசிகலாவின் அடுத்தகட்ட நகர்வு அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அனைத்துலக வள்ளலார் மாநாட்டை முன்னிட்டு, திருவருட்பிரகாச வள்ளலாரின் புகழை போற்றும் வகையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எட்டு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். இந்த வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்புகள் பின்வருமாறு:
நடிகர் விஜய் தவெக எனும் அரசியல் கட்சியை துவங்கிய போது ‘திமுக எங்கள் அரசியல் எதிரி.
கோலிவுட்டில் கொஞ்சம் கூட இடைவெளி விடாமல் ஒரு படத்தை முடித்தவுடன் அடுத்த படம் என நடிக்கும் நடிகராக தனுஷ் இருக்கிறார்.
தவெக தலைவர் விஜய் கரூரில் மக்கள் சந்திப்பு கூட்டத்தை நடத்தியபோது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு பின் தவெக கூட்டத்திற்கு வருவதற்கு அந்த கட்சியே சில கட்டுப்பாடுகளை கொண்டுவந்தது.
மேகாலயாவில் நிகழ்ந்த சுரங்க வெடிப்பில் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டு, இறுதிச்சடங்குகள் செய்து முடிக்கப்பட்ட தொழிலாளி ஒருவர் உயிருடன் வீடு திரும்பிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
துருக்கியின் கெய்சேரி நகரில் நடைபெற்ற ஒரு வினோதமான நகைக்கடை கொள்ளை சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
கொல்கத்தா விமான நிலையத்தில் நேற்று இண்டிகோ விமானங்களுக்கு விடுக்கப்பட்ட அடுத்தடுத்த வெடிகுண்டு மிரட்டல்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
நடிகர் விஜய் அரசியலுக்கு சென்றுவிட்ட நிலையில் அவர் கடைசியாக நடித்திருக்கும் திரைப்படம் ஜனநாயகன்.
தமிழக அரசியலில் தமிழக வெற்றிக் கழகம் மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கைகோர்த்தால், அது தேர்தல் முடிவுகளில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என அரசியல் விமர்சகர்கள் கணிக்கின்றனர்.
இந்திய ரயில்வேயின் மூன்றாம் வகுப்பு ஏசி பெட்டியில் பயணம் செய்த பயணி ஒருவர், தனக்கு நேர்ந்த கசப்பான அனுபவத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
வங்கதேசத்தின் புதிய பிரதமராக பி.என்.பி கட்சி தலைவர் தாரிக் ரஹ்மான் வரும் பிப்ரவரி 17-ஆம் தேதி பதவியேற்க உள்ளார். டாக்காவில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தின் தெற்கு பிளாசாவில் நடைபெறும் இந்த வரலாற்று சிறப்புமிக்க விழாவில், அந்நாட்டின் புதிய அமைச்சரவையும் பொறுப்பேற்க உள்ளது.
2026 டி20 உலகக் கோப்பையில் கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்தியா - பாகிஸ்தான் மோதல் இன்று கொழும்பில் நடைபெற உள்ளது. ஆனால், கொழும்பு ஆர். பிரேமதாசா மைதானத்தில் நடைபெறவுள்ள இப்போட்டிக்கு மழை மிகப்பெரிய முட்டுக்கட்டையாக இருக்கும் என அஞ்சப்படுகிறது.
தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, நாளை ஒரு புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் தாக்கத்தால் தமிழகத்தில் வரும் 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று செய்தியாளரிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் ‘விஜய் முதலில் வீட்டை விட்டு வெளியே வரவேண்டும்
தமிழகத்தை பொறுத்தவரை எல்லா அரசியல் கட்சிகளிலும் அந்த கட்சியையும், கட்சி தலைவரையும் புகழ்ந்து பேசுவதற்கென்றே சில பேச்சாளர்களை வைத்திருப்பார்கள்.
2026 சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதிமுக தனது தேர்தல் வேலைகளில் கவனம் செலுத்தி வருகிறது.
பல வருடங்களுக்கு முன்பு திமுகவிலிருந்து பிரிந்து சென்று மதிமுக என்கிற கட்சியை துவங்கியவர்தான் வைகோ.
2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திமுக இன்னும் தனது தொகுதி பங்கீடுகளை முடிக்கவில்லை.
தமிழ் சினிமாவில் எம்ஜிஆருக்கு பின் அரசியலுக்கு வந்த சினிமா பிரபலங்களில் யாரும் பெரிய அளவுக்கு வெற்றியை பெறவில்லை.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த பல நாட்களாகவே கிரீன்லாந்தை நாங்கள் எடுத்துக் கொள்வோம் என தொடர்ந்து சொல்லி வருகிறார்.
சமீபகாலமாகவே இன்ஸ்டகிராம் போன்ற சமூக வலைதளங்களில் AI தொடர்பான புகைப்படங்களையும், வீடியோக்களையும் பார்க்க முடிகிறது
டெல்லி-என்.சி.ஆர் பகுதியில் காதலர் தினமான இன்று ஒரு கார் நிறுத்துமிடத்தில் ஜோடி ஒன்று பிணமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வங்கதேசத்தின் அடுத்த பிரதமராக தாரிக் ரஹ்மான் பொறுப்பேற்க உள்ள நிலையில், அந்நாட்டின் வெளியுறவு கொள்கையில் மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக அரசியலில் நிலவும் தற்போதைய சூழல் குறித்து பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ், பாஜக தலைவர்களின் வருகையை தி.மு.க மகிழ்ச்சியுடன் வரவேற்பதாக தெரிவித்தார்.
செல்வராகவன் இயக்கத்தில் பல படங்கள் வந்தாலும் குறிப்பிட்ட படங்களுக்கு மட்டும் இப்போதுவரை ஒரு மவுசு இருந்து கொண்டே வருகிறது.
திருச்சியில் அரசுப் பொது மருத்துவமனையில், பிறந்து மூன்று நாட்களே ஆன ஆண் குழந்தையை, மர்ம நபர் ஒருவர் தடுப்பூசி போடுவதாக ஆசைவார்த்தை கூறிக் கடத்திச் சென்றிருப்பதாகச் செய்திகள் வந்திருப்பது, மிகுந்த அதிரச்சியையும் வேதனையையும் அளிக்கிறது என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா குறித்து பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் முன்வைத்த தனிப்பட்ட விமர்சனங்களுக்கு, தவெக தரப்பிலிருந்து மிகக் காரசாரமான பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் குறித்து பேசிய சர்ச்சைக்குரிய கருத்துகள் அரசியல் வட்டாரத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளன.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அரசியல் மேடைகளில் பேசும்போது தவெகவுக்கும் திமுகவுக்கும் இடையேதான் போட்டி என சொல்லி வருகிறார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரராக திகழ்ந்த ரவீந்திர ஜடேஜா, சமீபத்திய மெகா ஏலத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் வாங்கப்பட்டார். அனுபவம் வாய்ந்த ஜடேஜாவே அந்த அணியின் கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால், ரசிகர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில், இளம் வீரர் ரியான் பராக் ராஜஸ்தான் அணியின் புதிய கேப்டனாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
தவெக தலைவர் விஜய் அரசியல் கட்சி துவங்கியதிலிருந்தே திமுகவை மட்டுமே அதிகமாக விமர்சித்து வருகிறார்.