Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதுச்சேரி அருகே விபத்து : 3 பேர் பலி

Webdunia
புதன், 8 ஆகஸ்ட் 2007 (13:21 IST)
புதுச்சேரி அருகே இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும், ஒருவர் படுகாயம் அடைந்தார்.

புதுச்சேரியில் இருந்து மையல் நோக்கி மூன்று பேர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள கரசனூர் பகுதியில் வந்து கொண்டிருந்த அவர்களது மோட்டார் சைக்கிள், எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.

இதில் மூன்று பேர் உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த ஒருவர் சிகிச்சைக்காக மறுத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக காவல் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் விரைவில் தனியார் சுடுகாடு, இடுகாடு: மாநாகராட்சி அறிவிப்பு..!

இன்றிரவு 18 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை! வானிலை எச்சரிக்கை..!

“த.வெ.க. மாநாடு அப்டேட்” - பூமி பூஜை எப்போது.? தயாராகும் தொண்டர்கள்.!!

பொது அமைதிக்கு குந்தகம் விளைக்கும் அமைப்பினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஈஷா சார்பில் புகார் மனு

“தரமற்ற 53 வகையான மருந்துகளை பயன்படுத்துவது இல்லை” - அமைச்சர் மா.சுப்பிரமணியன்..!!

Show comments