Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜூலை 16 முதல் நர்சிங், பார்மசி விண்ணப்பம்!

Webdunia
திங்கள், 14 ஜூலை 2008 (11:45 IST)
சென்னை: தமிழகத்தில் உள்ள அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் நர்சிங், பி.பார்ம், பி.பி.டி., பி.ஓ.டி. பட்டப் படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பம் ஜூலை 16-ஆம் தேதி முதல் வழங்கப்படுகின்றன.

இதன்படி இவ்விண்ணப்பங்கள் சென்னை மருத்துவக் கல்லூரி, கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி, சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரிகளில் பெற்றுக் கொள்ளலாம்.

மேலும் மதுரை, தஞ்சாவூர், செங்கல்பட்டு, திருநெல்வேலி, கோவை, தூத்துக்குடி , தேனி, வேலூர் மருத்துவக் கல்லூரிகளிலும், அரசு பிசியோதெரபி- மறுவாழ்வு மருத்துவக் கல்லூரி (திருச்சி), சேலம் மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவக் கல்லூரி, திருச்சி கி.ஆ.பெ. விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரி ஆகிய இடங்களிலும் இதற்கான விண்ணப்பங்கள் கிடைக்கும்.

தகவல் குறிப்பேட்டுடன் வழங்கப்படும் இவ்விண்ணப்பங்களை ஜூலை 30-ஆம் தேதி மாலை 3 மணி வரை பெற்றுக் கொள்ளலாம்.

விண்ணப்பப் படிவங்களை அஞ்சல் மூலம் பெற விரும்புவோர் 'செயலர், தேர்வுக் குழு, மருத்துக் கல்வி, 162, பெரியார் ஈ.வெ.ரா. சாலை, கீழ்பாக்கம், சென்னை' என்ற முகவரியை அணுகிப் பெறலாம்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

Show comments