Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தானில் அவசர நிலை பிரகடனம் இல்லை

Webdunia
வியாழன், 9 ஆகஸ்ட் 2007 (19:33 IST)
பாகிஸ்தானில் அவசர நிலை பிரகடனம் செய்யப்போவதில்லை என்று அந்நாட்டு தகவல்துறை அமைச்சர் முகமது அலி துர்ரானி தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானில் தற்போது நிலவிவரும் சட்டம் ஒழுங்கு நிலையை முறைப்படுத்துவதற்காக அங்கு அவசர நிலையை பிரகடனம் செய்ய அதிபர் முஷாரஃப் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகின.

பாகிஸ்தானில் அவசர நிலை பிரகடனம் செய்யப்படும் என்றும், இதற்கான முடிவு நேற்று மாலை எடுக்கப்பட்டது என்றும் ஆளும் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் - க்யூ பிரிவின் சுஜாத் ஹூசேன் தெரிவித்தார்.

இந்நிலையில், பாகிஸ்தானில் அவசர நிலை பிரகடனம் செய்யப்போவதில்லை என்று அந்நாட்டு தகவல் துறை அமைச்சர் முகமது அலி துர்ரானி தெரிவித்துள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எம்ஜிஎம் கேன்சர் இன்ஸ்டிடியூட் நடத்திய புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்வு! - 500-க்கும் அதிகமான மாணவர்கள் பங்கேற்பு!

திருமா அண்ணன்கிட்ட கத்துக்கிட்ட விஷயத்தை விஜய் கட்சியில் செய்வேன்! - ஆதவ் அர்ஜூனா பேட்டி!

இந்த மாதம் சிலிண்டர் விலை குறைப்பு! விலை நிலவரம் எவ்வளவு?

அமெரிக்காவில் மீண்டும் ஒரு விமான விபத்து! அடுத்தடுத்து நடக்கும் விபத்துகளால் மக்கள் அதிர்ச்சி!

Show comments