Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குண்டர் சட்டத்தில் கைதா‌கிறா‌ர் ராவண‌ன்

Webdunia
செவ்வாய், 31 ஜனவரி 2012 (11:18 IST)
சசிகலாவின் உறவினர் ராவணன், மீது தொடர்ந்து புகார்கள் குவிந்து வருவதால், அவர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட காவ‌ல்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

நடவடிக்கை எடுக்க முக்கிய ஆவணங்களை திரட்டி வரும் காவ‌ல்துறை‌யின‌ர ், முறைப்படி கோவை மாவட்ட கலெக்டருக்கு தகவல்களை அனுப்பி விரைவில் இதற்கான நடவடிக்கை எடுக்க இருப்பதாக தெரிவித்தனர்.

இதற்கிடையில் ராவணனின் பாஸ்போர்ட் முடக்கப்பட்டுவிட்டது. அவரது துப்பாக்கி லைசென்சை ரத்து செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று ஒரே நாளில் ரூ.1200 உயர்ந்த தங்கம் விலை.. அதிர்ச்சியில் பொதுமக்கள்..!

தஹாவூர் ராணா நாடு கடத்தல்.. டெல்லிக்கு வருவதால் உச்சகட்ட பாதுகாப்பு..!

13 வயது சிறுமிகளை காதல் வலை.. வன்கொடுமை செய்த 14 பேர்? - அதிர்ச்சி சம்பவம்!

உலகம் முழுவதும் உச்சத்தில் செல்லும் பங்குச்சந்தை.. இந்திய முதலீட்டாளர்களுக்கு மட்டும் சோகம்..!

கட்சி, கொள்கைகள் கடந்து காட்டும் அன்பு: விஜய்க்கு நன்றி சொன்ன தமிழிசை செளந்திரராஜன்..!

Show comments