Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொங்கல் போட்டிக்கு தயாராகிற அஞ்சாதே!

Webdunia
சனி, 1 டிசம்பர் 2007 (11:19 IST)
சித்திரம் பேசுதடி படத்துக்கு அப்புறம் நீண்ட இடைவெளிவிட்ட இயக்குனர் மிஷ்கின் அதிரடியாக அடுத்த படமான அஞ்சாதே படத்தை முடித்துவிட்டார்.

படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் ஜரூராக நடந்துகொண்டிருக்கின்றன.

எப்படியும் பொங்கலுக்கு கொண்டுவந்து விடுவது என்று உறுதியாக இருக்கிறது தயாரிப்பாளர் தரப்பு.

தவிர படத்தில் நரேன் தவிர இன்னும் இரண்டு ஹீரோக்கள் இருக்கிறார்கள். ஒருவர் புதுமுகம். இன்னொருவர் பிரசன்னா.

இவர் நடிக்கும் தகவ‌ல் கடைசிவரை யாருக்கும் சொல்லாமல் ரகசியமாக வைக்கப்போகிறார்களாம்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரெட் ஜெயண்ட் கையில் சென்ற வேட்டையன்.. இனி எல்லா தியேட்டரும் ரஜினி படத்திற்கே..!

ஐரோப்பிய கார் ரேஸ்க்காக பயிற்சி பெறும் அஜித்.. சுரேஷ் சந்திரா வெளியிட்ட புகைப்படங்கள்..!

'தலைவி’ படத்திற்கு பின் மீண்டும் இணையும் ஏ.எல்.விஜய் - கங்கனா ரனாவத்.. விரைவில் அறிவிப்பு..!

சென்னையை காலி செய்கிறாரா ஜெயம் ரவி? மும்பையில் செட்டிலாக திட்டம்..!

பான் இந்திய நடிகராக மாறும் ஹிப்ஹாப் ஆதி!!

Show comments