Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தானைவிட்டு சர்தாரி தப்பி ஓட்டம்?

Webdunia
வியாழன், 12 ஜனவரி 2012 (15:26 IST)
ஊழல் வழக்கில் நீதிமன்ற நெருக்கடி மற்றும் இராணுவத்திற்கும், அரசுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் ஆகியவை காரணமாக பாகிஸ்தான் அதிபர் ஆஸிப் அலி சர்தாரி நாட்டைவிட்டு துபாய்க்கு தப்பி ஓடிவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

அவர் மருத்துவ பரிசோதனைக்காக சாதாரண முறையில் ஒரு நாள் பயணமாகவே இன்று துபாய் சென்றிருப்பதாக, அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறியபோதிலும், திருமணம் ஒன்றில் கலந்துகொள்வதற்காக துபாய் சென்றுள்ளதாகவும் மற்றொரு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் சர்தாரியின் பயணம் குறித்த அதிகாரப்பூர்வ காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்பதால், இராணுவ புரட்சி நடைபெறலாம் என்ற அச்சம் காரணமாக அவர், முன்னெச்சரிக்கையாக துபாய் தப்பி சென்றிருக்கலாம் என்றும் இஸ்லாமாபாத்திலிருந்து வெளியாகும் சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

5 ரூபாய் லஞ்சம் வாங்கிய கணினி ஆபரேட்டர் .! இந்த வினோத சம்பவம் எங்கு தெரியுமா.?

காற்றாலை திட்டத்திற்கு எதிர்ப்பு.! அதானி நிறுவனத்திற்கு எதிராக இலங்கையில் வழக்கு!!

சிறுவன் உயிரிழந்ததன் எதிரொலி.! வனத்துறை வசம் செல்கிறது குற்றால அருவிகள்..!!

புது உச்சத்தை நோக்கி தங்கம் விலை.. ரூ.55000ஐ நெருங்கியது ஒரு சவரன் விலை..!

ஓட்டலுக்குள் புகுந்து சூறையாடிய 5"பேர் கொண்ட கும்பலை சி.சி.டி.வி காட்சிகளை வைத்து போலீசார் தேடுதல் வேட்டை!

Show comments