Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாவோயிஸ்டுகளுக்கு சிபுசோரன் ஆதரவு

Webdunia
புதன், 29 டிசம்பர் 2010 (20:06 IST)
மாவோயிஸ்டுகளுக்கு தமது ஆதரவு எப்போதும் உண்டு என்று ஜார்கண்ட் மாநில முன்னாள் முதலமைச்சர் சிபுசோரன் தெரிவித்துள்ளார்.

கொல்கத்தாவில் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது இதனை தெரிவித்த அவர், மேலும் கூறியதாவது:

ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி எப்போதும் மலைவாழ் மக்களுக்கு ஆதரவானது.அவர்களுக்காக போராடும் மாவோயிஸ்டுகள் உள்பட யாருக்கும் எங்களது ஆதரவு உண்டு.

ஆனால் மாவோயிஸ்டுகள் மக்களை கொல்வது தீர்வாகாது. எங்கள் கட்சி மேற்கு வங்காள மாநில சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும். தேர்தல் அறிவிப்பு வெளியானதும் எங்களது நிலையை தெளிவுபடுத்துவோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

17 வயது சிறுமியை கூட்டு பாலியல் செய்த 7 மாணவர்கள் கைது.. போலீசார் அதிரடி நடவடிக்கை..!

சென்னையில் பிங்க் ஆட்டோ திட்டம்.. மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம்..!

தனக்கு தானே "அப்பா" என்று புகழாரம் சூட்டுபவர் இந்த மாணவிக்கு என்ன பதில் சொல்ல போகிறார்: ஈபிஎஸ்

இந்தியாவில் நுழைகிறது டெஸ்லா.. ஆட்கள் தேர்வு செய்ய விளம்பரம்..!

17 வயது சிறுமி, 7 மாணவர்களால் கூட்டுப் பாலியல் வன்முறை.. அண்ணாமலை கண்டனம்..!

Show comments