Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாவோயிஸ்டுகளுக்கு சிபுசோரன் ஆதரவு

Webdunia
புதன், 29 டிசம்பர் 2010 (20:06 IST)
மாவோயிஸ்டுகளுக்கு தமது ஆதரவு எப்போதும் உண்டு என்று ஜார்கண்ட் மாநில முன்னாள் முதலமைச்சர் சிபுசோரன் தெரிவித்துள்ளார்.

கொல்கத்தாவில் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது இதனை தெரிவித்த அவர், மேலும் கூறியதாவது:

ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி எப்போதும் மலைவாழ் மக்களுக்கு ஆதரவானது.அவர்களுக்காக போராடும் மாவோயிஸ்டுகள் உள்பட யாருக்கும் எங்களது ஆதரவு உண்டு.

ஆனால் மாவோயிஸ்டுகள் மக்களை கொல்வது தீர்வாகாது. எங்கள் கட்சி மேற்கு வங்காள மாநில சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும். தேர்தல் அறிவிப்பு வெளியானதும் எங்களது நிலையை தெளிவுபடுத்துவோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நாளை பெளர்ணமி.! திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு.!

இரவு 10 மணி வரை 34 மாவட்டங்களில் மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கைகளால் மனிதக் கழிவை அகற்றும் ஊழியர்.! மாநகராட்சி மீது நடவடிக்கை பாயுமா.?

ராஜேஷ் தாஸ் மீது மனைவி புகார்.! கேளம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு..!!

நடுவானில் குலுங்கிய விமானம்..! பயணி ஒருவர் உயிரிழந்த பரிதாபம்..!!

Show comments