Webdunia - Bharat's app for daily news and videos

Install App

IAS, IPS மாணவர்களுக்கு விழிப்புணர்வு முகாம்

Webdunia
வியாழன், 13 ஆகஸ்ட் 2009 (12:59 IST)
IAS, IP S உள்ளிட்ட அரசு குடியுரிமைத் பணிக்கான தேர்வு எழுதும் மாணவர்களுக்கு
சென்னையில் உள்ள இவா ஸ்டாலின் ஐஏஎஸ் அகடமி சார்பில் ஒருநாள் விழிப்புணர்வு முகாம் நடைபெற உள்ளது.

ஆகஸ்ட் 15ஆம் தேதி நடைபெறும் முகாமில் கலந்து கொள்ள விரும்பும் மாணவர்கள் தங்கள் பெயரை முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும் விவரங்களுக்கு 044-6745 0411 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உயர் ரக சிகிச்சை தேவைப்படுவோர் தனியார் மருத்துவமனைக்கு செல்லுங்கள்: அமைச்சரின் சர்ச்சை பேச்சு

ராய்ட்டர்ஸ் உள்பட 2,355 கணக்குகளை இந்திய அரசு முடக்க சொன்னது: எக்ஸ் அதிர்ச்சி தகவல்..!

திமுகவிடம் மதிமுக 25 தொகுதிகள் கேட்கிறதா? வைகோ விளக்கம்..!

கோவில் கும்பாபிஷேகம் ஒன்றும் அரசியல் நிகழ்ச்சி அல்ல.. செல்வப்பெருந்தகைக்கு பாஜக கண்டனம்..!

பேய் ஓட்டுவதாக கூறி 6 மணி நேரம் தாயை அடிக்க வைத்த மகன்.. அதன்பின் நடந்த விபரீதம்..!

Show comments