Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செப். 25, 26இல் 3ஆம் கட்ட மருத்துவ கலந்தாய்வு

Webdunia
புதன், 23 செப்டம்பர் 2009 (12:24 IST)
மருத்துவப் படிப்புகளுக்கான 3ஆம் கட்ட கலந்தாய்வு வரும் 25, 26ஆம் தேதிகளில் நடைபெறும் என மருத்துவக் கல்வி தேர்வுக் குழுச் செயலர் டாக்டர் ஷீலா கிரேஸ் அறிவித்துள்ளார்.

தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரியின் 85 எம்.பி.பி.எஸ். இடங்கள், மதுராந்தகம் அருகே கற்பக விநாயகா மருத்துவக் கல்லூரியின் 65 அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்கள் மற்றும் மறுஒதுக்கீடு ஆகியவற்றுக்கு சென்னையில் 3ஆம் கட்ட கலந்தாய்வு நடைபெறுகிறது.

அகில இந்திய ஒதுக்கீடான 15 சதவீத எம்.பி.பி.எஸ். இடங்களில் காலி இடங்கள் ஏதும் இல்லை. சென்னை பாரிமுனை அரசு பல் மருத்துவக் கல்லூரியில் காலியாக உள்ள பி.டி.எஸ். இடங்களும் கலந்தாய்வின் போது நிரப்பப்படும்.

சென்னையில் நடைபெறும் 3ஆம் கட்ட கலந்தாய்வின் போது அரசு மருத்துவக் கல்லூரிகள், சுயநிதி மருத்துவக் கல்லூரிகளுக்கு இடையே மாறுதல் கோருவோருக்கு விதிகளின்படி மறுஒதுக்கீடு அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

5 தலைமுறைகளாக முந்திரி பயிர் செய்து வரும் விவசாயிகள்.. 9,000 மரங்களை வேரோடு பிடுங்கி எறிந்ததால் பரபரப்பு..!

பயாப்ஸி சிகிச்சைக்கு வந்த வாலிபர்.. பிறப்புறுப்பை அறுவை சிகிச்சை செய்து நீக்கிய டாக்டர் தலைமறைவு..!

அரசு ஊழியர்களின் ஈட்டிய விடுப்பை சரண் செய்யும் முறை: தமிழக அரசு முக்கிய அறிவிப்பு..!

பரந்தூர், மணல் கொள்ளை, கொள்கை எதிரி, என்.எல்.சி உள்பட தவெகவின் 20 தீர்மாங்கள்.. முழு விவரங்கள்..!

விஜய் தான் முதல்வர் வேட்பாளர்.. கூட்டணி அமைக்க முழு அதிகாரம்: தவெக தீர்மானம்..!

Show comments