Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிப்ரவரியில் தேயிலை உற்பத்தி 7% சரிவு

Webdunia
வியாழன், 7 ஏப்ரல் 2011 (17:07 IST)
மேற்கு வங்கம், வட, இந்திய மாநிலங்களில் தேயிலை உற்பத்தி குறைந்ததன் காரணமாக பிப்ரவரி மாதத்தில் 7% உற்பத்தி சரிவு ஏற்பட்டுள்ளதென தேயிலை வாரியம் தெரிவித்துள்ளது.

2010 ஆம் ஆண்டு பிப்ரவரியில் தேயிலை உற்பத்தி 1.897 கோடி டன்னாக இருந்தது. அது இந்த ஆண்டு பிப்ரவரியில் 1.673 கோடி டன்னாக குறைந்துள்ளதென தேயிலை வாரியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்புத் தெரிவிக்கிறது.

ஆயினும் அஸ்ஸாம் மாநிலத்தில் மட்டும் தேயிலை உற்பத்தி இரட்டிப்பாகியுள்ளது. கடந்த ஆண்டு பிப்ரவரியில் 44,000 கி.கி. ஆக இருந்த தேயிலை உற்பத்தி, இந்த ஆண்டு பிப்ரவரியில் 94,000 கி.கி. ஆக அதிகரித்துள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மும்பை அருகே வந்த பாகிஸ்தான் படகு திடீர் மாயம்.. ஹெலிகாப்டரில் தேடுதல் வேட்டை..!

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் மகா கும்பாபிஷேகம்.. முதல்வர் மனைவி துர்கா பங்கேற்பு..!

தேர்தலுக்கு பின் அதிமுகவுடன் கூட்டணி.. மாஸ் திட்டம் போடும் தவெக தலைவர் விஜய்..!

குழந்தை வரம் வேண்டி வந்த பெண்.. டாய்லெட் தண்ணீரை குடிக்க வைக்க மந்திரவாதி.. அதன்பின் ஏற்பட்ட விபரீதம்..!

விளம்பரத்துக்காக செலவிடுவதில் 1% கூட, மாணவர்கள் நலனுக்காக செலவிடவில்லை.. திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்..!

Show comments