Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எண்டோசல்ஃபானை தடை செய்ய கோரிக்கை

Webdunia
செவ்வாய், 1 மார்ச் 2011 (17:55 IST)
முந்திரி செடியைத் தாக்கும் பூச்சிகளைக் கொல்ல அடிக்கப்படும் எண்டோசல்ஃபான் அதனை பாவிக்கும் விவசாயிகளை கடுமையாக பாதிப்பது கண்டறியப்பட்டுள்ளதால், அதன் பயன்பாட்டிற்கு நிரந்தரத் தடை விதிக்குமாறு நுகர்வோர் அமைப்புகளும், தன்னார்வ தொண்டு அமைப்புகளும் மத்திய அரசி்ற்கு கோரிக்கை விடுத்துள்ளன.

கர்நாடகத் தலைநகர் பெங்களூருவில் இன்று செய்தியாளர் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்திருந்த மித்ரமாத்யாமா எனும் தன்னார்வ தொண்டு நிறுவனம், எண்டோசல்ஃபானுக்கு கர்நாடக அரசு 60 நாட்கள் தடை விதித்திருப்பை பாராட்டிய அதே வேளையில் அதற்கு நிரந்தர தடை விதிக்க வேண்டும் என்று கோரியுள்ளது.

கேரள, கர்நாடக அரசுகளைப் போல் நாட்டின் இதர மாநில அரசுகளும் எண்டோசல்ஃபான் பயன்பாட்டிற்குத் தடை விதிக்க வேண்டும் என்று கோரியுள்ள இவ்வமைப்புகள், இதற்கு மத்திய அரசு நிரந்தரத் தடை விதிக்க வேண்டும் என்று கோரியுள்ளன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பேய் ஓட்டுவதாக கூறி 6 மணி நேரம் தாயை அடிக்க வைத்த மகன்.. அதன்பின் நடந்த விபரீதம்..!

ரயிலில் பெண்ணுக்கு கூட்டு பாலியல் பலாத்காரம்.. தண்டவாளத்தில் தூக்கி எறிந்ததில் பெண்ணின் கால் துண்டிப்பு..!

சிட்ஸ் அண்ட் ஃபைனான்ஸ் நடத்தி கோடிக்கணக்கில் மோசடி.. மாயமான தம்பதி..

கடலூர் ரயில் விபத்து: சுரங்க பாதைக்கு ஒப்புதல் அளிக்காத ஆட்சியர்? - தவெக விஜய் பதிவு!

டிரம்ப் வரி விதிக்கப்போகும் 15 நாடுகள் பட்டியல்.. இந்தியா பெயர் இருக்கின்றதா?

Show comments