எலும்பு முறிவை சரி செய்ய புதிய பசை.. மூன்று நிமிடத்தில் குணமாகும்..! சீன விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

Mahendran
திங்கள், 15 செப்டம்பர் 2025 (14:14 IST)
தற்போது ஒருவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டால் மீண்டும் எலும்புகள் சேருவதற்கு சில வாரங்கள் முதல் சில மாதங்கள் வரை ஆகும். ஆனால் இனிமேல் எலும்பு முறிவு ஏற்பட்டால் அறுவை சிகிச்சை செய்வதற்கு பதிலாக அதனை ஒட்டக்கூடிய பசை ஒன்றை சீனாவின் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
 
இந்த பசை மூலம் ஒட்டிவிட்டால் எலும்பு முறிவு பிரச்சனை 3 நிமிடத்தில் சரியாகிவிடும். இந்த பசை ரத்தம் இருந்தால் கூட மூன்று நிமிடங்களில் இரு எலும்புகளையும் துல்லியமாக ஒட்டி விடும் என்றும் 150 பேருக்கு இது குறித்த சோதனை நடந்து வெற்றி பெற்றதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
 
எனவே இனிமேல் எலும்பு முறிவு ஏற்பட்டால் இந்த பசை மூலம் மூன்றே நிமிடத்தில் குணமாக்கலாம் என்ற தகவல் அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தீபாவளி கொண்டாட்டம்; சென்னையிலிருந்து மொத்தமாக கிளம்பிய 18 லட்சம் மக்கள்!

24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு! தீபாவளிக்கு இருக்கு செம மழை! - எந்தெந்த மாவட்டங்களில்?

இந்து மதத்தை சேர்ந்த கல்லூரி பெண்கள் ஜிம்முக்கு செல்ல வேண்டாம்: பாஜக எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு..!

39 பேர் குடும்பங்களுக்கு மட்டுமே ரூ.20 லட்சம் கொடுத்த விஜய்.. 2 குடும்பத்திற்கு ஏன் தரவில்லை?

கரூரில் உயிரிழந்த குடும்பத்தினர்களுக்கு ரூ.20 லட்சம் அனுப்பிய விஜய்.. விரைவில் சந்திப்போம் என கடிதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments