Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தமிழகத்தில் மதிப்பெண், சீனியாரிட்டி அடிப்படையில் பதவி உயர்வு: சுப்ரீம் கோர்ட் உத்தரவு

தமிழகத்தில் மதிப்பெண், சீனியாரிட்டி அடிப்படையில் பதவி உயர்வு: சுப்ரீம் கோர்ட் உத்தரவு
, வெள்ளி, 1 அக்டோபர் 2021 (11:47 IST)
தமிழகத்தில் மதிப்பெண் மற்றும் சீனியாரிட்டி அடிப்படையில் தான் பதவி உயர்வு வழங்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
தமிழகத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் மதிப்பெண் மற்றும் சீனியாரிட்டி முறையில் பதவி உயர்வு வழங்கப்படவில்லை என சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டது
 
இந்த வழக்கு கடந்த சில நாட்களாக விசாரணையில் இருந்த நிலையில் தற்போது முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. இதன்படி தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு மதிப்பெண் மற்றும் சீனியாரிட்டி அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்றும் குறைந்த மதிப்பெண் பெற்றவர்கள் பதவி உயர்வு வழங்குவது ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தெரிவித்துள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

குடியரசு தலைவருக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!