Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

TNPSC - தமிழில் 45 மார்க் எடுத்தால் மட்டுமே தகுதி?

TNPSC - தமிழில் 45 மார்க் எடுத்தால் மட்டுமே தகுதி?
, சனி, 25 செப்டம்பர் 2021 (15:00 IST)
சமீபத்தில் டிஎன்பிஎஸ்சி நடத்தும் போட்டித் தேர்வுகளில் தமிழ் மொழி பாடத்தாள் கட்டாயமாக்கப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது.

 
இந்த அறிவிப்பின் படி தற்போது தமிழகத்தில் அரசு பணியிடங்களுக்கு நடத்தப்படும் அனைத்து போட்டித் தேர்வுகளுக்கு முன்பு  தமிழ்மொழித்தாள் தேர்வு முதலில் நடத்தப்படும். அந்தத் தேர்வில் 45 மதிப்பெண்கள் எடுத்து  தகுதி பெற்றால் மட்டுமே, பொதுத்தேர்வு விடைத்தாள்களை திருத்தப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காதல் மனைவியை பெட்ரோல் ஊற்றி எரித்த கணவன்!