Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரிஷப் பண்ட் இடத்திற்கு தகுதியானவர் இவர் தான்: தினேஷ் கார்த்திக் கருத்து..

Webdunia
புதன், 5 ஜூலை 2023 (16:31 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பராக இருந்த ரிஷப் பண்ட் கார் விபத்தில் காயமடைந்து குணமாகி வரும் நிலையில் அவரது இடத்தை நிரப்ப தகுதியானவர் இவர் ஒருவர் தான் என தினேஷ் கார்த்திக் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். 
 
இந்த ஆண்டு உலகக் கோப்பை 50 ஓவர் கிரிக்கெட் போட்டி நடைபெற இருக்கும் நிலையில் ரிஷப் பண்ட் பதிலாக விளையாட போகும் வீரர் யார் என்ற கேள்வி ரசிகர்கள் மனதில் எழுந்துள்ளது. 
 
இது குறித்து பேட்டி அளித்த தினேஷ் கார்த்திக் ரிஷப் பண்ட் இடத்திற்கு தகுதியானவர் கே எல் ராகுல் தான் என்று கூறியுள்ளார். கேஎல் ராகுல், ரிஷப் இடத்திற்கு சரியான நபராக இருப்பார் என்றும் அவர் பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்பட கூடியவர் என்றும் அவர் தெரிவித்துள்ளார் 
 
இஷான் கிஷான், சஞ்சு சாம்சன், மற்றும் கேஎல் ராகுல் ஆகிய மூவரில் ஒருவர் வரும் உலக கோப்பை தொடரில் விக்கெட் கீப்பராக இருப்பார்கள் என்று கூறப்படும் நிலையில் தினேஷ் கார்த்திக் இந்த கருத்தை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சு.. ஆரம்பத்திலேயே விக்கெட்டுக்களை இழந்த இந்தியா..!

கருப்பு நிற உடையில் கவர்ச்சி தூக்கலாக போஸ் கொடுத்த ஹன்சிகா!

கல்கி படத்தில் சர்ப்ரைஸ் எண்ட்ரி கொடுக்கும் ஐந்து பிரபல நடிகர்கள்!

நாங்க சொதப்புனதே இந்த இடத்தில்தான்… கம்பேக் கொடுப்போம்- ரஷீத் கான் நம்பிக்கை!

குளம் போல காட்சியளிக்கும் கயானா மைதானம்… போட்டி நடந்தா மாதிரிதான்!

அடுத்த கட்டுரையில்
Show comments