Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எமர்ஜிங் வீரர்களுக்கான ஆசியக் கோப்பை… இந்தியா ஏ அணி அறிவிப்பு!

Webdunia
புதன், 5 ஜூலை 2023 (09:42 IST)
எமர்ஜிங் வீரர்களுக்கான ஆசியக் கோப்பை தொடர் இந்த ஆண்டு இலங்கையில் ஜூலை 13 முதல் 23 ஆம் தேதி வரை நடக்கிறது. இந்த தொடரில் கலந்துகொள்ளும் இந்தியா ஏ அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா காரணமாக கடந்த சில ஆண்டுகளாக இந்த தொடருக்கு இந்திய ஏ அணியை பிசிசிஐ அனுப்பவில்லை. இந்நிலையில் இந்த முறை இந்திய அணி செல்ல உள்ள நிலையில் 2022 ஆம் ஆண்டு 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பையை வென்ற யாஷ் துல் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்தியா ஏ அணி

சாய் சுதர்சன், அபிஷேக் ஷர்மா (துணைக் கேப்டன்) நிகின் ஜோஸ், பிரதோஷ் ரஞ்சன் பால், யாஷ் துல் (கேப்டன்) ரியான் பராக், நிஷாந்த் சிந்து, பிரப்சிம்ரன் சிங் , துருவ் ஜூரல் , மானவ் சுதர், யுவராஜ்சிங் தோடியா, ஹர்ஷித் ராணா, ஆகாஷ் சிங், நிதிஷ் குமார் ரெட்டி, ராஜ்வர்தன் ஹங்கர்கேகர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இறுதிப் போட்டியைக் காண இந்தியா வரும் இரண்டு வெளிநாட்டு ஜாம்பவான்கள்!

கோலிக்கு சொந்தமான மதுபான விடுதி மேல் வழக்குப் பதிவு… பின்னணி என்ன?

யார் தோற்றாலும் நமக்குதான் ‘ஹார்ட் பிரேக்’… இறுதிப் போட்டி குறித்து ராஜமௌலி பதிவு!

வாலிபால் போட்டியில் பாகிஸ்தானை தோற்கடித்த இந்தியா.. தேசிய கொடியை ஏந்தி கொண்டாட்டம்..!

கோப்பையை வென்றால் கோலி ஓய்வை அறிவிக்கக் கூடாது… ஐபிஎல் தலைவர் வேண்டுகோள்!

அடுத்த கட்டுரையில்
Show comments