Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எமர்ஜிங் வீரர்களுக்கான ஆசியக் கோப்பை… இந்தியா ஏ அணி அறிவிப்பு!

Webdunia
புதன், 5 ஜூலை 2023 (09:42 IST)
எமர்ஜிங் வீரர்களுக்கான ஆசியக் கோப்பை தொடர் இந்த ஆண்டு இலங்கையில் ஜூலை 13 முதல் 23 ஆம் தேதி வரை நடக்கிறது. இந்த தொடரில் கலந்துகொள்ளும் இந்தியா ஏ அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா காரணமாக கடந்த சில ஆண்டுகளாக இந்த தொடருக்கு இந்திய ஏ அணியை பிசிசிஐ அனுப்பவில்லை. இந்நிலையில் இந்த முறை இந்திய அணி செல்ல உள்ள நிலையில் 2022 ஆம் ஆண்டு 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பையை வென்ற யாஷ் துல் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்தியா ஏ அணி

சாய் சுதர்சன், அபிஷேக் ஷர்மா (துணைக் கேப்டன்) நிகின் ஜோஸ், பிரதோஷ் ரஞ்சன் பால், யாஷ் துல் (கேப்டன்) ரியான் பராக், நிஷாந்த் சிந்து, பிரப்சிம்ரன் சிங் , துருவ் ஜூரல் , மானவ் சுதர், யுவராஜ்சிங் தோடியா, ஹர்ஷித் ராணா, ஆகாஷ் சிங், நிதிஷ் குமார் ரெட்டி, ராஜ்வர்தன் ஹங்கர்கேகர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரோஹித் சர்மா, விராத் கோஹ்லியை அடுத்து இன்னொரு ஜாம்பவனும் ஓய்வு அறிவிப்பு.. ரசிகர்கள் அதிர்ச்சி..!

இந்திய கிரிக்கெட் அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து.. சூர்யகுமார் யாதவுக்கு ஸ்பெஷல் பாராட்டு..!

உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு எத்தனை கோடி பரிசு? தெ.ஆப்பிரிக்க அணிக்கு எவ்வளவு?

சர்வதேச டி20 கிரிக்கெட்: உலக கோப்பையுடன் ஓய்வு பெற்றார் ரோகித் சர்மா

இதுதான் சரியான நேரம்.. ஓய்வை அறிவித்த விராட் கோலி! – அதிர்ச்சியில் ரசிகர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments