Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நாளை முதல் இரவு 10 மணி வரை கடைகள் இயங்க அனுமதி

நாளை முதல் இரவு 10 மணி வரை கடைகள் இயங்க அனுமதி
, புதன், 21 அக்டோபர் 2020 (14:58 IST)
தமிழகத்தில் நாளை முதல் இரவு 10 மணி வரை கடைகள் இயங்க அனுமதி என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு. 
 
கொரோனா காரணமாக தற்போது ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ள நிலையில் கடைகள் கூடுதல் நேரத்திற்கு இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது 9 மணி வரை மட்டுமே கடைகள் திறக்கப்பட்ட அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது இதன் நேரம் 10 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அறிமுகமானது நோக்கியா 225 4ஜி: விவரம் உள்ளே!!!