Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

Webdunia
வெள்ளி, 12 நவம்பர் 2021 (00:22 IST)
தமிழகத்தில் பெய்த கனமழை காரணமாக கடந்த சில நாட்களாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது என்பதும் தீபாவளிக்கு முன்னதாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி வேலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் நாளை பள்ளிகள் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது/ வேலூர் மாவட்டத்தில் பள்ளிகள் கல்லூரிகள் நாளை விடுமுறை என மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவித்துள்ளார் 
 
அதேபோல் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை என அறிவிப்பு வெளியாகியுள்ளது/ ஏற்கனவே கடலூர் உள்பட ஒருசில மாவட்டங்களுக்கு பள்ளி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளிகள் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜகவின் அடிமை போல் எடப்பாடி பேசுகிறார்: அமைச்சர் ரகுபதி கடும் விமர்சனம்..!

தமிழகத்தில் கொரோனாவுக்கு மேலும் ஒருவர் பலி.. மாஸ்க் அணிய வலியுறுத்தல்..!

முதல்வர், துணை முதல்வர் கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியில் விபத்து என்றால் யார் பொறுப்பு: ஆர்சிபி கேள்வி

பொதுமக்களின் FD பணத்தை ஆட்டைய போட்டு பங்குச்சந்தையில் முதலீடு.. பெண் வங்கி ஊழியர் கைது..!

ஆட்டோ ஓட்டாமல் நிறுத்தி வைத்து கொண்டே மாதம் ரூ.5 லட்சம் வருமானம்.. ஆச்சரிய தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments