Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கோவை மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை- மாவட்ட ஆட்சியர்

கோவை மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை- மாவட்ட ஆட்சியர்
, புதன், 10 நவம்பர் 2021 (19:21 IST)
கோவை மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல  மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்தில்  இடியுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், கோயம்புத்தூர் மாவட்டத்தில் நளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என மாவட்ட ஆட்சித் தலைவர் சமீரன் தெரிவித்துள்ளார்.

மேலும், பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால் ஆசிரியர்கள் பள்ளிக்கு வரத்தேவையில்லை என மாவட்ட ஆட்சித் தலைவர் சமீரன் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வெண்கலம் வென்ற வீராங்கனை சுட்டுக்கொலையா? அதிர்ச்சி தகவல்!