Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மழை விட்டாலும்… தண்ணீர் வடியல..! – சென்னை, காஞ்சியில் நாளையும் விடுமுறை!

மழை விட்டாலும்… தண்ணீர் வடியல..! – சென்னை, காஞ்சியில் நாளையும் விடுமுறை!
, வியாழன், 11 நவம்பர் 2021 (12:20 IST)
மழை பாதிப்புகள் காரணமாக தொடர்ந்து நாளையும் சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் பல மாவட்டங்களில் அதிகனமழை பெய்து வருகிறது. தலைநகர் சென்னையில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் பல பகுதிகள் மழை வெள்ளத்தால் சூழ்ந்துள்ளன. மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கையை இழந்துள்ளனர். பல இடங்களில் இன்னும் தண்ணீர் வடியாமல் உள்ளது சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில் மழை பாதிப்புகளை கருத்தில் கொண்டு சென்னையில் நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் பல இடங்களில் ஏரிகள் நிரம்பி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அங்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மெட்ரோ ரயில் மாஸ்க் அணியாவிட்டால் அபராதம் ரத்து! – நீதிமன்றம் உத்தரவு!