Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெள்ளத்தில் மிதக்கும் மகாபலிபுரம் கடற்கரை கோவில்!

Webdunia
வெள்ளி, 12 நவம்பர் 2021 (00:07 IST)
mahabalipuram
கடந்த சில நாட்களாக சென்னை மற்றும் சென்னையைச் சுற்றியுள்ள மாவட்டங்களிலும் தமிழகத்தின் பல பகுதிகளிலும் கனமழை பெய்து வந்தது என்பதும் இதனால் சென்னையில் உள்ள பல பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இன்று காலை தாழ்வு கரையை கடந்தது என்பதும் மகாபலிபுரம் மற்றும் ஸ்ரீஹரிகோட்டா இடையே நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மகாபலிபுரம் பகுதியில் கனமழை பெய்ததால் காரணமாக கடற்கரை கோயில் வெள்ளத்தில் மிதந்து வருகிறது
 
இதனை அடுத்து அடுத்த சில நாட்களுக்கு மகாபலிபுரம் கோயிலுக்கு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இருக்காது என்று கூறப்படுகிறது. ஏற்கனவே மக்கள் நடமாட்டம் இன்றி மகாபலிபுரம் வெறிச்சோடி காணப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

39 ஆண்டுகளுக்குப் பிறகு“கல்கி 2898 கி.பி” திரைப்படத்தில் இணைந்த 2 ஜாம்பவான்கள்!

கணவரை இழந்து ஆன்லைன் வாடகை இரு சக்கர வாகனம் ஓட்டும் பணி செய்துவரும் பெண்களுக்கு 15-லட்சம் மதிப்புள்ள பேட்டரி வாகனம்

மேலும் ஒருவர் பலி.. கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய பலி 62 ஆக அதிகரிப்பு ..!

போதைப் பொருள் விழிப்புணர்வு பேரணி!

ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய புதிய கட்டுப்பாடா..? ஐஆர்சிடிசி விளக்கம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments