Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!

Advertiesment
ஆரஞ்சு எச்சரிக்கை

Siva

, ஞாயிறு, 23 நவம்பர் 2025 (14:31 IST)
வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக, தமிழ்நாட்டில் கனமழை பெய்து வருகிறது. இந்த தாழ்வுப்பகுதி நவம்பர் 26 ஆம் தேதி புயலாக வலுப்பெறும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
 
இன்று நான்கு தென் மாவட்டங்களுக்கு 'மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை' விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்கள்:
 
திருநெல்வேலி
 
தூத்துக்குடி
 
தென்காசி
 
கன்னியாகுமரி
 
இன்று மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்: 
 
ராமநாதபுரம்
 
விருதுநகர்
 
சிவகங்கை
 
மதுரை
 
புதுக்கோட்டை
 
தஞ்சாவூர்
 
திருவாரூர்
 
நாகப்பட்டினம்
 
மயிலாடுதுறை
 
அரியலூர்
 
கடலூர்
 
காரைக்கால் பகுதிகள்
 
 
நாளை  மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்: 
 
திருநெல்வேலி
 
தூத்துக்குடி
 
தென்காசி
 
கன்னியாகுமரி
 
ராமநாதபுரம்
 
விருதுநகர்
 
புதுக்கோட்டை
 
தஞ்சாவூர்
 
திருவாரூர்
 
நாகப்பட்டினம்
 
மயிலாடுதுறை
 
காரைக்கால் பகுதிகள்
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சீமானின் மாடு மேய்க்கும் திட்டத்திற்கு அனுமதி மறுப்பு: சபநாயகர் காரணமா?