Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

புதிய ஜிஎஸ்டி வரி மாற்றம்: உச்சத்திற்கு சென்ற மதுபானம், சிகரெட் விலை..!

Advertiesment
ஜி.எஸ்.டி

Mahendran

, செவ்வாய், 23 செப்டம்பர் 2025 (17:17 IST)
இந்தியாவில் நேற்று முதல் நடைமுறைக்கு வந்துள்ள புதிய ஜிஎஸ்டி வரி சீரமைப்பால், மதுபானங்களுக்கு வரி 40% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், கலால் வரி சேர்க்கப்படும்போது மதுபானங்களின் விலை பெருமளவில் அதிகரிக்கும்.
 
அதேபோல் சிகரெட் மற்றும் புகையிலை பொருட்களுக்கும் 40% ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, இவற்றின் விலை கணிசமாக உயரும். இந்த வரி உயர்வு, அரசுக்கு வருவாயை அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
 
போதைப் பொருட்கள் என கருதப்படும் குட்கா, பான் மசாலா ஆகியவற்றுக்கும் 40% வரி விதிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக, இவற்றின் விலையும் முன்னைவிட கடுமையாக உயரும்.
 
 சர்க்கரை மற்றும் சோடா கலந்த பானங்களுக்கும் வரி உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், குளிர்பானங்களின் விலை அதிகரிக்கும்.
 
Edited by Mahendran
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சபரிமலையில் தமிழகத்திற்கு 5 ஏக்கர்.. பழனியில் கேரளாவுக்கு 5 ஏக்கர் நிலம்.. அமைச்சர் சேகர்பாபு தகவல்..!