சி எஸ் கே அணியில் இருந்து இவர்கள் எல்லாம் கழட்டிவிடப்படுகிறார்களா?... பரவும் தகவல்!

vinoth
சனி, 15 நவம்பர் 2025 (09:08 IST)
ஐபிஎல் தொடரில் அதிக முறைக் கோப்பைகளை வென்ற அணிகளில் ஒன்றாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உள்ளது. இதனால் அந்த அணி தமிழ்நாட்டைத் தாண்டியும் பரவலான ஆதரவைப் பெற்றுள்ளது. மற்ற அணிகளோடு, அவர்களின் சொந்த மைதானத்தில் சிஎஸ்கே விளையாடும்போது கூட மஞ்சள் ஜெர்ஸிக்களால் மைதானம் நிரம்பியிருக்கும்.

ஆனால் கடந்த இரு ஆண்டுகளாக அந்த அணியால் ப்ளே ஆஃப் கூட செல்லமுடியவில்லை. தோனி விரைவில் ஓய்வு பெறப் போகிறார் என்ற சூழலில் அந்த அணிக்கு ஒரு திடமானக் கேப்டன் தேவை. ருத்துராஜால் அதை சரிவர செய்ய முடியவில்லை என்றுதான் தோன்றுகிறது.

இந்நிலையில் இந்த ஆண்டு அந்த அணி சஞ்சு சாம்சனை ஜடேஜாவைக் கொடுத்து டிரேட் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் மினி ஏலத்துக்கு முன்பாக “டெவான் கான்வே, ரச்சின் ரவீந்திரா, ராகுல் திரிபாதி, விஜய் ஷங்கர் மற்றும் ஜேமி ஓவர்டன்” ஆகியோரை விடுவிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பும்ரா புயலில் வீழ்ந்த தென்னாப்பிரிக்கா.. 159 ரன்களுக்கு ஆல் அவுட்..!

இந்தியா - தென்னாப்பிரிக்கா டெஸ்ட் போட்டி.. ஆரம்பத்திலேயே விக்கெட்டுக்களை தூக்கிய பும்ரா

சேட்டன் வந்தல்லோ… கையெழுத்தானது ‘டிரேட்’… சென்னையில் சஞ்சு சாம்சன்!

ஷர்துல் தாக்கூர் புதிய சாதனை: ஐபிஎல் வரலாற்றில் 3 முறை 'டிரேட்' செய்யப்பட்ட முதல் வீரர்!

தோனியை விட இவரை தான் எனக்கு ரொம்ப பிடிக்கும்: சென்னையில் ஹர்மன்பிரீத் கௌர் பேட்டி..!

அடுத்த கட்டுரையில்
Show comments