Webdunia - Bharat's app for daily news and videos

Install App

9 மணி நேரம்; 1500 தொழிலாளர்கள்: சீனாவில் உருவான நான்லாங் ரயில்வே

Webdunia
புதன், 24 ஜனவரி 2018 (11:41 IST)
சீனாவில் மூன்று முக்கிய ரயில் பாதையை இணைக்கும் புதிய நான்லாங் ரயில்வே பாதையை 1500 தொழிலாளர்கள் 9 மணி நேரத்தில் உருவாக்கிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

 
சீனாவில் வளர்ந்து வரும் நாடுகளில் முக்கிய நாடாக இருந்து வருகிறது. கேன்லாங், கன்ருயில்லாங் மற்றும் ஜான்ங்லா ஆகிய ரயில் பாதைகளை இணைக்கும் நான்லாங் ரயில் நிலையத்தில் தண்டவாளம் அமைக்கும் பணி 9 மணி நேரத்தில் முடிந்துள்ளது. இதை அமைக்க 1500 தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டனர். 
 
ரயில் தண்டவாளம் அமைக்கும் பணி மட்டுமல்லாமல் டிராஃபிக் சிங்னல் உள்ளிட்ட பல வேலைகளும் 9 மணி நேரத்தில் நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவம் உலக நாடுகளை வியப்படைய வைத்துள்ளது. இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
 
1500 தொழிலாளர்கள் ஏழு குழுவாக பிரிக்கப்பட்டனர். ஒவ்வொரு குழுவிற்கும் ஒவ்வொரு பணி வழங்கப்பட்டது. அனைத்து பணிகளும் ஒரே நேரத்தில் நடந்தது. இதன்மூலம் இந்த பணி 9 மணி நேரத்தில் முடிந்தது என்று கூறியுள்ளார்.   

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments