Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அபிநந்தனை விடுவிக்க மத்திய அரசின் ராஜதந்திரம் இதுதான்;

Webdunia
வியாழன், 28 பிப்ரவரி 2019 (22:21 IST)
நேற்று பாகிஸ்தான் எல்லையில் இந்திய வீரர் அபிநந்தன் சிக்கி கொண்டதும், அவரை வைத்து பாகிஸ்தான், இந்தியாவிடம் சில விஷயங்களை சாதித்து கொள்ள திட்டமிட்டதாக கூறப்படுகிறது.
 
குறிப்பாக இந்தியா பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும் என்று நிபந்தனை விதித்ததாக தெரிகிறது. ஆனால் இந்தியாவிடம் இருந்து பேச்சுவார்த்தை இல்லை என்ற பதில் அழுத்தந்திருத்தமாக வந்தது. மேலும் அபிநந்தனை விடுவிக்குமாறு பாகிஸ்தானிடம் இந்தியா நேரடியாக வேண்டுகோள் விடுக்காமல் உலக நாடுகளிடம் தொடர்பு கொண்டு பாகிஸ்தானுக்கு அழுத்தம் கொடுக்குமாறு கேட்டுக்கொண்டது
 
குறிப்பாக அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், அரபு நாட்டு தலைவர்களுடன் தொடர்பு கொண்டு பாகிஸ்தானுக்கு அழுத்தம் கொடுக்குமாறு கேட்டுக்கொண்டார். அமெரிக்கா, பிரிட்டன், அரபுநாடுகள் உள்பட ஒரே நேரத்தில் 20 நாட்டு தலைவர்கள் பாகிஸ்தானுக்கு அழுத்தம் கொடுக்கவே வேறு வழியில்லாமல் பாகிஸ்தான், அபிநந்தனை விடுவிக்க ஒப்புக்கொண்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்தியாவின் இந்த ராஜதந்திரம் உலக நாடுகளை ஆச்சரியப்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் நாட்டை இந்தியா தாக்கவில்லை: பாக். பொய்யை வெட்ட வெளிச்சமாக்கிய ஆப்கன்..!

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments