Webdunia - Bharat's app for daily news and videos

Install App

”பிரபலமா இருந்துட்டு இது தேவையா..?” – புத்தகவிழாவில் திருடிய நடிகை!

Webdunia
திங்கள், 14 மார்ச் 2022 (08:46 IST)
கொல்கத்தா புத்தக திருவிழாவில் திருடிய சீரியல் நடிகையை போலீஸார் கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வங்க மொழி தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து வருபவர் நடிகை ரூபா தத்தா. நேற்று முன்தினம் கொல்கத்தாவில் நடந்த சர்வதேச புத்தக திருவிழாவிற்கு சென்ற அவர், அங்குள்ள குப்பைத் தொட்டியில் பர்ஸ் ஒன்றை போட்டுள்ளார்.

அதை கண்ட போலீஸார் அவரை சோதித்ததில் அவரிடமிருந்து பையில் ஏகப்பட்ட பர்ஸ்களும் பணமும் இருந்தது தெரிய வந்துள்ளது. புத்தக திருவிழா வந்தவர்களிடம் போலி பர்ஸ் ஒன்றை கீழே போட்டு அவர்களது பர்ஸா எனக்கேட்டு அவர்களுடைய பர்ஸை ரூபா திருடியது தெரிய வந்துள்ளது. போலீஸார் அவரை கைது செய்துள்ள நிலையில் “பிரபலமா இருந்துகிட்டு இந்த வேலை தேவைதானா?” என்ற ரீதியில் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கருநிற உடையில் பார்பி டால் போல மிளிறும் பூஜா ஹெக்டே… க்யூட் போட்டோஸ்!

கீர்த்தி பாண்டியனின் லேட்டஸ்ட் கண்கவர் புகைப்பட ஆல்பம்!

அனுமதியின்றி நடந்த ‘சூர்யா 45’ பட ஷூட்டிங்… நிறுத்திய காவல்துறை!

அஜித்தின் குட் பேட் அக்லி படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கு 90ஸ் ஹீரோயின்!

விஜய் சேதுபதி & ஜாக்கி ஷ்ராஃப் இணைந்து நடிக்கும் வெப் சீரிஸ் டைட்டில் இதுதான்!

அடுத்த கட்டுரையில்
Show comments