Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

குடிசைப் பகுதியில் தீ விபத்து...7 பேர் பலி

குடிசைப் பகுதியில் தீ விபத்து...7 பேர் பலி
, சனி, 12 மார்ச் 2022 (22:06 IST)
டெல்லியில் உள்ள கோகுல்புரி பிஎஸ் பகுதியில் இன்று  நள்ளிரவு 1 மணியளவில்  தீ விபத்து ஏற்பட்டது.

மீட்புக் குழுவினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் அதிகாலை 4 மணியளவில் தீயை அணைத்தனர். இந்த  விபத்தில் சுமார்  30 குடிசைகள் தீயில் எரிந்து சேதம் அடைந்தன. 7 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல் வெளியாகிறாது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்