Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் போட்டியிலிருந்து ரெய்னா விலகல்

Webdunia
வியாழன், 12 ஏப்ரல் 2018 (17:29 IST)
சென்னை சூப்பர் கிக்ஸ் அணியில் விளையாடும் சுரேஷ் ரெய்னா காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அடுத்த இரண்டு போட்டிகளில் இருந்து விலகியுள்ளார்.

 
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இரண்டு ஆண்டுகளுக்கு மீண்டும் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாடி வருகிறது. இதனால் தமிழக ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியுள்ளனர். தோனி தலைமையிலான சென்னை அணி என்றாலே இந்தியா முழுவதும் தனி ரசிகர்கள் உண்டு.
 
டி20 போட்டி குறிப்பாக ஐபிஎல் போட்டியின் நட்சத்திர வீரர் சுரேஷ் ரெய்னா. இவரது அதிரடியில் சென்னை அணி பலமுறை வெற்றி பெற்றுள்ளது. கடந்த 10ஆம் தேதி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் விளையாடிய போது அவருக்கு காலில் காயம் ஏற்பட்டது.
 
இதனால் அவர் அடுத்த இரண்டு போட்டிகளில் இருந்து விலகியுள்ளார். சுரேஷ் ரெய்னா விலகியது சென்னை அணி ரசிகர்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்க அணி நிர்வாகம் இந்தியா முழுதும் சுற்றி திறமைகளைக் கண்டுபிடிக்கிறது- ஹர்திக் பாண்ட்யா மகிழ்ச்சி!

மும்பை இந்தியன்ஸின் புதிய கண்டுபிடிப்பு ‘அஸ்வனி குமார்’.. பும்ராவுக்கு துணையாக இன்னொரு டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் ரெடி!

களத்துல வேணா சொதப்பலாம்.. ஆனா சோஷியல் மீடியாவுல நாங்கதான் – RCB படைத்த சாதனை!

இன்னும் ஒரு ஓவர் குடுத்தா குறைஞ்சு போயிடுவீங்களா? ஜெயித்தும் ஹர்திக்கை போட்டு பொளக்கும் ரசிகர்கள்! காரணம் இந்த புது ப்ளேயர்தான்!?

அந்த செய்தி வந்ததில் இருந்து பசியே இல்லை- அறிமுகப் போட்டியில் கலக்கிய அஸ்வனி குமார் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments