Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காமன்வெல்த் மல்யுத்த போட்டியில் மீண்டும் இந்தியாவுக்கு தங்கப்பதக்கம்

Webdunia
வியாழன், 12 ஏப்ரல் 2018 (16:06 IST)
ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் காமன்வெல்த் போட்டியின் மல்யுத்த போட்டியில் இந்திய வீரர் ராகுல் அவாரே தங்க பதக்கம் வென்றார்.

 
 
ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நடந்து வருகின்றன. இந்த போட்டியின் 9-வது நாளான இன்று இந்தியாவுக்கு மல்யுத்த போட்டியில் தங்கம், வெள்ளி, வெண்கலம் பதக்கம் கிடைத்துள்ளது. ஏற்கனவே இன்றைய போட்டியில் சுஷில் குமார் தங்கப்பதக்கம் வென்றிருந்தார்.
 
இந்த நிலையில் ஆடவர் 57 கிலோ பிரீஸ்டைல் பிரிவில் நடைபெற்ற மல்யுத்த போட்டியில் இந்திய வீரர் ராகுல் அவாரே  தங்கப்பதக்கம் வென்றார்.

தொடர்புடைய செய்திகள்

வங்கதேசத்தை வச்சு செய்யும் அமெரிக்கா கிரிக்கெட் அணி! தொடரை கைப்பற்றி அதிரடி!

விராட் கோலி தன் சொந்த ஊர் அணிக்காக சென்று விளையாடி கோப்பையை வெல்லவேண்டும் – முன்னாள் வீரர் கருத்து!

ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு முன்பே அமெரிக்கா கிளம்பும் இந்திய அணி வீரர்கள்!

“இந்திய அணிக்கு பயிற்சியாளராக வந்தால் அரசியலும் அழுத்தமும் இருக்கும்” – ஆஸி முன்னாள் வீரருக்கு கே எல் ராகுல் அட்வைஸ்!

கே எல் ராகுலாவது திட்டுதான் வாங்கினார்… இந்த வெளிநாட்டு வீரருக்கு அறையே விழுந்தது… ஐபிஎல் ஓனர் அட்ராசிட்டிஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments