Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காமன்வெல்த் மல்யுத்த போட்டியில் மீண்டும் இந்தியாவுக்கு தங்கப்பதக்கம்

Webdunia
வியாழன், 12 ஏப்ரல் 2018 (16:06 IST)
ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் காமன்வெல்த் போட்டியின் மல்யுத்த போட்டியில் இந்திய வீரர் ராகுல் அவாரே தங்க பதக்கம் வென்றார்.

 
 
ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நடந்து வருகின்றன. இந்த போட்டியின் 9-வது நாளான இன்று இந்தியாவுக்கு மல்யுத்த போட்டியில் தங்கம், வெள்ளி, வெண்கலம் பதக்கம் கிடைத்துள்ளது. ஏற்கனவே இன்றைய போட்டியில் சுஷில் குமார் தங்கப்பதக்கம் வென்றிருந்தார்.
 
இந்த நிலையில் ஆடவர் 57 கிலோ பிரீஸ்டைல் பிரிவில் நடைபெற்ற மல்யுத்த போட்டியில் இந்திய வீரர் ராகுல் அவாரே  தங்கப்பதக்கம் வென்றார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அடித்தது சதம் தான்.. ஆனால் செய்ததோ உலக சாதனை.. ரிஷப் பண்ட்டிற்கு குவியும் வாழ்த்துக்கள்

சில விஷயங்கள் முன்பே எழுதப்பட்டுவிட்டன… ஷுப்மன் கில்லைப் பாராட்டிய யுவ்ராஜ் சிங்!

கோலி மேல் வன்மத்தைக் கொட்டிய சஞ்சய் மஞ்சரேக்கர்… ரசிகர்கள் கோபம்!

இங்கிலாந்தில் கோலியின் சராசரி இவ்வளவுதான்… கிண்டல் செய்த முன்னாள் கேப்டன்!

ஓட விருப்பம் இல்லன்னா சத்தமா ‘no’ சொல்லு… கில்லிடம் கடிந்து கொண்ட ஜெய்ஸ்வால்.!

அடுத்த கட்டுரையில்
Show comments