Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீசனுக்கே முன்பே அதிகரிக்கும் வெயில்! – இளநீர், தர்பூசணி வியாபாரம் மும்முரம்!

Webdunia
ஞாயிறு, 13 மார்ச் 2022 (09:26 IST)
தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்கும் முன்னதாகவே வெயில் அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில் மார்ச் மாத இறுதியை நெருங்கி வரும் நிலையில் வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. ஏப்ரல் மாதம் தொடங்கி கோடைக்காலம் நடைபெறும் நிலையில் முன்னதாகவே சேலத்தில் சராசரி வெப்பநிலை 100 டிகிரியை தாண்டியுள்ளது. மார்ச் 2ம் வாரத்திலேயே வெப்பநிலை 100 டிகிரியை தாண்டியுள்ளதால் அக்னி நட்சத்திர காலங்களில் 110 டிகிரியை தாண்டும் என கூறப்படுகிறது.

இந்நிலையில் பல மாவட்டங்களிலும் வெயில் அதிகரித்துள்ளதால் இளநீர், தர்பூசணி, நுங்கு போன்றவை அதிகளவில் விற்பனையாக தொடங்கியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments