Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வழக்குகளை எதிர்கொள்ள சட்ட ஆலோசனை குழு! – உஷாராகும் அதிமுக!

Webdunia
வியாழன், 12 ஆகஸ்ட் 2021 (13:54 IST)
தொடர்ந்து அதிமுகவினர் மீது வழக்குகள் போடப்பட்டு வரும் நிலையில் சட்ட ஆலோசனை குழுவை அமைக்க அதிமுக திட்டமிட்டுள்ளது.

தமிழகத்தில் திமுக ஆட்சியமைத்த நிலையில் சமீப காலமாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஏ.கே.செங்கோட்டையன், எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோருக்கு சொந்தமான இடங்களில் ரெய்டு நடந்ததும், வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் அதிமுக மீது பழிவாங்கும் நடவடிக்கையாக திமுக வழக்குப்பதிவதாக அதிமுகவினர் குற்றம் சாட்டி வருகின்றனர். அதிமுகவினர் மீது போடப்படும் வழக்குகளை எதிர்கொள்ள அதிமுக சட்ட ஆலோசனை குழுவை அமைக்க ஈபிஎஸ் – ஓபிஎஸ் முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏப்ரல் 10 முதல் தொடர் விடுமுறை.. சென்னையில் இருந்து 1680 சிறப்பு பேருந்துகள்..!

இன்றைய பங்குச்சந்தை ரணகளமாகுமா? சீனாவுக்கு 104% வரிவிதித்த டிரம்ப்..!

நீட் தேர்வுக்காக இன்று அனைத்து கட்சி கூட்டம்.. அதிமுக எடுத்த அதிரடி முடிவு..!

போய் வாருங்கள் அப்பா.. தந்தை குமரி அனந்தன் மறைவு குறித்து தமிழிசை உருக்கமான பதிவு..!

ரயில் வரும்போது தண்டவாளத்தில் படுத்த வாலிபர்.. ரீல்ஸ் மோகத்தால் விபரீத முயற்சி...!

அடுத்த கட்டுரையில்
Show comments