Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அதிகரித்து வரும் கொரோனா; கிராமசபை கூட்டங்கள் ரத்து! – தமிழக அரசு அறிவிப்பு!

அதிகரித்து வரும் கொரோனா; கிராமசபை கூட்டங்கள் ரத்து! – தமிழக அரசு அறிவிப்பு!
, வியாழன், 12 ஆகஸ்ட் 2021 (13:14 IST)
தமிழகத்தில் கொரோனா அதிகரித்து வருவதன் காரணமாக கிராம சபை கூட்டங்கள் நடத்த அனுமதியில்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில் ஆகஸ்டு 15 அன்று கிராமசபை கூட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் சமீப காலமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருவதால் கிராம சபை கூட்டங்களை நடத்த அனுமதியில்லை என தற்போது தமிழக அரசு அறிவித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திமுக ஆட்சிக்கு வந்ததும் அதிகரித்த ரேஷன் கார்டு விண்ணப்பம்!