Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் 33 வார்டுகளில் சவாலாக உள்ளது – கொரோனா தடுப்பு அதிகாரி கருத்து!

Webdunia
சனி, 23 மே 2020 (17:21 IST)
சென்னையில் கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில் 33 வார்டுகள் சவாலாக உள்ளதாக கொரோனா தடுப்பு அதிகாரி ராதாகிருஷ்னன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே செல்கிறது. இதுவரை தமிழகம் முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14,753ஆக அதிகரித்துள்ளது. தலைநகர் சென்னையில் மட்ட்டும் பாதிப்பு எண்ணிக்கை 9000 ஐ நெருங்குகிறது. இந்நிலையில் இந்நிலையில் சென்னையில் கொரோனா நிலவரம் தொடர்பாக கொரோனா தடுப்பு அதிகாரி ராதாகிருஷ்னன், மாநகராட்சி ஆணையர்  இன்று அளித்த பேட்டியில் கொரோனா நிலவரம் குறித்து பேசியுள்ளனர்.

அப்போது பேசிய  ராதாகிருஷ்ணன் ‘தமிழகத்தில் கொரோனாவால் இறப்போர் விகிதம் 0.7 சதவீதமாக கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. அதை மேலும் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் குடிசைப்பகுதிகள் 1970 இடங்கள் கண்டறியப்பட்டு நோய்தடுப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது. சென்னையில் 33 வார்டுகளில் கொரோனா பாதிப்பு சவாலாக உள்ளது. ராயபுரம், கோயம்படு உள்ளிட்ட இடங்கள் சவாலாக உள்ளது. கொரோனாவைக் கட்டுப்படுத்த மக்கள் ஒத்துழைப்பு அவசியம்’ எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரானும், இஸ்ரேலும் போரை நிறுத்த சொல்லி கெஞ்சினாங்க! - ட்ரம்ப் மீண்டும் சர்ச்சை பேச்சு

அரவிந்த் கெஜ்ரிவாலின் கம்பேக்: இடைத்தேர்தல் வெற்றிகளால் தேசிய அரசியலுக்கு வருகிறாரா?

போர் நிறுத்தம் என டிரம்ப் அறிவிப்பு.. உச்சத்திற்கு செல்கிறது இந்திய பங்குச்சந்தை..!

24 சிறுமிகளுக்கு பாலியல் சீண்டல், துன்புறுத்தல்! கணித ஆசிரியர் போக்சோவில் கைது!

6 மாவட்டங்களில் காத்திருக்குது கனமழை! எந்தெந்த மாவட்டங்களில்?

அடுத்த கட்டுரையில்
Show comments