துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே எக்ஸ் பக்கத்தில் பாகிஸ்தான் கொடி.. அதிர்ச்சி தகவல்..!

Siva
ஞாயிறு, 21 செப்டம்பர் 2025 (12:23 IST)
மகாராஷ்டிரா   முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் எக்ஸ் கணக்கு ஹேக் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
இன்று ஆசிய கோப்பை இந்தியாவும் பாகிஸ்தானும் மோதவிருக்கும் நிலையில், ஹேக் செய்யப்பட்ட அவரது பக்கத்தில் பாகிஸ்தான் மற்றும் துருக்கி நாடுகளின் கொடிகள் பதிவிடப்பட்டிருந்தன.
 
இந்த நிகழ்வு குறித்து சைபர் கிரைம் போலீசாருக்கு உடனடியாக தகவல் அளிக்கப்பட்டது. ஷிண்டேவின் எக்ஸ் கணக்கை கவனித்துக்கொள்ளும் குழு, சுமார் 30 முதல் 45 நிமிடங்களில் கணக்கை மீட்டெடுத்ததாக ஒரு சைபர் கிரைம் அதிகாரி தெரிவித்தார். 
 
ஹேக் செய்யப்பட்ட பக்கத்தில் பதிவிடப்பட்டிருந்த படங்கள், சில நிமிடங்கள் மட்டுமே இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தாமாகவே பதவி விலக வேண்டும்.. திருமாவளவன் வலியுறுத்தல்:

ஒரே மேடையில் 2 பெண்களுக்கு தாலி கட்டிய இளைஞர்: இருவருடனும் 10 வருடங்கள் வாழ்ந்து குழந்தை பெற்ற பின் திருமணம்..!

நிர்மலா சீதாராமன் 'டீப்ஃபேக்' வீடியோ: பெங்களூரு மூதாட்டியிடம் ரூ.33 லட்சம் மோசடி!

யூடியூப் வீடியோ பார்த்து அறுவை சிகிச்சை: உ.பி.யில் பெண் பலி.. போலி மருத்துவர் மீது வழக்கு

பாலியல் வன்கொடுமைக்கு பின் அந்தரங்க உறுப்பில் இரும்புக்கம்பி.. 7 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments