Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்லி நேஷனல் ஹெரால்டு அலுவலகத்துக்கு சீல்: அமலாக்கத்துறை அதிரடி

Webdunia
புதன், 3 ஆகஸ்ட் 2022 (19:34 IST)
டெல்லியில் உள்ள நேஷனல் ஹெரால்டு அலுவலகத்துக்கு அமலாக்கத்துறை அதிரடியாக சீல் வைத்து உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு சொந்தமான நேஷனல் ஹெரால்டு அலுவலகத்துக்கு அமலாக்கத்துறை இன்று மாலை திடீரென சீல் வைத்துள்ளது. மேலும் தங்கள் ஒப்புதல் இல்லாமல் இந்த அலுவலகத்தை திறக்க கூடாது என அமலாக்கத் துறை அதிகாரிகள் உத்தரவிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
நேஷனல் ஹெரால்டு வழக்கில் சட்டவிரோத பணபரிமாற்றம் நடந்ததாக சமீபத்தில் சோனியா காந்தி மற்றும் ராகுல்காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை செய்தது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த விசாரணை முடிவுக்கு பின்னர் திடீரென நேஷனல் ஹெரால்டு அலுவலகத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை செய்த நிலையில் சோதனை செய்த மறுநாளே அலுவலகத்தை சீல் வைத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கள்ளக்குறிச்சியில் சாராய வேட்டைக்கு சென்ற 7 போலீசார் மாயம்.. வழிமாறி சென்றார்களா?

திருச்செந்தூர் கடற்கரையில் தவறவிட்ட 5 சவரன் தங்க சங்கிலி.. களத்தில் இறங்கிய 50 பேர்.. என்ன நடந்தது?

விபத்து நடந்தால் வாகனங்களை நிறுத்திவிட முடியுமா? மதுவிலக்கு குறித்து கமல்ஹாசன் கருத்து..!

பாஜக ஆட்சியில் கல்வித்துறை ஊழல்வாதிகளிடம் ஒப்படைப்பு..! பிரியங்கா காந்தி காட்டம்..!

நீட் தேர்வு முறைகேடு..! வழக்குப்பதிவு செய்தது சிபிஐ..!!

அடுத்த கட்டுரையில்
Show comments