Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காஷ்மீரில் மேலும் ஒரு சிறுமி மர்மமான முறையில் உயிரிழப்பு!

Webdunia
சனி, 14 ஏப்ரல் 2018 (14:14 IST)
காஷ்மீரில் மேலும் ஒரு சிறுமி மர்மமான முறையில் உயிரிழந்துள்ள சமப்வம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
சமீபத்தில் காஷ்மீரில் புஜ்வாலா என்பவரின் 7-வயது மகள் ஆஷிபா மர்மமான முறையில் கடத்தப்பட்டு, காமுகர்கள் சிலரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரிய அதிர் வலையை ஏற்படுத்தியது. அந்த சிறுமியின் கொலைக்கு காரணமான அனைவருக்கும் அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என மக்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
 
இந்த நிலையில் காஷ்மீரில் மேலும் ஒரு  சிறுமி மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். அந்த சிறுமியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அதில் உயிரிழப்புக்கான காரணம் எதுவும் தெரியவில்லை. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

தயார் நிலையில் இருங்கள்..! மீனவர்களுக்கு கலெக்டர் போட்ட முக்கிய உத்தரவு..!!

அடுத்த கட்டுரையில்