Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே மாதத்தில் 52% அதிகரித்த கொரோனா பரவல்: உலக சுகாதார மையம் அதிர்ச்சி தகவல்..!

Webdunia
சனி, 23 டிசம்பர் 2023 (16:48 IST)
உலகம் முழுவதும் ஒரே மாதத்தில் 52% கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதாக உலக சுகாதார மையம் அதிர்ச்சி தரும் தகவல் தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாக உலகம் முழுவதும் புதிய கொரோனா வைரஸ் பரவி வருகிறது என்பதும் இதனை அடுத்து உலக நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் உலக சுகாதார அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.
 
இந்த நிலையில்  கடந்த 28 நாட்களில் மட்டும் உலகம் முழுவதும் புதிதாக 8.50 லட்சம் பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் 3000க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளதாகவும் கடந்த ஒரு மாதத்தில் மட்டும்  52 சதவீதம் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதாகவும் உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.’

 எனவே பொதுமக்கள் அனைவரும் மீண்டும் முக கவசம் அணிதல், அடிக்கடி கை கழுவுதல், சானிடைசர் பயன்படுத்துதல் போன்ற கொரோனா விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும்  தெரிவித்துள்ளது. கொரோனா மட்டுமின்றி ப்ளூ மற்றும் நிமோனியா போன்ற பாதிப்புகளும் பரவி வருவதாக உலக சுகாதார மையம் எச்சரித்துள்ளது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகத்தில் இங்கு 4 நாட்களுக்கு டாஸ்மாக் விடுமுறை..!

அனைத்து எம்.எல்.ஏக்கள் எம்.பிக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் திடீர் கடிதம்.! எதற்காக தெரியுமா.?

தங்கத்தைவிட மதிப்புமிக்க மரத்தை குறிவைக்கும் கொள்ளையர்கள் - பீதியில் விவசாயிகள்

ஒரே மேடையில் அண்ணாமலை, டிடிவி, ஓபிஎஸ்.. களை கட்டும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்..!

AI தொழில்நுட்பத்துடன் Motorola Razr 50 Ultra அறிமுகம்! விலை எவ்வளவு தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments