Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்னும் ஒரு கையெழுத்து; அணு ஆயுதத்திற்கு தடை! – கடுப்பில் அமெரிக்கா, சீனா!

Webdunia
ஞாயிறு, 25 அக்டோபர் 2020 (12:27 IST)
உலகம் முழுவதும் அணு ஆயுதங்களுக்கு தடை விதிக்க ஐ.நா முயன்று வரும் நிலையில் 50வது கையெழுத்தை இட ஒரு நாடு முன்வந்துள்ளது.

உலக நாடுகள் அணு ஆயுதம் பயன்படுத்துவதற்கு தடை விதிக்க 2017ல் ஐ.நா சபை தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தது. இந்த தீர்மானத்திற்கு அப்போதிருந்தே சீனா, அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதோடு தீர்மானத்தில் கையெழுத்திடவும் மறுத்துள்ளன.

இந்நிலையில் இதுவரை 49 நாடுகள் இந்த தீர்மானத்தில் கையெழுத்திட்டுள்ள நிலையில் 50வது நாடாக ஹோண்டுராஸ் கையெழுத்திட சம்மதித்துள்ளது. 50 நாடுகளின் ஒப்புதலையடுத்து அணு ஆயுத தடை சட்டம் அமலுக்கு வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என ஐநா சபை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்தார்களா தமிழக யூடியூபர்கள்.. விசாரணை செய்ய வாய்ப்பு..!

கடை திறப்பது மட்டும் தான் ஓனரின் வேலை.. வாடிக்கையாளர்களே டீ போட்டு குடிக்கும் டீக்கடை..!

இன்று இரவு 7 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. முன்னெச்சரிக்கை அறிவிப்பு..!

பஹல்காமில் தாக்கியவர்களை இன்னும் ஏன் பிடிக்கவில்லை. காங்கிரஸ் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திணறும் பாஜக..!

டேபிளுக்கு அடியில் காலை பிடிக்கும் பழக்கம் எனக்கு இல்லை: ஈபிஎஸ்க்கு பதிலடி கொடுத்த முதல்வர் ஸ்டாலின்..!

அடுத்த கட்டுரையில்
Show comments