Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சலூன் கடைகாரரிடம் தமிழில் பேசிய மோடி! – நூலகம் அமைத்ததற்கு வாழ்த்து!

Webdunia
ஞாயிறு, 25 அக்டோபர் 2020 (11:50 IST)
இன்று மன் கீ பாத் நிகழ்ச்சி மூலம் மக்களிடையே பேசிய பிரதமர் மோடி தூத்துக்குடியை சேர்ந்த சலூன் கடைக்காரரிடம் தமிழில் பேசியது வைரலாகி உள்ளது.

மாதம்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் நாட்டு மக்களுடன் பிரதமர் மோடி மன் கீ பாத் நிகழ்ச்சி மூலமாக உரையாடி வருகிறார். இந்நிலையில் இன்று நாட்டு மக்களுடன் பேசிய பிரதமர் மோடி தூத்துக்குடியில் முடிதிருத்தும் தொழில் செய்து வரும் பொன்.மாரியப்பன் என்பவரிடம் தொலைபேசி வாயிலாக பேசியுள்ளார்.

பொன். மாரியப்பனிடம் தமிழில் பேசிய பிரதமர் தனது சலூனிலேயே நூலகம் அமைத்துள்ள மாரியப்பனின் செயலை மிகவும் பாராட்டியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments