Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சலூன் கடைகாரரிடம் தமிழில் பேசிய மோடி! – நூலகம் அமைத்ததற்கு வாழ்த்து!

Webdunia
ஞாயிறு, 25 அக்டோபர் 2020 (11:50 IST)
இன்று மன் கீ பாத் நிகழ்ச்சி மூலம் மக்களிடையே பேசிய பிரதமர் மோடி தூத்துக்குடியை சேர்ந்த சலூன் கடைக்காரரிடம் தமிழில் பேசியது வைரலாகி உள்ளது.

மாதம்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் நாட்டு மக்களுடன் பிரதமர் மோடி மன் கீ பாத் நிகழ்ச்சி மூலமாக உரையாடி வருகிறார். இந்நிலையில் இன்று நாட்டு மக்களுடன் பேசிய பிரதமர் மோடி தூத்துக்குடியில் முடிதிருத்தும் தொழில் செய்து வரும் பொன்.மாரியப்பன் என்பவரிடம் தொலைபேசி வாயிலாக பேசியுள்ளார்.

பொன். மாரியப்பனிடம் தமிழில் பேசிய பிரதமர் தனது சலூனிலேயே நூலகம் அமைத்துள்ள மாரியப்பனின் செயலை மிகவும் பாராட்டியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாட்டில் தினமும் 5 கொலைகள்: இது தான் திராவிட மாடல் ஆட்சியின் லட்சணமா? அன்புமணி

தொகுதி மறுசீரமைப்பு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.. தமிழக அரசின் அறிக்கை..!

தொகுதி மறுசீரமைப்பு அடுத்த கூட்டம் எங்கே? எப்போது? முக்கிய தகவல்..!

அமைதி பூங்காவாக இருந்த தமிழகத்தை கொலைக்களமாக மாற்றியது திராவிட மாடல்: டிடிவி தினகரன்

திருச்செந்தூர் கடலில் குளிக்கும் பக்தர்களுக்கு மர்மமான காயங்கள்: அதிர்ச்சி தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments