Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காட்டுத் தீயில் உயிரிழந்த கங்காருவின் புகைப்படம் ... மனதை நெருடுகிறது....

Webdunia
வெள்ளி, 3 ஜனவரி 2020 (20:06 IST)
ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட காட்டுத்தீயில் அங்கிருந்த உயிரினங்கள் எல்லாம் தீயில் கருகி உயிரிழந்தன. இந்நிலையில் ஒரு கங்காரு மற்றும் ஒரு பாண்டா கரடியின் கைகளின் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
கடந்த அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியா நாட்டில் உள்ள போர்ட் மக்குயர் என்ற பகுதிக்கு அருகில் இருந்த ஒரு வனப்பகுதியில்  திடீரென ஏற்பட்ட காட்டுத் தீயால் சுமார் 2000 ஏக்கர் காடுகள் தீயில் எரிந்து நாசம் ஆயின.
 
அங்கு உயிர்வாழ்ந்து வந்த பல்வேறு உயிரினங்கள் பரிதாபமாக உயிரிழந்தன. இந்நிலையில், அன்று தீயில் கருகி உயிரிழந்த பாண்டா கரடியின் கை மற்றும் ஒரு கங்காருவின் புகைப்படம் தற்போது வெளியாகி வைரலாகி வருகின்றனது. இந்தப் புகைப்படம் பார்ப்பவர்களின் மனதை நெகிழச் செய்வதாக உள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments