Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரதமரை முட்டாள் என திட்டிய நபர்.. பரபரப்பு சம்பவம்

Arun Prasath
வெள்ளி, 3 ஜனவரி 2020 (19:32 IST)
ஆஸ்திரேலியாவில் காட்டுத் தீயால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் அந்நாட்டு பிரதமரை முட்டாள் என திட்டுய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் காட்டுப் பகுதியில் காட்டுத் தீ வேகமாக பரவி வருகிறது,. இதனால் அப்பகுதிகளில் உள்ள மக்கள் வெளியேற்றப்பட்டு வருகிறார்கள். இந்த காட்டுத் தீயில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். பலரும் வீடுகளை இழந்துள்ளனர்.

இந்நிலையில் கொபார்க்கோ நகரில் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க அந்நாட்டின் பிரதமர் ஸ்காட் மாரிசன் சென்றுள்ளார். அப்போது அங்கே காட்டுத் தீயால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர், ”அடுத்த முறை இங்கிருந்து ஒரு ஓட்டு கூட உங்களால் பெற முடியாது, நீங்கள் ஒரு முட்டாள்” என திட்டியுள்ளதாக கூறப்படுகிறது

புத்தாண்டை முன்னிட்டு ஸ்காட் மாரிசன், தனது சொகுசு பங்களாவில் இருந்து சிட்னி துறைமுகத்தில் வான வேடிக்கைகளை பார்த்ததாக குற்றம் சாட்டி பிரதமரை முட்டாள் என திட்டியதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments