Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விக்ரம் லேண்டருக்கு என்ன ஆச்சு? நாசாவின் அதிர்ச்சி அறிவிப்பு

Webdunia
வெள்ளி, 27 செப்டம்பர் 2019 (08:52 IST)
நிலவின் தென் துருவத்தை ஆய்வுசெய்ய இஸ்ரோ நிறுவனம் கடந்த ஜூலை மாதம் சந்திராயன் 2 என்ற விண்கலத்தை அனுப்பியது. இந்த விண்கலத்தில் விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ஆகியவை இணைந்து அனுப்பப்பட்டிருந்தது 
 
இந்த சந்திராயன் கடந்த மாதம் ஏழாம் தேதி நிலவில் தரையிறங்கும் போது திடீரென தகவல் தொடர்பை இழந்தது. இதனை அடுத்து விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள இஸ்ரோவும், நாசாவும் தீவிரமாக முயற்சி செய்தும் விக்ரம் லேண்டரில் இருந்து எந்தவிதமான சிக்னலும் பெற முடியவில்லை 
 
மேலும் விக்ரம் லேண்டருக்கு உரிய 14 நாள் காலக்கெடு முடிவடைந்து விட்டதால் விக்ரம் லேண்டர்ஃப் நிரந்தரமாக செயலிழந்துவிட்டதாக இஸ்ரோ அறிவித்தது. இந்த நிலையில் அமெரிக்காவின் நாசா என்று ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டு அது குறித்த புகைப்படங்களை அனுப்பியுள்ளது 
 
சந்திராயன்-2வில் இணைத்து அனுப்பப்பட்டிருந்த விக்ரம் செப்டம்பர் ஏழாம் தேதி நிலவில் உள்ள ஒரு உயரமான, மென்மையான, சமவெளியில் தரையிறங்க முயன்றதாகவும் விக்ரமுக்கு இது ஹார்ட் லேண்டிங் ஆக மாறி விட்டதாகவும், தற்போது விக்ரம் லேண்டர் எங்கே உள்ளது என்பதை கண்டறிய முடியவில்லை என்றும் கூறியுள்ளது. இருப்பினும் விக்ரம் லேண்டரை கண்டுபிடிக்க தங்களது விண்கலம் முயற்சி செய்யும் என்றும் நாசா தெரிவித்துள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாடு ஒரே கணவர் திட்டமா? பஞ்சாப் முதல்வர் ஆவேசம்..!

மதுரை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க தடை: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

உலக நாடுகளின் ஆதரவை பெற்றுள்ளோம்: சென்னை திரும்பிய கனிமொழி பேட்டி..!

நீட் மறு தேர்வு நடத்த முடியாது.. மத்திய அரசு வாதம்.. ஜூன் 6ஆம் தேதி தீர்ப்பு..!

யார் அந்த சார்? 8 கேள்விகள் கேட்ட நயினார் நாகேந்திரன்.. பதிலுக்காக காத்திருப்போம்!

அடுத்த கட்டுரையில்
Show comments