Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகனே திரும்பி வா..! கதறி அழுத அரசர்! சவுதி அரேபியாவின் ‘Sleeping Prince’ காலமானார்!

Prasanth K
திங்கள், 21 ஜூலை 2025 (10:07 IST)

சவுதி அரேபியாவின் ‘தூங்கும் இளவரசர் (Sleeping Prince)’ என்று அழைக்கப்பட்ட அல் வலீத் பின் கலீத் பின் தலால் தனது 36வது வயதில் காலமானார்.

 

சவுதி அரசக் குடும்பத்தின் மூத்த மகனான அல் வலீத் பின் கலீத் பின் தலால் கடந்த 2005ம் ஆண்டு தனது 15வது வயதில் காரில் சென்றுக் கொண்டிருந்தபோது, கொடூரமான விபத்தில் சிக்கினார். பெரும் பொருட்செலவில் ஏராளமான மருத்துவர்களை வைத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அவரது உயிரை காப்பாற்ற முடிந்தாலும், சுயநினைவை மீட்க முடியவில்லை.

 

கோமாவில் வீழ்ந்த இளவரசரை எத்தனை ஆண்டு காலமானாலும் கவனித்துக் கொள்ள அரசர் முடிவு செய்தார். அதன்படி அவரை பலரும் பராமரித்து வந்த நிலையில் கடந்த 20 ஆண்டுகளாக தொடர்ந்து கோமாவிலேயே இருந்து வந்தார் இளவரசர். அதனால் அவர் சவுதி மக்களால் தூங்கும் இளவரசர் என்று அழைக்கப்பட்டார். இந்நிலையில் கடந்த 19ம் தேதியன்று இளவரசர் காலமானார்.

 

நேற்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தப்பட்ட நிலையில் அடுத்த மூன்று நாட்கள் துக்க தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் வாகனங்கள் நிறுத்த கட்டணம் இனி இல்லை! - சென்னை மாநகராட்சி அசத்தல் அறிவிப்பு!

லிப்டில் சிக்கி கொண்ட 3 பாஜக எம்.எல்.ஏக்கள்.. 20 நிமிட போராட்டத்திற்கு பின் மீட்பு..!

15 வயது சிறுமியை உயிருடன் கொளுத்திய மர்ம நபர்கள்.. தீக்காயத்துடன் ஓடி வந்து உதவி கேட்ட சிறுமி..!

20 ரூபாய் கொடுக்க மறுத்த அம்மாவை கோடாரியால் வெட்டி கொலை செய்த மகன்.. இரவு முழுவதும் பிணம் அருகே கண்ணீர்..!

சட்டமன்ற கூட்டம் நடைபெற்றபோது ஆன்லைன் ரம்மி விளையாடிய அமைச்சர்... வீடியோவால் பெரும் சர்ச்சை..!

அடுத்த கட்டுரையில்
Show comments