அடுத்தடுத்து கர்ப்பமாகி குழந்தை பெற்ற 9 நர்சுகள்: வைரலாகும் புகைப்படங்கள்!

Webdunia
செவ்வாய், 20 ஆகஸ்ட் 2019 (12:29 IST)
அமெரிக்காவில் உள்ள ஒரு மருத்துவமனையில் 9 செலிவியர்கள் அடுத்தடுத்து கருவுற்று குழைந்தை பெற்றுள்ள சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
அமெரிக்க போர்லாண்ட் பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனையில் பணியாற்றி வந்த 9 செவிலியர்கள் திருமணமாகி அவர்களது கணவர்களுடன் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் இவர்கள் அனைவரும் அடுத்தடுத்து கர்ப்பமாகி உள்ளனர். 
இவர்கள் 9 பேரும் அடுத்தடுத்து கர்ப்பமானது பலரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. தற்போது இவர்கள் அனைவரும் அடுத்தடுத்து குழந்தைகளையும் பெற்றுள்ளனர். தற்போது இவர்களின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 
இதில் முக்கியமான விஷயம் என்னவெனில் இவர்கள் பணிபுரிந்த மருத்துவனமனையே இவர்களது பிரசவ செலவை ஏற்றுள்ளது. அதோடு மருத்துவமனையில் செவிலியர்கள் வேலை காலியாக உள்ளது எனவும் விளம்பரப்படுத்தியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போலி வாக்காளர்களை நீக்கினால் நிர்மலா சீதாராமனை பாராட்ட தயார்: ஆர்.எஸ். பாரதி..!

மோடி - அமித் ஷா - ஞானேஷ் குமார் கூட்டணியினால் கிடைத்த வெற்றி: பீகார் குறித்து செல்வப்பெருந்தகை

ராகுல் காந்தியின் ‘வாக்குத்திருட்டு’ குற்றச்சாட்டை யாரும் நம்பவில்லை: காங்கிரஸ் பிரமுகர் திடீர் விலகல்..!

உலக வங்கி நிதியை திசை திருப்பி பெற்ற வெற்றி. NDA குறித்து ஜன் சுராஜ் குற்றச்சாட்டு

பீகார் முதலமைச்சர் யார்? அமித்ஷாவுடன் ஜெபி நட்டா தீவிர ஆலோசனை..!

அடுத்த கட்டுரையில்
Show comments