Webdunia - Bharat's app for daily news and videos

Install App

9 மணி நேரம்; 1500 தொழிலாளர்கள்: சீனாவில் உருவான நான்லாங் ரயில்வே

Webdunia
புதன், 24 ஜனவரி 2018 (11:41 IST)
சீனாவில் மூன்று முக்கிய ரயில் பாதையை இணைக்கும் புதிய நான்லாங் ரயில்வே பாதையை 1500 தொழிலாளர்கள் 9 மணி நேரத்தில் உருவாக்கிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

 
சீனாவில் வளர்ந்து வரும் நாடுகளில் முக்கிய நாடாக இருந்து வருகிறது. கேன்லாங், கன்ருயில்லாங் மற்றும் ஜான்ங்லா ஆகிய ரயில் பாதைகளை இணைக்கும் நான்லாங் ரயில் நிலையத்தில் தண்டவாளம் அமைக்கும் பணி 9 மணி நேரத்தில் முடிந்துள்ளது. இதை அமைக்க 1500 தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டனர். 
 
ரயில் தண்டவாளம் அமைக்கும் பணி மட்டுமல்லாமல் டிராஃபிக் சிங்னல் உள்ளிட்ட பல வேலைகளும் 9 மணி நேரத்தில் நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவம் உலக நாடுகளை வியப்படைய வைத்துள்ளது. இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
 
1500 தொழிலாளர்கள் ஏழு குழுவாக பிரிக்கப்பட்டனர். ஒவ்வொரு குழுவிற்கும் ஒவ்வொரு பணி வழங்கப்பட்டது. அனைத்து பணிகளும் ஒரே நேரத்தில் நடந்தது. இதன்மூலம் இந்த பணி 9 மணி நேரத்தில் முடிந்தது என்று கூறியுள்ளார்.   

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இது அவர்கள் குடும்ப விவகாரம், கருத்து சொல்ல விரும்பவில்லை: பாமக குறித்து திருமாவளவன்

திருப்பதி போல் தமிழக கோவில்களிலும் ஆன்லைன் மூலம் தரிசன முன்பதிவு: அமைச்சர் சேகர்பாபு

அன்புமணி - ராமதாஸ் சந்திப்பு நடந்ததே எனக்கு தெரியாது: ஆடிட்டர் குருமூர்த்தி பேட்டி..!

அரசு பள்ளியில் குழந்தைகளை சேர்த்தால் சொத்து வரி கட்ட வேண்டாம்: அதிரடி அறிவிப்பு..!

13 வயது மகளை காதலனுக்கு விருந்தாக்கிய பாஜக பெண் பிரமுகர்! - ஹரித்வாரில் உலுக்கும் சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments