Webdunia - Bharat's app for daily news and videos

Install App

9 மணி நேரம்; 1500 தொழிலாளர்கள்: சீனாவில் உருவான நான்லாங் ரயில்வே

Webdunia
புதன், 24 ஜனவரி 2018 (11:41 IST)
சீனாவில் மூன்று முக்கிய ரயில் பாதையை இணைக்கும் புதிய நான்லாங் ரயில்வே பாதையை 1500 தொழிலாளர்கள் 9 மணி நேரத்தில் உருவாக்கிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

 
சீனாவில் வளர்ந்து வரும் நாடுகளில் முக்கிய நாடாக இருந்து வருகிறது. கேன்லாங், கன்ருயில்லாங் மற்றும் ஜான்ங்லா ஆகிய ரயில் பாதைகளை இணைக்கும் நான்லாங் ரயில் நிலையத்தில் தண்டவாளம் அமைக்கும் பணி 9 மணி நேரத்தில் முடிந்துள்ளது. இதை அமைக்க 1500 தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டனர். 
 
ரயில் தண்டவாளம் அமைக்கும் பணி மட்டுமல்லாமல் டிராஃபிக் சிங்னல் உள்ளிட்ட பல வேலைகளும் 9 மணி நேரத்தில் நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவம் உலக நாடுகளை வியப்படைய வைத்துள்ளது. இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
 
1500 தொழிலாளர்கள் ஏழு குழுவாக பிரிக்கப்பட்டனர். ஒவ்வொரு குழுவிற்கும் ஒவ்வொரு பணி வழங்கப்பட்டது. அனைத்து பணிகளும் ஒரே நேரத்தில் நடந்தது. இதன்மூலம் இந்த பணி 9 மணி நேரத்தில் முடிந்தது என்று கூறியுள்ளார்.   

தொடர்புடைய செய்திகள்

காதல் தோல்வி.. 16 வயது சிறுமி, 14 வயது சிறுவன் தற்கொலை.. சென்னை கடலில் நடந்த பரிதாபம்..!

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு: மேலும் ஒருவர் கைது

போக்குவரத்து - காவல்துறை மோதல்.. முதல்வருக்கு பறந்த கடிதம்..!

பத்திரகாளியம்மன் கோவிலின் வைகாசி திருவிழாவை முன்னிட்டு - ஏராளமான பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து நேர்த்திக் கடன்!

குப்பைகள் கொட்டும் கூடராமாக மாற்றி வரும் நகராட்சி நிர்வாகம் குப்பை கொட்டுவதற்காக வந்த நகராட்சி வண்டியின் வீடியோ வெளியாகி பரபரப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments