Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சின்மயி கூறுவது பொய் ; என் வீட்டில்தான் அவர் இருந்தார் : உண்மையை உடைத்த நிகழ்ச்சி ஏற்பட்டாளர்

Webdunia
வியாழன், 11 அக்டோபர் 2018 (12:37 IST)
சின்மயி கூறும் பாலியல் புகாரில் உண்மையில்லை என சுவிட்சர்லாந்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் விளக்கம் அளித்துள்ளார்.

 
13 ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு பாடல் நிகழ்ச்சிக்காக சுவிட்சர்லாந்து சென்றிருந்த போது, கவிஞர் வைரமுத்து தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பாடகி சின்மயி சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தினார். அவரது தாயாரும் அதை உறுதிப்படுத்தியிருந்தார். ஆனால், இந்த குற்றச்சாட்டுக்கு வைரமுத்து மறுப்பு தெரிவித்திருந்தார். 
 
இந்நிலையில், சுவிட்சர்லாந்தில் அந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்த ஏற்பட்டாளர் சுரேஷ் வீடியோ மூலம் அளித்த பேட்டியில் “சின்மயி கூறுவது போல் நடந்திருக்க வாய்ப்பே இல்லை. அந்த நிகழ்ச்சி முடிந்ததும், நான், எனது மனைவி, சின்மயி மற்றும் அவரின் தாய் எங்கள் வீட்டிற்கு சென்றுவிட்டோம். மறுநாள் காலை வைரமுத்து சென்னை திரும்பிவிட்டார். எனவே, சின்மயி கூறுவது சுத்தப் பொய். எங்களைப் போல் வெளிநாட்டு தமிழர்களை அவர் அவமானம் செய்துள்ளார்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை மெட்ரோ திட்டத்தை டெல்லி நிறுவனத்திடம் ஒப்படைப்பது சமூக அநீதி: ராமதாஸ்

நவீன் பட்நாயக் வலது கையாக இருந்த ஐஏஎஸ் அதிகாரி விகே பாண்டியன் மனைவி ராஜினாமா..!

வக்பு வாரிய மசோதா விவாதத்தில் கலந்து கொள்ளாத ராகுல் காந்தி: குவியும் கண்டனங்கள்..!

செலவு கோடி ரூவாப்பே.. ஆனால் கோவில் நிலையோ பரிதாபம்! - காசி விஸ்வநாதர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு தடை!

வருஷம் 3 கோடி சம்பளம்.. வீடு, கார் சகல வசதிகளும்..! ஆனா யாரும் வரமாட்றாங்க! - ஆஸ்திரேலியாவில் ஒரு விநோத பகுதி!

அடுத்த கட்டுரையில்