Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புளோரிடாவை தாக்கிய மைக்கேல் புயல் – அமெரிக்காவில் 13 பேர் பலி

Webdunia
வியாழன், 11 அக்டோபர் 2018 (12:16 IST)
அமெரிக்காவில் சக்தி வாய்ந்த மைக்கேல் புயலுக்கு இதுவரை 13 பலியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை நேற்று 130 கிலோமீட்டர் வேகத்தில் மைக்கேல் புயல் தாக்கியது. இதனால் அங்கிருந்த மரங்கள் வேறோடு பிடுங்கி எறியப்பட்டன. பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன.

புயலில் மின்சாரக்கம்பிகள் அறுந்து விழுந்துள்ளதால் மக்கள் மின்சாரம் இன்றி தவித்து வருகின்றனர். புயல் தாக்கியப் பகுதிகளில் உள்ள மக்களை வேறு பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது.

புளோரிடா மாகாணத்தைத் கடந்த இந்த புயல் தற்போது ஜார்ஜியா மாகாணத்தைத் தாக்கி அங்கும் பலத்த சேதத்தை விளைவித்துள்ளது. மைக்கேல் புயலுக்கு இதுவரை 13 பேர் பலியாகி இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

17 வயது சிறுமியை கூட்டு பாலியல் செய்த 7 மாணவர்கள் கைது.. போலீசார் அதிரடி நடவடிக்கை..!

சென்னையில் பிங்க் ஆட்டோ திட்டம்.. மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம்..!

தனக்கு தானே "அப்பா" என்று புகழாரம் சூட்டுபவர் இந்த மாணவிக்கு என்ன பதில் சொல்ல போகிறார்: ஈபிஎஸ்

இந்தியாவில் நுழைகிறது டெஸ்லா.. ஆட்கள் தேர்வு செய்ய விளம்பரம்..!

17 வயது சிறுமி, 7 மாணவர்களால் கூட்டுப் பாலியல் வன்முறை.. அண்ணாமலை கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments