Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என்னை படுக்கைக்கு வரசொல்லி என் அம்மாவிடமே கேட்டனர்!! மலையாள நடிகை பகீர் புகார்!!!

Webdunia
வியாழன், 21 பிப்ரவரி 2019 (09:05 IST)
என்னை படுக்கைக்கு வரச்சொல்லி என் அம்மாவிடம் பல தயாரிப்பாளர்களும், சினிமா பிரபலங்களும் கூறியதாக மலையாள நடிகை கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மீடூ மூலம் பல நடிகைகள் சினிமா துறையில் தாங்கள் சந்தித்த பாலியல் தொல்லைகள் குறித்து தைரியமாக வெளியே சொல்லி வருகின்றனர்.
 
இந்நிலையில் மலையாள நடிகை கனி குஷ்ருதி பேசுகையில், நான் பல மலையாள படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தும் மறுத்துவிட்டேன். அதற்கு முக்கிய காரணம் பாலியல் தொல்லை. நடிக்க வாய்ப்பு தந்தால், படுக்கையை பகிர வேண்டும் என தயாரிப்பாளர்களும், கலைஞர்களும் வற்புறுத்தினர். அப்படி வளைந்துகொடுத்து தான் போக வேண்டும் என்றால் அப்படிபட்ட வாய்ப்பே தேவையில்லை என உதறினேன்.
 
இதில் கொடுமையிலும் கொடுமை என்னவென்றால், என்னை படுக்கைக்கு வரசொல்லி என் அம்மாவிடமே கேட்டனர் என அவர் ஆதங்கத்துடன் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரூ.6000 கோடி சினிமாவில் முதலீடு செய்யும் நிறுவனம்.. பெரும்பாலும் பக்தி படங்கள் தான்..!

சிம்பு - வெற்றிமாறன் படத்தில் ‘வடசென்னை’ படத்தின் 3 கேரக்டர்கள்.. தனுஷ் அதிர்ச்சி..!

லோகேஷ் கனகராஜ் அடுத்த படத்தில் சூரி தான் ஹீரோ.. ஆச்சரிய தகவல்..!

பாகிஸ்தான் நடிகர்கள் இந்திய படங்களில் நடிக்கலாமா? சோனாக்‌ஷி சின்ஹா அளித்த பதில்..!

போதைப்பொருளுக்கு Code Word..? மேலும் சிக்கும் முக்கியப் புள்ளிகள்! - நடிகர் கிருஷ்ணா கைது!

அடுத்த கட்டுரையில்